tag:blogger.com,1999:blog-8143160667171665207.post531943585864522910..comments2020-02-27T01:50:56.112-08:00Comments on மற்றவர்கள்: அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்kaya / மற்றவர்கள்http://www.blogger.com/profile/10973560966586438236noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-58120910220092903422007-05-01T02:22:00.000-07:002007-05-01T02:22:00.000-07:00வாசித்து முடிந்ததும் மனம் கனத்துப் போனது. ஏதோவொ...வாசித்து முடிந்ததும் மனம் கனத்துப் போனது. ஏதோவொரு அதிகாரத்தின் கைகளில்தான் எங்கள் எல்லோருடைய வாழ்வும் என்பது கசப்பான உண்மை. எஸ்போஸைப் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது ஒன்று தோன்றியது. சிறந்த படைப்பாளிகளிற் பெரும்பாலானோர் மரணத்திற்குப் பின்னரே பரவலாக அறியப்படுவதென்பது எதனால்...? அந்தப் புறக்கணிப்பில் சக படைப்பாளிகளுக்கும் பங்கிருக்கிறதா? மேலும்,பிரமிள் இப்போது எஸ்போஸ் இவ்வாறானவர்கள் முரண் நடத்தையுடையவர்களாக அன்றேல் ஏனையோரிலிருந்து மாறுபட்டு அசாதாரணமானவர்களாக இருந்தபடியால்தான் காத்திரமான எழுத்துக்களைத் தர முடிந்ததா...? தீரா வியப்புத்தான் எழுத்தாலன்றி இந்நிலத்தில் இல்லாது முடிந்துபோனவர்களுடைய பக்கங்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com