<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207</id><updated>2011-08-23T00:47:41.204-07:00</updated><category term='&apos;முரண்வெளி&apos;யிலிருந்து'/><category term='வாசிக்க'/><category term='கதை'/><category term='புகைப்படம்'/><category term='sri lanka l ஈழம் - புகைப்படங்களில்'/><category term='எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர்'/><category term='தீபச்செல்வன்'/><category term='வாசிக்க...'/><category term='ஆகர்ஷியா'/><category term='பொதுத்தளம் [mainstream notables]'/><category term='தமிழ்நாடு'/><category term='அமௌனன்'/><category term='&apos;முரண்வெளி&apos;'/><category term='அரசியல் அங்கதம்'/><category term='ஈழத்துள்'/><category term='ஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து'/><category term='சர்வதேச அறிக்கைகள்'/><category term='KAYA / க.யசோதர'/><category term='யாழ்ப்பாண நாட்குறிப்புகள்'/><category term='நூல் விமர்சனம்'/><category term='தமிழர்'/><category term='மரணக் குறிப்பு'/><category term='கவிதை'/><title type='text'>மற்றவர்கள்</title><subtitle type='html'>பேச...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>59</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3259901464521775549</id><published>2009-03-17T19:14:00.000-07:00</published><updated>2009-03-17T19:21:46.257-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிக்க...'/><title type='text'>போரோடு ஓடி வாழ்தல்</title><content type='html'>&lt;h2&gt;போரோடு ஓடி வாழ்தல்&lt;/h2&gt;    &lt;h4&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பெப்ரவரி 19, 2009)&lt;/span&gt;&lt;!-- by monikhaa &amp;#38; tharmini --&gt;&lt;/h4&gt;         &lt;p style="font-weight: bold; color: rgb(255, 102, 102);"&gt;-தர்மினி&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;முகமூடி அணிந்த மனிதர்கள்&lt;/p&gt; &lt;p&gt;கிணற்றில் உண்மையைத் தூக்கி எறிவதைக் கண்டேன்&lt;/p&gt; &lt;p&gt;நான் அதற்காக அழத்தொடங்குகையில்&lt;/p&gt; &lt;p&gt;அதை எங்கெங்கும் கண்டேன்&lt;/p&gt; &lt;p&gt;- கவிஞர் Claudia Lars&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;இ&lt;/span&gt;லங்கை இராணுவம் இந்திய இராணுவமெனத் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் நுழைந்த போதெல்லாம் பயங்கரவாத அழிப்பென மக்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்பட்டன. இடையிடையே யுத்த நிறுத்தங்கள் என்ற பாசாங்குகளில் ஆயுதங்களும் ஆட்களும் உளவுகளும் சேகரிக்கப்பட்டு மீளவொரு யுத்தத்திற்கான ஆயத்தம் மேற்கொள்ளப்படும்.&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;யுத்தம் மக்கள் வாழ்வின் மேல் திணிக்கப்படும் ஒன்றாகிவிடும்.அவ்வாறான நேரங்களில் ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவம் முன்னேறும் புலிகள் அதைத் தடுத்து நிறுத்திச் சண்டையிடுவார்கள். இராணுவத்தினர் பின்வாங்குவர் அல்லது புலிகள் பின்வாங்கிச் செல்வர். இறுதியில் இரு பகுதியினரும் தமது பாதுகாப்பான நிலைகளையடைவார்கள். ஆனால் நடுவே அகப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்கும் மக்கள் கேட்பர்; இந்தச் சண்டை ஏன்? விதைத்து விட்டோம் புதைத்து விட்டோம் நாளை வளரும் காசு மரம் என்ற கதையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு காலங்களாகத் தான் உயிரழிவுகளையும் சொத்துக்களின் இழப்புகளையும் உளவியற்சிக்கல்களையும் எதிர் கொண்டு வாழ்வதென்ற கேள்வி அவர்களிடமுண்டு. &lt;/span&gt;ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறும். எல்லா விதமான ஆயுதங்களையும் ஆயத்தங்களையும் அது பிரயோகிக்கும்.அங்கு வாழும் மக்கள் வேறு பகுதிகளுக்கு அகதிகளாகப் போவார்கள். &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;போரில் அகப்பட்ட பொது மக்களின் இழப்புகள் வெறும் எண்ணிக்கையாகச் சொல்லப்படுவதுடன் முடிந்து விடும். மீண்டும் வீடு வேலை சொத்துக்கள் எனப் பாடுபட்டுத் தேடுவர். மேலும் மேலும் வறுமையை எட்டிப் பிடித்தபடியே வாழ்வு நகரும். பல வருடங்களாக யுத்தப் பிரதேசங்களில் இராணுவமும் புலிகளும் ஓடுவது பிடிப்பது விடுவது என்பதாக விளையாடும் விளையாட்டாகியிருந்தது. இதன் &lt;span style="font-weight: bold;"&gt;விபரித விளைவுகளை இன்று கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் அனுபவிக்கின்றனர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இம் மாவட்டங்களில் பொருளாதார ஆதாரங்களாக விவசாயம் வீட்டுமிருகங்களின் வளர்ப்புகள் உள்ளன. அன்றாட மனித உழைப்பின்றி உணவருந்த முடியாத வாழ்க்கை அவர்களது. 2008ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நெருக்கிய யுத்தம் 2009இன் ஆரம்ப காலமாகிய இப்போது அவர்களை விழுங்கித் தீர்க்கிறது.&lt;/span&gt; சிறீலங்கா அரசாங்கம் உலக உதவி நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறச் சொன்னது. பின்னர் அங்கு பணிபுரிந்த செஞ்சிலுவைச் சங்கத்தினரை வெளியேற்றியது.தற்போது சிறிலங்காவின் சுகாதார அமைச்சினால் அங்கிருந்து வைத்தியர்களையும் சுகாதார ஊழியர்களையும் வெளியேறும்படி கட்டளையிடப்பட்டது. பலர் தமது அத்தியாவசியப் பொருட்களுடன் வீடுகளை விட்டு ஓடும் போது குடிசையமைக்கத் தேவையானவற்றையும் எடுத்துச் செல்கின்றனர். மறுபடியும் மறுபடியுமாகக் காவி நகர்வுகள் ஆங்காங்கு உறங்குதல் என வாழ்கின்றனர். படங்குகள் பாய்கள் துணிகள் என மூடிக்கட்டித் தூங்குகின்றனர். &lt;img class="aligncenter size-full wp-image-172" title="மோனிகாவின் ஓவியம்" src="http://thoomai.files.wordpress.com/2009/02/picture-alone1.jpg?w=500&amp;amp;h=324" alt="மோனிகாவின் ஓவியம்" width="500" height="324" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;எங்கும் துரத்திவரும் எறிகணைகள் குண்டுகளென எதிர்பாராத நேரங்களில் விழும் போது தூக்கி வந்த சிறு சிறு உடமைகளைக் கூட கைவிட்டுவிட்டு உடுத்த உடையும் கையிற் தூக்கிய குழந்தைகளுமாகத் தான் ஓடுகின்றனர். மருத்துவ நிலையங்கள் மேல் குண்டுவீச்சுகள் போதிய மருந்துகளில்லை. மற்றும் அங்கு பணிபுரிபவர்களே தம்மைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. குறுகிய நிலப்பரப்புக்குள்ளே ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் கொண்டு போய்த் தள்ளப் பட்டுள்ளனர் எனச் சொல்லப் படுகின்றது. ஓடித்தப்பிக்க வழியற்ற நிலையில் விழுகின்ற குண்டுகளைத் தங்கள் மேல் வாங்கிச் சாகின்றார்கள். காயம் பட்டவர்களின் நிலைமை மிக மோசமானது. காயங்களிலிருந்து இரத்தம் வடிய வேதனைகளுடன் தொடரும் எறிகணை வீச்சுகளிலிருந்தும் விமானத்திலிருந்து போடப்படும் குண்டுகளிலிருந்தும் தப்பிப்பது எப்படி?&lt;/p&gt; &lt;p&gt;சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறிலங்கா அரசு வீசுகின்றது. இது உறுதிப்படுத்தப் பட்டதாகச் சொல்லப்படும் நிலையிலும் &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஐக்கிய நாடுகள் சபை இந்த அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்த போதிலும் புலிகளை அழிப்பதாகச் சொன்னவாறும் இராணுவத்துடன் போரிடுவதாகச் சொன்னவாறும் நடுவில் அகப்பட்டுத் தவிக்கும் மக்களின் சடலங்கள் மீதேறி நின்றவாறு போர் தொடர்கிறது.&lt;/span&gt;  இவ்வாறான போர்ச் சூழலில் அகப்பட்டுள்ள குழந்தைகளின் மனநிலை எவ்வாறிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்ய முடியாது. பசியிற் தவித்து பயத்தில் அலறிக் காயம் பட்டுத்துடிக்கும் குழந்தைகளைப் பெற்றவர்களின் துயரம் சொல்ல முடியாதது. தூக்கமற்ற இரவுகளும் புற்றுகளிலிருந்து வெளிப்பட்ட பாம்புகளும் எந்நேரமும் விழும் எறிகணைகள் எப்பக்கமிருந்து இராணுவம் ஊடுருவி என்ன செய்வான் என்ற பயக்கெடுதி. &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இவ்வாறான சூழலில் அகப்படாதவர்களால் இப்பயங்கரச் சத்தங்களையும் வேதனைகளையும்  உணரமுடியாதிருக்கும். பல்வேறு முனைகளிலிருந்து படையெடுப்புக்களுடன் நவீன ஆயுதங்களின் பிரயோகமுமாக வெற்றிக்களிப்பில் வெறி கொண்ட இராணுவம் முன்னோக்கி நகரும் போது இவ்வாறிருந்தால் அது கைப்பற்றிய இடங்களிலுள்ள மக்களின் நிலை என்ன? இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் நிலை கொண்டு அங்கிருக்கும் மக்களைத் துன்புறுத்த ஆரம்பிக்கும். புலி என்ற சந்தேகத்தில் பிடித்துச் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள். ஊரடங்குச் சட்டம் சுற்றிவளைப்புகள் தேடுதல்கள் காவலரண்கள் மிதிவெடிகள் மற்றும் மறைந்திருந்து தாக்கிவிட்டுத் தப்பியோடல் என்பன தொடரும் போரின் விளைவுகளில் அடங்கிடும். சிறீலங்கா அரசோ வன்னி மக்களை வவுனியாவுக்கு வரச் சொல்கிறது. இந்த யுத்த வளையத்திலிருந்து தப்பித்தால் அங்கும் நிம்மதியான சுதந்திர வாழ்வில்லை. முகாம்களில் வைக்கப்பட்டு விசாரணைகளும் கைதுகளும் நடைபெறுகின்றன. உயிருக்கு உத்தரவாதமுண்டா? &lt;/span&gt;இதுவும் யுத்த நடவடிக்கையின் வேறொரு வடிவமாகத் துன்புறுத்தும் செயலாகிவிடுகிறது. கிளிநொச்சியின் உருத்திரபுரத்தில் வாழ்ந்த சில குடும்பங்கள் இடம் பெயர்ந்து கடைசியாக முல்லைத்தீவின் உடையார்கட்டுக்கு வந்தனர். பொழிந்த எறிகணைகளால் திக்குத் திசை தெரியாமல் ஓடி உடன் வந்தவர்களையும் பிரிந்து எஞ்சிய சிலர் &lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;நான்கு நாட்களாக உணவின்றித் தவித்து ஒரு பதுங்கு குழியில் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் “இந்தச் சத்தங்கள் கேட்காத இடத்துக்குக் கூட்டிப் போய்விடுங்கள்”என்பதை மட்டுமே கேட்டு அழுதார்களாம். &lt;/span&gt;பின்னர் அவர்களைச் சுற்றிவளைத்த இராணுவம் உடனடியாக வவுனியாவுக்கு ஏற்றி அனுப்பியது. உடுத்த உடையுடன் போரால் ஓடிய களைப்பும் பட்டினியுமாகவே போய்ச்சேர்ந்தனர். முகாமில் வெளியே நடமாடக் கட்டுப்பாடு. தம் உறவினர் எவராவது முகாமிலிருக்கின்றனரா என்று தேடிப் போகும் வவுனியாவில் வாழும் மக்களைப் பின்தொடர்ந்து இராணுவப்புலனாய்வினர் சென்று விசாரணை நடத்துகின்றனர். இதனால் அம்மக்களின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களுக்குப் பொருளுதவியோ உடுப்புகளோ வழங்குவது கூடச் சிரமமாயுள்ளது. வன்னிப் பிரதேசம் இவ்வளவு காலமாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது வீட்டுக்கொருவர் கட்டாயமாக இணைக்கப்பட்டனர். இது இரண்டுக்கும் மேற்பட்ட வருடங்களாக மிகக் கண்டிப்பான நடைமுறையாக இருந்தது. ஆகவே அங்கிருக்கும்பல குடும்பங்களில் யுத்த முனையில் நிற்கும் ஒரு மகனோ மகளோ இருப்பார்கள். கட்டாயப் பயிற்சியில் ஆயுதந் தூக்கிய அவர்களை விட்டுப் போவதற்கும் பெற்றோர் தயங்குவார்கள். காயம் பட்டு வரும் தன் பிள்ளைகளின் நிலையையும் போரில் இறந்து போவதையும் யோசிக்க வேண்டிய நிலையிலிருப்பார்கள். இதன் பின்னர் கைப்பற்றப்பட்ட இடங்களில் அவர்கள் வாழத் தொடங்கும் போது புலிக் குடும்பமாகப் பார்க்கப்படும் பேரபாயமும் இல்லாமலில்லை. எப்பக்கம் நோக்கினாலும் பொதுவில் மக்கள் நெருப்பு வளையத்துக்கள் சிக்கியவர்களாகவே இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முத்துக்குமார் அவரைத் தொடர்ந்து இருவர் மலேசியாவில் ஒருவர் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் முன் ஒருவரென தீயில் எரிந்து இறந்து போனவர்களின் மரணங்கள் இலங்கை இந்திய அரசுகளை அசைக்கவில்லை.நிலைமை முல்லைத்தீவில் மோசமாகியபடியே போகின்றது.கடந்த பதினான்காம் திகதி பிரித்தானியப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தின் முன் தமிழ் இளைஞரொருவர் பெற்றோல் ஊற்றித் தன்னை எரித்துக் கொள்ள முயன்ற போது பொலிசாரால் தடுத்துக் காப்பாற்றப் பட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் துன்பங்களும் எவரையும் அசைக்காத போது உள்நாட்டுப் பிரச்சனையைத் தான் தீர்த்து விடும் எல்லையை நெருங்கிக் கொண்டிப்பதாக மகிந்த ராஐபக்சே இறுமாந்துள்ளார். இந்தியாவிலிருந்து கொண்டு வந்த வெள்ளரசுக் கிளையையும் பௌத்தத்தையும் நாட்டிவளர்த்த மகிந்தவின் மறுபிறவி அவரேயெனச் சிங்களம் புகழ்கிறது. &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தம்மைத் தாமே அழித்துக் கொண்டு உச்சபட்ச வேதனையை அனுபவித்தவாகளின் மரணங்கள் அநியாய இழப்புகளே. தமிழினத் தலைவர்கள் காவலர்கள் என மேடைகளில் முழங்குபவர்கள் எவராவது தீயில் எரிந்து புரட்சியை அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை என்பதைக் கவனிக்க மறந்து விட்டார்கள். முத்துக்குமாரை மாவீரன் எனப் புகழ்ந்து கவிதைகள் எழுதி இன்னும் சிலரையும் உணர்ச்சி வசப்படுத்தி அநியாய உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறோம். அதிர்வலைகளையும் புரட்சியலைகளையும் ஏற்படுத்த ஒரு மனித உயிர் நெருப்பில் எரிந்து வேதனையை அனுபவிக்க வேண்டுமா?&lt;/span&gt; புலிகளால் பல வருடங்களாகக் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வாகம் செய்த வன்னிப்பிரதேசங்கள் இழக்கப்பட்டு விட்டன. போரில் கையோங்கிய நிலையிலிருக்கும் சிறீலங்கா அரசு யுத்தநிறுத்தம் பேச்சுவார்த்தையென இறங்கி வருமா? போர்நிறுத்தங்கள் பேச்ச வார்த்தைகள் யுத்தமீறல்களென இரு தரப்பும் காலத்துக்குக் காலம்நகர்த்திச் சென்றனர். என்றுமில்லாத அளவுக்குக் கும்பலாக கொல்லப்படும் வதைபடும் உயிர்கள் இன்றைய தீர்வை வேண்டி நிற்கின்றன. ஆனால் சிறீலங்கா அரசோ தன் வெற்றிக்களிப்பை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு எவரது கண்டனத்துக்கும் செவிகொடுக்காது சிங்கக்கொடி ஏற்றுவதை மட்டுமே இலக்கெனப் படை நடத்திச் செல்கின்றது.&lt;/p&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;ஓவியம்: மோனிகா&lt;br /&gt;-----------------------------&lt;br /&gt;&lt;a href="http://thoomai.wordpress.com/2009/02/19/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/"&gt;நன்றி: தூமை இணையத்தளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3259901464521775549?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3259901464521775549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3259901464521775549' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3259901464521775549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3259901464521775549'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2009/03/blog-post_17.html' title='போரோடு ஓடி வாழ்தல்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5037663838642545519</id><published>2009-03-07T16:42:00.000-08:00</published><updated>2009-03-07T17:24:57.753-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிக்க...'/><title type='text'>வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;span style="font-size:100%;color:#ff9900;"&gt;&lt;strong&gt;சர்வதேச மகளிர் தினம் 08.03.2009&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ff6666;"&gt;&lt;strong&gt;வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இலங்கையின்  அன்னையரும் புதல்வியரும் அமைப்பின் சார்பில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ff6666;"&gt;&lt;strong&gt;போரைப் பற்றிய பெண்களின் நோக்கு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 0, 0);" align="center"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 0, 0);" align="center"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இலங்கையின் இனப்பிரச்சினை, மிகப் பயங்கரமான துன்பியல் பின்னணியை எதிர்நோக்கியுள்ள ஒரு காலகட்டத்திலேயே, நாம் 2009 சர்வதேச மாதர் தினத்தை (08.03.2009) நினைவு கூருகின்றோம். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, போரையே இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் மத்தியில்  பெண்களும் சிறுவர்களும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், என்பதையே எமக்குக் கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. வைத்தியசாலைகளில் கைவிடப்பட்ட நிலையில், தனிமைப்பட்டுள்ள சிறுவர்கள், தமது பெற்றோர்களைத் தேடி அழுதுபுலம்புவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. வானத்திலிருந்து விழும் எறிகணைகள் காரணமாகவும், போர் புரியும் தரப்பினரின் மோதல் காரணமாகவும், நிராயுதபாணிகளான சிவில் மக்களில் பெரும்பாலான  எண்ணிக்கையினர் படுமோசமான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கை-கால்களை இழந்த நிலையில், கர்ப்பிணித் தாய்மார், பாரிய எண்ணிக்கையில் திருகோணமலை-வவுனியா மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க அறிக்கைகளுக்கமைய, கர்ப்பிணித் தாய்மார் சுமார் 600 பேர் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும், என்பதையே கடந்த 3 தசாப்தங்களாக, இலங்கையின் அன்னையரும், புதல்வியரும் அமைப்பு, இரு தரப்பினரையும் வலியுறுத்தி வந்துள்ளது. அதேசமயம், சகல தேசிய இனங்களும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு உகந்த அரசியல் சட்டகத்தை உருவாக்க வேண்டும், என்பதையும் நாம் வலியுறுத்தி வந்தோம். இன்று எதிர்நோக்கியுள்ள அரசியல் துன்பியல் சம்பவங்களைத் தடுப்பதற்கே, நாம் தொடர்ச்சியாக சமாதானத்திற்கு எம்மை அர்ப்பணித்திருந்தோம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;போரும் சுனாமியும், இம்சையையும், இடப்பெயர்வையும் மாத்திரமே இன்று பெண்களுக்கு உரித்தாக்கியுள்ளது. போரின் இறுதிப் பெறுபேறுகள் எவ்வாறு அமைந்தாலும், அதன் கொடூரமான விளைவுகளை தாய்மாரும் மனைவியருமே அனுபவிக்கின்றனர். ஓட்டுமொத்தமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் பெண்களே துயரங்களை அனுபவிக்கின்றனர். போரில் மாண்ட ஆயுதப்படையினரின் பிரேதங்கள், பாரிய எண்ணிக்கையில் வந்து குவிவதாக எமது உறுப்பினர் அமைப்புக்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஹசலக்க, ஹிங்குரக்கொட, மெதிரிகிரிய போன்ற கிராமங்களுக்கு பிரேதங்கள் வந்த வண்ணமுள்ளன. தமிழ் விதவைகள் மாத்திரமன்றி, சிங்கள சமூகத்திலும் விதவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் அரசியல் தீர்வுகள் காரணமாக சிங்களக் கிராமங்களும் விதவைக் கிராமங்களாக மாறிவருகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொருளாதார நெருக்கடி பெண்களைப் பாதிக்கும் முறை&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலங்கை மாத்திரமல்லாது முழு உலகமும் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நெருக்கடி குறிப்பாக முதலீட்டு வலயங்களிலும் புலம்பெயர் உழைப்பாளர் மத்தியிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. வேலைவாய்ப்பற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்திலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேலைவாய்ப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;தேயிலைத் தொழிலிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாகத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழ்ப் பெண்களின் சம்பளம் வீழ்ச்சி கண்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், 47% ஆடை ஏற்றுமதியிலேயே கிடைக்கிறது. சுதந்திர வர்த்தக வலயத்திற்கு புளுP 10 சலுகை கிடைப்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. எனவே, தொழிற்சங்கங்களை அமைப்பது இங்கு தடைசெய்யப்பட்டு வருகின்றது. இந்த அச்சுறுத்தல்களின் மத்தியில் ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுத்தெருவில் கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் முயன்று வருகின்றது. இத்தகைய நிலைமை உருவானால், இளம் பெண்களே பாரிய அநீதிக்குள்ளாவார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புலம்பெயரும் உழைப்பாளர்களாகிய பெண்களே, எமது பொருளாதாரத்தை வளப்படுத்தி வருகின்றனர். மிகப் பாதுகாப்பற்ற நிலையிலேயே இவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?.....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு பெண்கள் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. எமது வலைப்பின்னல் உட்பட பல பெண்கள் அமைப்புக்கள், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 30% வீதத்தால் அதிகரிப்பதற்கு, பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னே 2006இல் தமது  யோசனைகளை முன்வைத்தன. எமது கோரிக்கையை, மேற்படி தெரிவுக்குழு பொருட்படுத்தவில்லை. அதேசமயம், அரசியற் கட்சிகளும் தாமாகவே முன்வந்து, 30% வீதமான பிரதிநிதித்துவத்தைப் பெண்களுக்கு ஒதுக்க, மறுத்து வருகின்றன. இந்நிலைமைகளின் கீழ், அரசியல் கட்சிகளில் செயற்படும் பெண்கள், தைரியமிழந்துள்ளனர். ஒருபுறம் தேர்தலில் ஈடுபடும் பெண்களும், குடும்ப ஆதிக்கம் - பணப்பலம் என்பவை முன்னே, பாரிய போராட்டத்தில் ஈடுபட நேர்ந்துள்ளது. மறுபுறம் சுதந்திரமான – நீதியான தேர்தல் நடவடிக்கைகளை மீறிச் செயற்படும் தேர்தல்களை, பெண்கள் எதிர்நோக்க முடியாத ஒரு நிலைமையும் நிலவுகின்றது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;ஜனநாயகமே எமது கோரிக்கை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒட்டுமொத்தமாக ஜனநாயகம், மனித உரிமைகள், சுதந்திர ஊடகம் என்பவற்றிற்குப் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். போருக்கான கூக்குரலிடையே மறைந்திருந்த வண்ணம் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதன் காரணமாக சிங்கள சமூகம் அரசியலில் செயற்பட முன்வருதல் செயலிழக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;வன்முறைகளையும் இம்சையையும் புறக்கணிப்போம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அம்பாறை – மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்படுகின்றன. குறிப்பாக, சர்வதேச மாதர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மார்ச் 1ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவெளிக் கிராமம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 14 வயது தமிழ்ச் சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.&lt;/span&gt; இது தொடர்பாக குறிப்பிட்ட சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டமையால், மறுநாள் ஆயுதப்படையினர் அங்கு வந்து மேற்படி தாயாரை அடித்து உதைத்து கொன்றுள்ளனர், என அறிக்கைகள் கூறுகின்றன. இது பெண்கள் அனைவருக்கும் எதிரான பாரிய அவமானமாகும். [திருத்தம்: இறந்தது சிறுமியின் தாயார் அல்ல என்பது பின்னர் வெளியானனது. கொல்லப்பட்ட பின்னவர் சமூக சேவகி ஒருவர் ஆவர்]&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;வன்முறையையும் இம்சைகளையும் இல்லாதொழிக்க, பெண்களாகிய நாம் முன்வருதல் வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள, பெண்களுக்கெதிரான இம்சைகள் பற்றிய விசேட பிரகடனத்திற்கு அமைய (48-140) பெண்களுக்கெதிரான இம்சை, சமாதானம் - அபிவிருத்தி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான முக்கிய தடையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இம்சை, அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும். &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பெண்களுக்கெதிரான வன்முறை ஆண்-பெண் இருபாலாருக்கிடையில் நிலவும் அசமத்துவ அதிகார உறவையே வெளிப்படுத்துகின்றது. பெண்களுக்கெதிரான வன்முறையை புறக்கணிப்பது  முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். ஏனெனில், இம்சைக்கு உள்ளாகும் பெண் - உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள், காதலி அல்லது பாட்டியாக - இருக்கலாம். இவ்வுறவுகளைப் பயன்படுத்தி பெண்களைத் தாக்குவதற்கு,  எரிப்பதற்கு, துஷ்பிரயோகம் செய்வதற்கு அல்லது கொல்வதற்கு ஆண்களுக்கு எதுவித உரிமையும் கிடையாது, என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;• பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சட்டங்களை அங்கீகரிக்கவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;• பெண்களுக்கெதிரான வன்முறை மனித உரிமை மீறலாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;• வீட்டு வன்முறைக்கெதிரான சட்டத்தை அர்த்தபுஷ்டியுள்ளதாக்குவோம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;• பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சியை புறக்கணிப்போம்! &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சியாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குக!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;• சுதந்திர வர்த்தக வலயத்தில் சமிளா திசாநாயக்க சகோதரியை கொலை செய்த பாதகனுக்கு உரிய தண்டனை வழங்குக!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;• புலம்பெயர் தேசிய நியதிச் சட்டத்தை உடனடியாக செயற்படுத்துக!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;• போரை நிறுத்தி இயல்பு வாழ்க்கையை அமுலாக்க இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்க!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;• &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவெளிக் கிராமத்தில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்புணர்ச்சி தொடர்பாக முறைசார் விசாரணைகளை நடத்தி குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு அவர்களின் அந்தஸ்தைப் பாராமல் தண்டனை வழங்குக! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;March 2009/ thanx: Udaru oodaru.com&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5037663838642545519?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5037663838642545519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5037663838642545519' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5037663838642545519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5037663838642545519'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2009/03/blog-post.html' title='வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3134235143376540102</id><published>2009-01-27T11:28:00.000-08:00</published><updated>2009-01-27T12:09:53.124-08:00</updated><title type='text'>தோற்கிற பக்கம்</title><content type='html'>பிரசித்திவாய்ந்த&lt;a href="http://en.wikipedia.org/wiki/Seven_Samurai"&gt; 7 சாமுராய்கள் &lt;/a&gt;திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், தலைமை சாமுராய் தமது வெற்றியைக் கொண்டாடும் விவசாயிகளைப் பார்த்தவாறு கூறுவான் "ஆக, நாங்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டோம்." சக வீரன் புதிருடன் பார்க்க, நீத்தார் கல்லறைகளை நோக்கி அவர் தொடர்ந்து சொல்லுவார்: "இந்த வெற்றி எங்களுடையது அல்ல, அவர்கள் {விவசாயிகள்} வென்றிருக்கிறார்கள். நாங்கள் மீண்டும் தோற்றுவிட்டோம்."&lt;br /&gt;யுததங்களைப் பொறுத்தவரை -வீரர்கள் உள்ளடங்கலாக - தோற்கடிக்கப்படுவது &lt;span style="font-style: italic;"&gt;என்றும்&lt;/span&gt; மக்களே . ஆம், ஏலவே சொல்லப்பட்டு வந்ததே போல, அதிகாரமைய்யங்களின் பசிக்கு இரையாகுவதுஅவர்களே .&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3134235143376540102?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3134235143376540102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3134235143376540102' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3134235143376540102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3134235143376540102'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2009/01/blog-post_27.html' title='தோற்கிற பக்கம்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-4766392598893948595</id><published>2009-01-22T17:29:00.000-08:00</published><updated>2009-01-22T17:32:17.970-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>அப்பா, மகன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SXkduOvHhbI/AAAAAAAAAJk/pWrPytFCzXg/s1600-h/lede_span.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 188px;" src="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SXkduOvHhbI/AAAAAAAAAJk/pWrPytFCzXg/s400/lede_span.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5294295517017638322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://graphics8.nytimes.com/images/2007/10/03/world/lede_span.jpg"&gt;&lt;span style="font-size:85%;"&gt;புகைப்படம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-4766392598893948595?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/4766392598893948595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=4766392598893948595' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4766392598893948595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4766392598893948595'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2009/01/blog-post.html' title='அப்பா, மகன்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SXkduOvHhbI/AAAAAAAAAJk/pWrPytFCzXg/s72-c/lede_span.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5457955770485209153</id><published>2008-12-13T13:12:00.000-08:00</published><updated>2009-01-15T21:55:23.417-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>மரங்கள்</title><content type='html'>கொலை செய்யப்பட்ட&lt;br /&gt;உன்னுடைய ரத்தம்&lt;br /&gt;என் முலைகளில் வடிய&lt;br /&gt;நான் கொலை நடந்த இடத்தை&lt;br /&gt;மறந்து செல்வேன்&lt;br /&gt;ஓர் நாயென&lt;br /&gt;- தாரில் காய்ந்திருக்குமுன் குருதியை -&lt;br /&gt;முகர திரியும் ஆழ் மனத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;கைகள் நிர்க்கதியில் பிறழ்வினைக் கடக்கிற&lt;br /&gt;வழிகளைத் தேடி அலைய&lt;br /&gt;யன்னலுக்கு வெளியில்&lt;br /&gt;நடந்துபோற தூரத்தே, வீழ்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;வீடு&lt;br /&gt;தன்னுள் ஒடுங்குதலை பழக்கவும்;&lt;br /&gt;குடும்பம்&lt;br /&gt;பழக்கத்தை நீட்சிப்பதையும் போல்&lt;br /&gt;மரணத்தை பழக்கும் சூழல்&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;உணர்ச்சி மரக்குது ஒவ்வொன்றாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணே&lt;br /&gt;தார் நிலத்தில் உனது குருதி&lt;br /&gt;தன் மணத்தினை இழந்தவாறு&lt;br /&gt;ஒவ்வொரு நாளும்&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஒவ்வொரு நாளும்&lt;/span&gt;&lt;br /&gt;பழகிப் போதலை&lt;br /&gt;மனுச மறதியை&lt;br /&gt;அறிவித்தவாறு.&lt;br /&gt;&lt;br /&gt;என் ஜோனி அடைத்துக் கொண்டது&lt;br /&gt;அதனுதடுகள்&lt;br /&gt;பிறப்பின் இன்பச் சொற்களை மறந்தன&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிகள் செத்து&lt;br /&gt;நாங்கள் எழுவோம்,&lt;br /&gt;மரங்களாக&lt;br /&gt;எங்கள் பிள்ளைகளின் பிணங்களின் மேல்&lt;br /&gt;(&lt;br /&gt;(&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;செப் 2008&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5457955770485209153?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5457955770485209153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5457955770485209153' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5457955770485209153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5457955770485209153'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/12/2008.html' title='மரங்கள்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6650648475984228951</id><published>2008-11-27T19:50:00.000-08:00</published><updated>2008-11-27T19:59:22.407-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sri lanka l ஈழம் - புகைப்படங்களில்'/><title type='text'>சிறுவம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SS9qitQLZCI/AAAAAAAAAJU/ufMV5f148ik/s1600-h/1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SS9qitQLZCI/AAAAAAAAAJU/ufMV5f148ik/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273550833169687586" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பதுங்கு குழிக்குள் (INSIDE the bunker);&lt;br /&gt;வன்னி; ஈழம்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6650648475984228951?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6650648475984228951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6650648475984228951' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6650648475984228951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6650648475984228951'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/11/blog-post_27.html' title='சிறுவம்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SS9qitQLZCI/AAAAAAAAAJU/ufMV5f148ik/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6287882510664695665</id><published>2008-11-27T19:22:00.000-08:00</published><updated>2008-11-27T19:36:25.275-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்துள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>"சிறைப்பட்டிருத்தல்"</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.muktadhara.net/rape.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 280px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SS9lgb8bEyI/AAAAAAAAAJM/2wpcZ5X75Lw/s400/rape.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273545296605549346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ரவில சின்னச் சத்தங் கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கியிடும். இப்ப இருக்கிற நிலமையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம்.ஆர்கேக்கிறது? ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியா ஏதோ ஒரு கட்டத்துக்குள்ள சிக்கி சீரழிஞ்சிடுவனோ? ஆருக்குத் தெரியும். எந்தப்பக்கம் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக் குள்ளாலதான் திரிய விதிக்கப்பட்டவளாக நான்! எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமைப் பட்டுத்தான் சொல்லுவ "எண்பத்தேழாமா ண்டில சனமெல்லாம் இடம் பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந்த னாங்கள். அவங்களால எந்தக்கரச்சலுமில்ல. அவங்கள் தங்கடபாடு நாங்க எங்கடபாடு' அம்மா இஞ்சவாணை! அப்ப உன்ர பிள்ளைக்கு என்ன வயது? ஆறுவயதும் முடியேல்ல. சின்னப் பெட்டை. பெரிசாத் தோற்றமில்ல. இப்ப உன்ர பிள்ளைக்கு என்னவயது? இருபத்தைஞ்சு நடக்குது. பாக்கிற சனமெல்லாம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள் என்கினம்- மற்றது அப்ப இருந்த அவங்கள் மாதிரி இல்ல இப்ப இருக்கிற இவங்கள் - பாக்கிற பார்வையிலயே பிடிச்சுத் திண்டுடுவாங்கள் போல இருக்கு. வெயிலேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில இருந்து இறங்கி ஊர்ந்து திரியிற மசுக்குட்டியள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கள்தான். இவங்களின்ர பார்வையில இருந்து தப்பேலுமே?.. 'ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு' எண்டு சொல்லுற மாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவங்களைக் கடந்து சைக்கிளில போகேக்க நெஞ்சு பக்பக்கெண்டிருக்கும். ஏதாவது காது கூசிற மாதிரி என்ர அவையவங்களைக் குறிச்சுக் கொச்சைத் தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வச்சிருக்கிறாங்கள். நான் செவிடு மாதிரி குனிஞ்சதலை நிமிராமல் போக வேண்டியதுதான். &lt;span style="background-color: rgb(255, 255, 153); color: rgb(102, 102, 102);"&gt;இதைத்தவிர பாதுகாப்பான வேற வழியேதும் இருக்கோ?! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 153); color: rgb(102, 102, 102);"&gt;அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமே? சொன்னாலும் அவையென்ன செய்யிறது? &lt;/span&gt;இவங்கட கையில படைக்கலங்கள் இருக்கு எதுகும் செய்வாங்கள். அதால என்னநடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான். கெம்பஸ்பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாச மாத்தான் பாப்பாங்கள், ஏதோ நாங்கள் வெடி பொருட்களை கொண்டு திரியிறம் என்கிற மாதிரி. லெக்சர்சுக்கு றூமிலயிருந்து வெளிக்கிட்டு தனியாப் போறத நினைச்சால்பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூமில இருந்து கூப்பிடு தூரம்தான் இவங்கடை முகாமிருக்கு. எப்பிடியும் அதைத்தாண்டித் தான் போகவேண்டியிருக்கு. உட்பாதையளெண்டு எதுகுமில்ல. நானும் சசியும் சேர்ந்துதான் லெக்ர்சுக்குப் போறம். நாங்கள் போகேக்க அவங்கள் காத்து நிண்டு  சீக்காயடிப்பாங்கள். அல்லாட்டி ஏதும் காது கூசுகிற மாதிரி நொட்டை சொல்லுறாங்கள். நாங்கள் குனிஞ்சதலை நிமிராமல்தான் போய்வாறம். சசி றூமில நிக்காத நாள்ள நான் லெக்சர்சுக்குப் போகன். ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகுதெண்டு உள்மனம் சொல்லுது. இப்ப பலாலி ரோட்டால சைக்கிள்ள போகேக்க ஒரு மயானத்துக் குள்ளால போற மாதிரிக் கிடக்கு. முந்தியெண்டா ரோட் கலகலப்பாயிருக்கும் எத்தினை வாகனம் போய்வரும். புதிசு புதிசாய் கடையள் திறந்து இரவு பகலாய் ஓயாமல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இப்பபாத்தால் எல்லாக்   கடையளும்;     அநேகமாப் பூட்டியிருக்கு, ஒண்டுரண்டு சைக்கிள் திருத்திற கடையளத் தவிர. இவங்கட வாகனங்கள் தான் வலுவேகமாய்ப் போய்வருகுது. &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்ப கொஞ்ச நாளா ஒருவழமை என்னெண்டா இவங்கட வாகனத் தொடரணி போய்வாறதுக்காக ரோட்டில சனங்களை மறிச்சு வைக்கிறது. மத்தியானம் பன்னிரண்டு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் ரோட்டில அடிக்கொருத்தனா நிக்கிறவங்களில ஒருத்தன் விசில்ஊதுவான். அதுக்குப்பிறகு ஆரும் அசையேலாது நிண்ட இடத்தில நிக்க வேண்டியது தான். சிலநேரம் ஒரு மணித்தியாலத்திற்கு மேல நிற்கவேண்டி வரும். இவங்கட வாகனத்தொடரணி போய் முடிஞ்சாப் போலதான் சனம் போகலாம். இதனால நானும் சசியும் கன லெக்சேர்ஸைத் தவற விட்டிருப்பம். என்ன செய்யிறது? எது நடந்தாலும் பேசாமலிருக்க வேண்டியது தான். லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்ல. ஏதோ செத்தவீட்டுக்கு துக்கம் விசாரிக்கப்போய்வாற மாதிரியிருக்கு.லெக்சரர்மார் தொடக்கம் பொடியள் பெட்டயள், எண்டு எல்லாரின்ர முகங்களும் இறுகிப் போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும் பயந்து..... இப்படியே காலங் கழியுது. சிலநேரம் சசி வடமராட்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான் தான் தனியா இருக்க வேண்டி வரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு லைட்டை நூத்திட்டுப் படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப் பாத்து 'பிள்ளை கெதியாலைற்  ஓவ் பண்ணிப் போட்டுப் படும். படிக்கிறதெண்டா காலமை எழும்பிப் படியும் நான் படுக்கப் போறன்'எண்டிட்டுப் போகிடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டைவிடத்தொடங்கியிடும். அன்ரிக்கென்ன கவலை. வயதும் அறுபதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள்&lt;br /&gt;மூண்டும் வெளிநாட்டில. புருஷன்காரன்ர பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ள எங்கட வாடைக்காசும். அவ படுத்தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்ன குறை? இது நான் தனிய றூமுக்குள்ள முடங்கின படியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள்  விழுங்கின அறைக்குள்ள புழுங்கி அவிய கண்ணோடு கண் மூடாமல் பயந்து செத்தொண்டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடமாடுற மாதிரி இருக்கும். நாயள் வலு மோசமாக் குலைக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;முத்தத்துப் பிலா உதிர்க்கிற சருகுகள் நொருங்கிற மாதிரியும் சத்தம் கேட்கும். இண்டைக்கு நான் துலையப் போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும் தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேட்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள் தண்ணி இல்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு எனக்குப் பாதகமாக நீண்டு கொண்டிருக்கும். வெளியில கேட்கிற சின்னச் சத்தமும் பீதியைக் கிளப்பும். பிலாமரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிய பூனை, ரீய்ய்ய் எண்ட சத்தத்தோட தொடர்ந்திரைய நிலக்கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொணந்து ஓட்டுக்கு மேல விழுத்தியிட்டு படக் படக் கெண்டு செட்டையடிச்சொண்டு போற வெளவால் - கிடக்கிறதுக்கிதமா முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின் செல்லப் பிராணி 'ரொமி' நாய் - எல்லாம் எளிய மூதேசியள். &lt;span style="background-color: rgb(255, 255, 153);"&gt;&lt;/span&gt;திட்டம் போட்டுத் தாக்கிற விரோதியளப் போல இருள் விழுங்கியிருக்கிற இரவின்ர கனத்தைக் கூட்டி என்னை வெருட்டி சாக்காட்டிக் கொண்டிருக்குங்கள். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு கோழித் தூக்கம் மாதிரித்தான் என்ர நித்திரை. இடையில் கெட்ட கனாக்களும் வரும். கண்முழிச்சா நான் ஆஸ்பத்திரி பிரேத அறைக்குள்ள கிடக்கிற மாதிரி இருக்கும். நெஞ்சு வேகமா அடிச்சுக் கொண்டிருக்கும். போதாக் குறைக்கு அன்ரி விடுற குறட்டைச் சத்தம் இன்னும் பயத்தைக் கிளப்பும். றோட்டில வாகனங்கள் இரையிற சத்தம் கேட்கும். என்ர உடம்பு தன்பாட்டில விறைக்கத் தொடங்கிவிடும். பிறகு பாத்தா வாகனங்கள் வீட்டை நோக்கி வாறமாதிரியிருக்கும். இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். ஐசியைப்பாத்திட்டு 'நீ வன்னியில இருந்தா வந்தனி? உன்னில எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும். கெதியா வா!.' என்பாங்கள். போகவேண்டியது தான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு போகிடுவன். பிறகு பேப்பரில நியூஸ் வரும். என்னைக் காணேல்லையெண்டு.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வரிக்கு வரி கடிதத்தில பிள்ளை கவனம்! பிள்ளைகவனம் எண்டு எழுதுற அம்மா தவிச்சுப் போவா!. எதுக்கும் அன்ரியை எழுப்புவமோ? அப்பிடி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே! சசி!. உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி இல்லையடி. அவள் துலையப்போறாள். நடக்கப் போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ரை அம்மாவோட நிம்மதியா உறங்கிக்கொண்டிருக்கிறாய்!. எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு. நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் செத்துக் கொண்டிருக்கிறன்.பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில என்னநடக்குமோ? எண்டு மனந்தவிக்கத் தொடங்கியிடும். எல்லாம் உலரத் தொடங்கியிடும். வெக்கை தோலைக் கருக்கத் தொடங்கும். ஒரு சொட்டு மழை வந்து இந்த இறுக்கத்தைக் குலைக்காதா? எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான எந்த அறிகுறியும் தென்படாமலிருக்கு. ஹர்த்தால், கடையடைப்பு நாள்களில பகல் முழுக்க றூமுக்குள்ளதான் ஒடுங்கவேண்டியிருக்கும். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந்தரையில மல்லாந்து கிடக்க வேண்டியது தான். எதும் நோட்சை எடத்துப் &lt;span style="background-color: rgb(255, 204, 153);"&gt;படிக்கிறதும் ஏலாது. மனதில எப்பிடிப்பதியும்? கண்கள் எழுத்துகளில தாவிக் கொண்டிருக்க மனதில பயந்தருகிற காட்சியள் ஓடிக்கொண்டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியால மறைச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிற அவங்கட உருவங்கள் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள் சனத்தை வெட்டியும், சுட்டும் கருக்கிக் கொண்டிருப்பாங்கள். சனங்கள் எல்லாம் அவங்களால் அடிச்சு நொருக்கப் படவும், சட்டுக்கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்குங்கள். &lt;/span&gt;கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியந் திரும்பினாப் போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில இரண்டு பேர்செத்திட்டாங்கள். பலாலிறோட்டால வந்த ஒருபஸ்சை மறிச்சு இளந்தாரியள இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச் சோங்குகளாலையும் நாலைஞ்சுபேர் வெறிபிடிச்ச நாயள்மாதிரி மாறிமாறி அடிச்சுத் துவைச்சுக் கொண்டிருந்தாங்கள். அப்பதான் நான் முதல் முதலா அவங்கள் அடிச்சுத் துவைக்கிறதைப் பாத்திருக்கிறன். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்படித்தான் என்னையும்சசியையும் போல பெட்டையள் தனியப் போய் அகப்பட்டால் சட்டையளக் கீலங் கீலமாக் கிழிச்சு வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு நினைச்சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஒருமாதிரி தப்பித்தவறி றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அண்டைக்கு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவுங்கள் எங்களைக் குழறக்குழற இழுத்தொண்டு போய் சட்டையளக் கிழிச்செறிஞ்சிட்டு சின்னா பின்னப்படுத்திறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கையில குழறியிட்டன். அடுத்த நாள் 'சசி என்னடி இரவிரவாகக் கத்திக் கொண்டிருந்தாய்' எண்டு விழுந்து விழுந்து சிரிச்சாள். எனக்குஉண்மையில கோபந்தான் வந்தது. 'பேய்ச்சி' இன்னும் நிலமை விளங்காமல் செல்லங்கொட்டுறாள் என்டு. &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவள மாதிரித்தான் இங்கை கனபெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்ல. நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக்கொண்டு வருது.&lt;span style="background-color: rgb(255, 255, 153);"&gt; இனிமேல் பெண்ணாப் பிறந்தனாங்கள் என்ன செய்யப்போறம்? எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வியொண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக் கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை நிலை. ஆரும் குளிருக்குபோர்க்க எங்கடை மயிரைக்கத் திரிக்கலாம். அல்லாட்டில் இறைச்சிக்காக எங்களைக் கொல்லலாம். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையைக் குனிஞ்சுகொண்டு திரிவம். அவ்வளவுதான்.&lt;/span&gt; நான்அடிக்கடி நினைப்பன் இந்த கம்பஸ் படிப்பைவிட்டுட்டு ஊரில போய் இருப்பமெண்டு. பிறகுமூண்டு வருசமாக் கனக்கக் காசுசெலவழிச்சாச்சு. இன்னும் ஒருவருசங் கிடக்கு .பல்கலைக்கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட முடிவுக்குத் தான் வாறன். என்னசெய்யிறது. &lt;span style="background-color: rgb(255, 255, 204);"&gt;எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப் போல பொம்பிளையளுக்குத் தான்ஆபத்து காத்திருக்கும். ஆக்கிரமிக்கிறவங்களின்ர மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு இரையாகிற தெல்லாம் நாங்கள் தான். அவங்கள மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப கடிச்சுக் குதறிப் போட்டுப் போவாங்கள். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="background-color: rgb(255, 255, 204);" align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பேப்பருகளில பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம் தெருவிப்பினம். மருத்துவ அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பாத்திருப்பினம். பாலுறுப்புகளில் நிகக்கீறலும் கடிகாயமும் அவதானிக்கப்பட்டிருக்கிறதா அறிக்கை வெளியாகும். வழக்குப்பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள்பொதுவாக இருக்காது. 'சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும்' எண்டொரு கூற்று வெளியாகும்.கொஞ்ச நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. பிறகு அவங்கள் பழையபடி தங்கட வேலையளத் தொடங்கியிருப்பாங்கள் காலப்போக்கில அறிக்கை வெளியிட விரும்புகிறசிலர் எழுதுவினம் 'ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில இப்படி நடக்கத்தான் செய்யும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொங்கோவைப் பாருங்கோ, ஈராக்கைப்பாருங்கோ, இதெல்லாம் தவிர்க்கேலாது' எண்டுகனக்க ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டுசெம்மறி யாடுகளாகத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேண்டியதுதான். என்னைப் போல பெட்டையளில அக்கறையுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவிலயெண்டாலும் வரோணும். வந்தால் நான்கேட்கிற வரம் இதுதான். எங்களுக்கு மேல் உண்மையில அக்கறையுள்ள கடவுளா நீர் இருந்தால் எங்களை உடன கிழவியாக்கிவிடும். இல்லாட்டில் பால்குடிக்குழந்தையள் ஆக்கிவிடும். உம்மில நாங்கள் விசுவாசமானவர்களாக இருப்பம். இதுகும் முடியாட்டில் எங்களைக் கல்லாக்கி விடும் அல்லது சாக்காட்டிவிடும். உமக்குப் புண்ணியங் கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு காலத்துக்கு செத்துக்கொண்டிருக்கிறது? கடவுளே கருணைகாட்டும்.'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote style="color: rgb(0, 0, 0); font-weight: bold;"&gt;&lt;ul&gt;&lt;li&gt;கார்த்திகா பாலசுந்தரம் (கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் )&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;         &lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-style: italic; font-weight: normal;"&gt;ஞானம் - டிசம்பர் 2006: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;நவம்பர் 2008,&lt;a href="http://udaru.blogdrive.com/archive/856.html"&gt; நன்றி: ஊடறு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://udaru.blogdrive.com/archive/856.html"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6287882510664695665?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6287882510664695665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6287882510664695665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6287882510664695665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6287882510664695665'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/11/blog-post.html' title='&quot;சிறைப்பட்டிருத்தல்&quot;'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SS9lgb8bEyI/AAAAAAAAAJM/2wpcZ5X75Lw/s72-c/rape.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3362178343944312383</id><published>2008-10-02T00:04:00.000-07:00</published><updated>2008-10-02T09:50:59.394-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபச்செல்வன்'/><title type='text'>அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/SOT6p4MygPI/AAAAAAAAAHE/f-7DAAihlIY/s1600-h/sri_lanka.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/SOT6p4MygPI/AAAAAAAAAHE/f-7DAAihlIY/s400/sri_lanka.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5252598662788448498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஆ&lt;/span&gt;ள்களற்ற நகரத்திலிருந்த&lt;br /&gt;ஒரே ஒரு தொலைபேசியில்&lt;br /&gt;இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்&lt;br /&gt;கூரை கழற்றப்பட்ட&lt;br /&gt;மண்சுவரிலிருந்த&lt;br /&gt;நாட்காட்டியும் கடிகாரமும்&lt;br /&gt;புதைந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூவரச மரத்தின் கீழ்&lt;br /&gt;உனது கடைசி நம்பிக்கை&lt;br /&gt;தீர்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்&lt;br /&gt;கைவிடப்பட்ட படலைகளிலும்&lt;br /&gt;மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்&lt;br /&gt;கேட்க முடியவில்லை&lt;br /&gt;ஐ.நா.வில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்&lt;br /&gt;உனது மொழி&lt;br /&gt;நசிபட்டுக்கொண்டிருந்தது&lt;br /&gt;அழுகையின் பல ஒலிகளும்&lt;br /&gt;அலைச்சலின் பல நடைபாதைகளும்&lt;br /&gt;சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட&lt;br /&gt;தலைகள் அசைந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கைவிட்டுச்சென்ற&lt;br /&gt;கோழியும் குஞ்சுகளும் இறந்து கிடக்க&lt;br /&gt;வெறும் தடிகளில்&lt;br /&gt;தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்&lt;br /&gt;அழுதபடியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றோடு எல்லோரும்&lt;br /&gt;நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.வின் உணவு வண்டியை&lt;br /&gt;துரத்திச் சென்ற சிறுவனின் பசி&lt;br /&gt;ஓமந்தை சோதனைச்சாவடியில்&lt;br /&gt;தடுத்து வைக்கப்படுகையில்&lt;br /&gt;குண்டைபதுக்கிய அமெரிக்கன் மாப்பையில்&lt;br /&gt;உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல&lt;br /&gt;பார்த்துக்கொண்டிருக்கிறாய்&lt;br /&gt;இன்று நள்ளிரவோடு&lt;br /&gt;வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்&lt;br /&gt;அறிவிக்கப்படுகையில்&lt;br /&gt;மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு&lt;br /&gt;நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" &gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;_______________________________&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;01.10.2008இரவு8.00&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:85%;" &gt;&lt;a href="http://deebam.blogspot.com/2008/10/blog-post.html"&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;&lt;strong&gt;தீபச்செல்வன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3362178343944312383?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3362178343944312383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3362178343944312383' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3362178343944312383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3362178343944312383'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/10/blog-post.html' title='அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/SOT6p4MygPI/AAAAAAAAAHE/f-7DAAihlIY/s72-c/sri_lanka.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6475987812969709086</id><published>2008-09-25T12:19:00.000-07:00</published><updated>2008-09-25T12:35:37.235-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>___________</title><content type='html'>அவன் கொல்லப்பட்ட நாள்&lt;br /&gt;இவனது உள்ளுணர்வுகள் சொல்லின&lt;br /&gt;அன்றைய நாள் வழமைக்கு எதிராய்&lt;br /&gt;&lt;br /&gt;பிண எண் '1084 இன் அம்மா'&lt;br /&gt;உயிரான ப்ருத்வீயின்&lt;br /&gt;பிரசவ நாளில்&lt;br /&gt;எப்படிப் புரண்டாளோ, அதுக்குக்&lt;br /&gt;கிட்டவான தவிப்பு,&lt;br /&gt;அவனது நிலைகொள்ளா மனதினில்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியில்&lt;br /&gt;தழுவ உறவுகளற்ற எல்லைகளுக்கு அப்பாலே&lt;br /&gt;'தகவல்' தரப்பட்ட போதில்&lt;br /&gt;ஓரமாய்ப் போயிருந்து&lt;br /&gt;- போரின் இடையீடு அற்றிருந்த&lt;br /&gt;இனிய நினைவுகளை&lt;br /&gt;சின்ன விளையாட்டுக்களை&lt;br /&gt;வாஞ்சையான சின்னத் தம்பியின்&lt;br /&gt;'குளப்படி' முகத்தை -&lt;br /&gt;நினைவுகொண்டழுத&lt;br /&gt;தன் சகோதரனை இழந்த(அ)வனது பெயரை&lt;br /&gt;தரப் போவதில்லை நான்&lt;br /&gt;&lt;br /&gt;பறிக்கப்பட்ட&lt;br /&gt;மகவை-சகோதரரை-நேசகரை உடை&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அது உங்களிலும் யாரோவினதுபெயர் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பறிகொடுத்தவர்கள் தொடர்பில்&lt;br /&gt;உம் வீடுகளில் கவிகிற மெளனத்தை&lt;br /&gt;பிடித்துலுக்கிறது&lt;br /&gt;படத்தறையில் அம்மாவின் விசும்பல்&lt;br /&gt;தான் வாழும் ஒவ்வொரு புதிய நாளிடமும்&lt;br /&gt;வாழாத தன் மகவின் இளமையை&lt;br /&gt;சொல்லிச் சொல்லி அழுகிறாள்&lt;br /&gt;நிலம் அதிர.&lt;br /&gt;&lt;br /&gt;விழுகிற வெற்றிடத்தில்&lt;br /&gt;எம் மதுக்குவளைகளை நிறைய - அதிலே&lt;br /&gt;அன்புக்குரியவர் பெயர்கள் நிரம்புகின்றன&lt;br /&gt;உயிர் கொல்லும் அமிலம்&lt;br /&gt;அழிக்கப் போவது உடலையா ஞாபகங்களையா&lt;br /&gt;யாரோ கேட்கையில்&lt;br /&gt;மெழுகுவர்த்திகள் நூர்ந்து&lt;br /&gt;இருள்.&lt;br /&gt;இருள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;~&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;2008&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;'1084 இன் அம்மா': மஹாஸ்வேதா தேவியின் நாவல், நக்சல்பாரி இயக்கத்தில் கொல்லப்பட்ட மகனது கனவுகளைத் தேடும் தாயினது கதை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6475987812969709086?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6475987812969709086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6475987812969709086' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6475987812969709086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6475987812969709086'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/09/blog-post_25.html' title='___________'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3815568596157862792</id><published>2008-09-23T23:59:00.000-07:00</published><updated>2008-09-24T00:26:36.359-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>என்றென்றைக்குமாக</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.politicalaffairs.net/ezimagecatalogue/catalogue/variations/1133-300x300.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 277px; height: 299px;" src="http://www.politicalaffairs.net/ezimagecatalogue/catalogue/variations/1133-300x300.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;வ&lt;/span&gt;ரலாறு நெடுகிலும்&lt;br /&gt;நிமிர்ந்து பார்க்க 'ஒரு தலைவன்':&lt;br /&gt;கைவிலங்கிற் கூட்டிச் சென்றனர்&lt;br /&gt;தந்திரமாய்ப் பிடித்துக் கொன்றனர்&lt;br /&gt;ஓங்கிய கைகளுடன் பயங்கர தீரமிகு தலைவன்&lt;br /&gt;&lt;span style="font-family:lucida grande;"&gt;Deniz Gezmis&lt;/span&gt;, செகு-வா...றா,&lt;br /&gt;இயேசுவில் ஆரம்பித்து,&lt;br /&gt;எழுதிய குறிப்புகள் காற்றிற் படபடக்க&lt;br /&gt;கால்களில் விலங்குடன்&lt;br /&gt;சித்திரைவதைப்படுகிற ஜீலிஸ் பூஸிக்...&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என் மகனே நான் புத்திரசோகத்தில் மூழ்கித் தாண்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என் கணவனே நான் துணையற்று மாண்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என் நண்பனே நானுன் வோர்ம்த்-தை இழந்தேன்&lt;/span&gt;&lt;br /&gt;நீ: பெருங் கூட்டத்தை கை&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;விரலு&lt;/span&gt;ள் வைத்திருந்தாய்&lt;br /&gt;நிமிர்ந்து பார்தகு உயரத்தில் இருந்தாய்&lt;br /&gt;சதியில்&lt;br /&gt;பனிக் கோடரி பதம் பார்த்ததோ &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;வு&lt;/span&gt;ன் கழுத்தை!&lt;br /&gt;...&lt;br /&gt;லியோன் ட்ரோட்ஸ்கி&lt;br /&gt;சல்வடொர் அலண்டே&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;Ho Chí Minh&lt;/span&gt;&lt;br /&gt;அவரவர் சார்புகளி லிருந்து தலைவர்கள்&lt;br /&gt;எழுந்தீர். எழுந்து கொண்டே யிருந்தீர்...&lt;br /&gt;தன்னிடத்தில்&lt;br /&gt;"யுத்தத்தைத் எதிர்த்தேன் பேசிறாய் -&lt;br /&gt;பெண்ணியம் மட்டும் பேசேன்!" என்றுரைக்கும்&lt;br /&gt;ஆண் அதிகாரிகளுள்&lt;br /&gt;அபூர்வமாய் வந்தாள் றோசா லுக்சம்பேர்க்.&lt;br /&gt;அவளை,&lt;br /&gt;"கிழட்டு வேசை"யென முகத்திற் துப்பி&lt;br /&gt;என்றோ ஒருநாள் நதியிற் போடுவர்; பிறகோ,&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பூமியை உங்கள் தலைவர்கள் நிறைத்தனர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கடல்களை அவர்கள் குருதியால் நிரப்பினர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;)&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வோர்ம்த்/&lt;span style="font-family:times new roman;"&gt;warmth&lt;/span&gt; - (ஆங்.) கதகதப்பு?&lt;br /&gt;... &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;- எழுந்தமானமாக சில ஆண் தலைமைகளினது பெயர்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;Hasta siempre, comandante&lt;/span&gt;&lt;/em&gt; ["என்றென்றைக்குமே கொமாண்டர்"(?)]: இப் பாடல், சே பதவி துறந்து கியூபாவை பிரிந்து சென்ற போது, மிகுந்த காதலுடனும் நம்பிக்கையுடனும் செகுவேராவுக்காக -அவரது பாதையை தாம் தொடர்வோம் என்று - &lt;a href="http://youtube.com/watch?v=Y8ynNRN_MxQ"&gt;Carlos Puebla&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; எழுதியது; இதைப் பிறகும் பல பாடகர்கள் மீள்-பாடியிருந்தாலும், &lt;span id="vidDescBegin"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=jppkff5mk34&amp;amp;feature=related"&gt;Nathalie Cardone&lt;/a&gt; &lt;/span&gt;என்கிற ஸ்பானிய தாயாரை உடைய பிரெஞ்சு நடிகை பாடி நடித்த பாடலே இக் குறிப்&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;புக்&lt;/span&gt;கான உந்துதலானது. அதில், புரட்சியின் குறியீடான "சே" மீதான ஆராதனை, இயேசு&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;வுக்&lt;/span&gt;கு நிகரான அவரது சித்தரிப்பு, மற்றும் அத் தியாகத்தின் மீதான பெண்களது பாலியற் கவர்ச்சி - என்பன சிறப்பாக வெளிப்பட்டிருந்தன.&lt;br /&gt;(இறுதி வரிகள்: சண்முகம் சிவலிங்கத்தின் மொழிக்கு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3815568596157862792?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3815568596157862792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3815568596157862792' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3815568596157862792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3815568596157862792'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/09/blog-post_23.html' title='என்றென்றைக்குமாக'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5794012739609464325</id><published>2008-09-22T22:00:00.000-07:00</published><updated>2008-09-22T23:22:23.965-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>----- மச்சாங்</title><content type='html'>&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/SNh5N2iC7FI/AAAAAAAAAG0/qfMZLyk4heg/s1600-h/boy_with_cow.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 233px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/SNh5N2iC7FI/AAAAAAAAAG0/qfMZLyk4heg/s400/boy_with_cow.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5249078644583885906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;போ&lt;/span&gt;ர் நடக்குது.&lt;br /&gt;நீ இப்ப இந்தியாவில.&lt;br /&gt;'இந்திரஞ் சித்தப்பாட மகனுக்கும்&lt;br /&gt;வயசு வந்திற்று. இனி விட மாட்டாங்கள்'&lt;br /&gt;எண்டுறாய்.&lt;br /&gt;'அவங்களுக்கு' வேலை செய்யிறாய்&lt;br /&gt;                                       (எண்டு கேள்வி!)&lt;br /&gt;பெயர்கள சேகரிச்சு&lt;br /&gt;கனடாக்கு ஃபக்ஸ் அடிக்க&lt;br /&gt;அங்க இருந்து&lt;br /&gt;ஃபக்ஸ் 'அவங்களுக்கு'ப் போக&lt;br /&gt;தலைகள் மறைவதாய்&lt;br /&gt;உன்ர தகவல்கள் புண்ணியத்தில்&lt;br /&gt;******* பொலிஸ்காரர் 3 பேரையும்&lt;br /&gt;விசயம் வெளிய தெரிய வராமப் 'போட்ட'தாய்&lt;br /&gt;ஊர்ச்சனம் கதைக்குது.&lt;br /&gt;  (இப்பிடிக் கன பெடியள&lt;br /&gt;    இதுக்கண்டே பிடிச்சு அனுப்பீருக்கிறாங்களாம்)&lt;br /&gt;"வந்த வேலை முடிஞ்சுது.. வரச் சொல்லுறாங்கள்&lt;br /&gt;இனியென்ன, போக வேண்டியதுதான்"&lt;br /&gt;என்கிறாய்.&lt;br /&gt;முதற்காதலையும் பேரன்பையும்&lt;br /&gt;எதிர்காலமற்ற&lt;br /&gt;என்றென்றைக்குமான பிரியங்களையும்&lt;br /&gt;அள்ளியள்ளிப் பரிசளித்த&lt;br /&gt;பிரத்தியேக மச்சாங்களில் ஒருத்தனில்ல நீ.&lt;br /&gt;நம் பருவங்களைக் கிளர்த்திய பாடல்களை&lt;br /&gt;தணிக்கையற்றும் மின் தடையற்றும்&lt;br /&gt;றேடியோக்கள் அலறிய&lt;br /&gt;அமைதியைப் பிரகடனப்படுத்திய அவ் ஆண்டு&lt;br /&gt;விட்டேத்தியாய்&lt;br /&gt;ஊரில் வந்திறங்கிய என்னை&lt;br /&gt;'மற்றப் பெண்கள் போலில்லாமல் இருப்பதாய்'&lt;br /&gt;முறையிட்டு&lt;br /&gt;'எங்கட ரவுண் சந்தியில நிண்டு பார்&lt;br /&gt;என்ன ஸ்டைலில பெட்டையள் வருவாளள்'&lt;br /&gt;எண்டு ஒப்பிட்டு&lt;br /&gt;உன்னில ஒரு 'ஐடியா' 'போர்ம்' ஆகாத என்ன&lt;br /&gt;நேரங் கிடைக்கேக்க சுத்தி வந்த.&lt;br /&gt;ஊர விட்டுப் போகேக்க&lt;br /&gt;பஸ்ஸில 'ஏறினாப் பிறவு' படிக்கச் சொல்லி&lt;br /&gt;கடிதம் தந்த.&lt;br /&gt;போற இடத்தில 'றேடியோ' கேக்கச் சொல்லி,&lt;br /&gt;அதில சோகப் பாடல் 'கேட்டாலும் கேப்பன்' எண்ட.&lt;br /&gt;அதுக்கடுத்-தடுத்-த வருசம்&lt;br /&gt;வந்த&lt;br /&gt;என்ர சகோதரியைப் பிடிச்சுப் போக&lt;br /&gt;என்னிலும்&lt;br /&gt;ஒரு வயது மூத்தவனான நீ - படவா,&lt;br /&gt;இப்ப என்னை "அக்கா" என்கிறாய்!&lt;br /&gt;இதெல்லாம் விசரக் கிழப்புது தான்;&lt;br /&gt;நீ பிரத்தியேகமான மச்சானில்லை எனிலும்!&lt;br /&gt;அத்தோட,&lt;br /&gt;அறுவானே!&lt;br /&gt;12-13(?) வயதில கையால அடிச்சிற்று&lt;br /&gt;உன்ர விந்துக்கள&lt;br /&gt;அங்கால வந்த இன்னொரு மச்சாளில&lt;br /&gt;விசிறி சிரிச்ச பரதேசிப் பயல் வேற.&lt;br /&gt;போனில லண்டன் மாமா&lt;br /&gt;'அவன பிரான்சுக்கு எடுத்து விடுவமா?'&lt;br /&gt;எனும் போதோ............&lt;br /&gt;"ஐய்யோ.. அது நடந்திரோணும்,&lt;br /&gt;அவன் லூசன் - எண்டாலும்&lt;br /&gt;கடல்லையோ எங்கையோ&lt;br /&gt;காணாமப் போகாம&lt;br /&gt;சந்தோசமா &lt;span style="font-style: italic;"&gt;இருக்கோணும்&lt;/span&gt;" என்கிறது மனசு.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;மச்சாங்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;நீ பிரான்ஸிலையோ எங்கையோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உயிரோட இருக்கணும்டா..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;september 2008&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/oshanfernando/"&gt;photos: oshan fernando&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(மட்டக்களப்பு பேச்சுவழக்கில் எழுதப்பட்ட&lt;br /&gt;சக்கரவர்த்தியின் "எங்க மேனே போயிரிக்காய்" &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;கவிதையின்  மனப்பதிவுகளோடு) &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5794012739609464325?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5794012739609464325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5794012739609464325' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5794012739609464325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5794012739609464325'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/09/blog-post.html' title='----- மச்சாங்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/SNh5N2iC7FI/AAAAAAAAAG0/qfMZLyk4heg/s72-c/boy_with_cow.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3680399921498643261</id><published>2008-08-30T17:51:00.000-07:00</published><updated>2008-08-30T19:26:10.408-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>ஹிரோசீமா-வை நிகழ்த்து..தல் ( மீண்டும் மீண்டும் )</title><content type='html'>&lt;i&gt;[o.. come to me, Hiroshima]&lt;/i&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SLnsJ1i3GYI/AAAAAAAAAGg/44bjcdfM5n0/s1600-h/1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SLnsJ1i3GYI/AAAAAAAAAGg/44bjcdfM5n0/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5240479295158557058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-size:85%;"&gt;how do u kiss – a memorable kiss – the man in wheelchair? ? how do you take his wetness &amp;amp; smell inside you, like you once wanted to take his penis inside you? How do you leave him &amp;amp; but still take him? a piece of him. Leave the place, him, but take the existence of him – to feel, to remember, to …… &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;  6:30 p.m., வைகாசி '07, Nevers[நெ(வ்)வேர்]&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;01&lt;br /&gt;ஒரே ஒரு வானத்தில்&lt;br /&gt;எத்தனை கனவுகளை எழுத நான் ?&lt;br /&gt;இவ் வலியும் தவிப்பும்&lt;br /&gt;உனக்குப் புரிகிறதா..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெவ்வேர்...&lt;br /&gt;சுவர்கள் நெருக்குற நிலவறையில்&lt;br /&gt;பூட்டி வைக்கப்பட்டிருக்க;&lt;br /&gt;அவளது காதை அடைக்கிற  La Marseillaise&lt;br /&gt;போரினில் அவரது 'வெற்றி'யை அறிவித்து&lt;br /&gt;என்னையும் நெருங்குகிறது, மெல்ல.&lt;br /&gt;அதை மறுதலிக்கையில்&lt;br /&gt;வசவுகள் தருகிற தாழ்வுணர்தலாய்&lt;br /&gt;என்னுடன்&lt;br /&gt;காமம் வெறுமையில் அழிய&lt;br /&gt;&lt;i&gt;அவள் நெவ்வேர்&lt;br /&gt;அவன் ஹீரோசீமா&lt;/i&gt;&lt;br /&gt;சாகும்வரைத் தழுவியிருந்த&lt;br /&gt;அவ் ஜேர்மானிய சிப்பாய்&lt;br /&gt;அவளைத் தேசத் துரோகியாக்கி&lt;br /&gt;பிறகோ&lt;br /&gt;என்றென்றைக்குமாய்&lt;br /&gt;இல்லாது போயிட்ட ஆரம்ப நேசகன்;&lt;br /&gt;விசரியாய்&lt;br /&gt;வெளிச்சமற்ற நிலவறைக்குள்&lt;br /&gt;அவளை உறையச் செய்தவன்...&lt;br /&gt;சீவன் தனித்து&lt;br /&gt;அடைத்து வைக்கப்பட்டிருந்த அவ் அறையினுள்&lt;br /&gt;கைகளைப் பிராண்டி&lt;br /&gt;தன் ரத்தத்தைத் தின்றபோதில் சொன்னாளோ அவள்!&lt;br /&gt;&lt;i&gt;**I loved the taste of blood since I tasted yours&lt;br /&gt;நான் ரத்தத்தின் சுவையை விரும்பினேன்,&lt;br /&gt;உன் ரத்தத்தைத் ருசித்திருந்ததால்...&lt;br /&gt;&lt;/i&gt; மேட்டிலிருந்து&lt;br /&gt;கீழ் நோக்கிப் பிரியும் குறுக்கொழுங்கைகளில்&lt;br /&gt;சைக்கிளில்&lt;br /&gt;கைகளை விரித்து&lt;br /&gt;இளமையைக் கூக்கிரலிட்டு அழைத்து&lt;br /&gt;ஒதுக்குப் புற பண்ணை வீடுகள் நோக்கி&lt;br /&gt;அவனைச் சந்திக்க &lt;span style="background-color: rgb(255, 255, 255);"&gt;ஓடிய நினைவினை&lt;/span&gt;&lt;br /&gt;வந்தடைந்தது மெளனம்,&lt;br /&gt;மடியினில் கிடந்தவனது&lt;br /&gt;இராணுவ உடையிருந்த ரத்த்தமென...&lt;br /&gt;&lt;i&gt;நான் நெவ்வேர்&lt;br /&gt;நீ ஹிரோசீமா&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;02&lt;br /&gt;திரையில்:&lt;br /&gt;அணுகுண்டுகளால் உருவான சாம்பர்&lt;br /&gt;காதலுக்காய் பசியுற்ற&lt;br /&gt;உடல்களின் மேலே விழுந்து&lt;br /&gt;நீத்தவர் புதைகுழிகளை மூடுகின்றன;&lt;br /&gt;கறுப்பு வெள்ளைத் திரையில்&lt;br /&gt;கமரா Atomic Tour பஸ்-இன் பின்னே&lt;br /&gt;நகருகையில்; அஃது திரும்பும்,&lt;br /&gt;வளைவுகளில்&lt;br /&gt;நடந்திராத&lt;br /&gt;கடைத் தெருவுகள் கடக்கையில்;&lt;br /&gt;சாம்பல் அகன்று&lt;br /&gt;புணரும் அவர்களது உடல்கள் வெளிக்கையில் -&lt;br /&gt;அவள் சொல்லுவாள்:&lt;br /&gt;**...i meet you&lt;br /&gt;i remember you.&lt;br /&gt;This city was made to the size of love.&lt;br /&gt;You were made to the size of my body.&lt;br /&gt;Who are you?&lt;br /&gt;You destroy me.&lt;br /&gt;I was hungry. Hungry for infidelity, for adultery, for lies,&lt;br /&gt;hungry to die.&lt;br /&gt;I always have been.&lt;br /&gt;I always expected that one day you would descend on me.&lt;br /&gt;i waited for you calmly, with infinite patience.&lt;br /&gt;Take me. Deform me to your likeness so that no one, after you, can understand the reason for so much desire.&lt;br /&gt;We're going to remain alone, my love.&lt;br /&gt;The night will never end.&lt;br /&gt;The sun wll never rise again on anyone.&lt;br /&gt;Never. Never more. At last.&lt;br /&gt;You destroy me.&lt;br /&gt;You're so good to me.&lt;br /&gt;In good conscience, with good will, we'll mourn the departed day.&lt;br /&gt;we'll have nothing else to do, nothing but to mourn the departed day.&lt;br /&gt;And a time is going to come.&lt;br /&gt;A time will come. When we'll no more know what thing it is that binds us. By slow degrees the word will fade from our memory.&lt;br /&gt;Then it will disapper altogether.&lt;br /&gt;[pg. 77]&lt;br /&gt;[காதலின் அளவுக்கமைய செய்யப் பட்டிருக்கிறது இந் நகர்&lt;br /&gt;என் உடலுக்கமையச் செய்யப் பட்டிருக்கிறாய் நீ&lt;br /&gt;யார் நீ?&lt;br /&gt;நீ என்னை அழிக்கிறாய்.&lt;br /&gt;பசித்திருந்தேன் நான்.&lt;br /&gt;விசுவாசமின்மைக்கும், தவறான உறவுக்கும்,&lt;br /&gt;பொய்களுக்கும்&lt;br /&gt;சாவுக்கும் பசித்திருந்தேன் நான்.&lt;br /&gt;எப்போதுமே அவ்வாறுதான்.&lt;br /&gt;நீ என்னுள் இறங்கும் ஒரு நாளுக்காய்ப் பார்த்திருந்தேன்&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255);"&gt;முடிவற்ற பொறுமையோடு நிதானம் மிக உனக்காய்க் காத்திருந்தேன் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;i&gt;    என்னை எடுத்துக் கொள். உன்னைப்போல என்னைச் சிதை, ஆகவே உனக்குப் பிறகு யாருமே இப் பெரும் வேட்கையின் காரணத்தை அறியவியலாத படிக்கு.&lt;/i&gt;&lt;br /&gt;நாம் தொடர்ந்தும் தனித்திருக்கவே போகிறோம், அன்ப.&lt;br /&gt;இவ் இரவு ஒருபோதும் முற்றுப் பெறாது.&lt;br /&gt;யாரின் மீதும் சூரியன் உதியாது இனிமேல்.&lt;br /&gt;ஒருபோதும். இனி ஒருபோதும். ஈற்றாய் (இல்லை).&lt;br /&gt;&lt;i&gt;நீ என்னை அழிக்கின்றாய்.&lt;br /&gt;நீ எனக்கு உரியவன்.&lt;/i&gt;&lt;br /&gt;மிக நனவாக, மிகத் திடமாக, பிரிவு நாளில் நாம் துயரை அனுஸ்டிப்போம்.&lt;br /&gt;அப்போ, எங்களுக்கு வேறெதுவும் செய்ய இருக்காது, பிரிகிற நாளுக்காக வருந்துவரைத் தவிர...&lt;br /&gt;அதுக்கான சமயமும் வரத்தான் போகிறது.&lt;br /&gt;குறித்த நேரம் வரும். எங்களைப் பிணைத்திருப்பது என்னவென நாமறியாது போகும் போதில். சிறிது சிறிதாக அச் சொல் எம் நினைவிருந்து மறைந்து போகும்.&lt;br /&gt;பின்னர் முற்றாக அது மறையும்].&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;03&lt;br /&gt;இதில்....&lt;br /&gt;மாறுபட்ட எதையும் நானும் விரும்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;"நீ" என்ற வொன்றை&lt;br /&gt;வழிவழியே உணருவதற்கு&lt;br /&gt;எடுத்துச்செல்ல வியலாதவளாய்&lt;br /&gt;உன்னிடம் நான் 'இல்லாது'போன பிறவு&lt;br /&gt;எதை வேண்டி வேணாலும் பேசு,&lt;br /&gt;தொலைவாங்கியை காதினிற் தாங்கி&lt;br /&gt;தொலைஅழைப்பிற் சொற்கள்&lt;br /&gt;செரியாய்க் கேட்காதெனினும் -&lt;br /&gt;மிகக் கிட்டவாய், காதினுள்&lt;br /&gt;அமத்தி அழுத்திக் கேட்டிருந்த&lt;br /&gt;ஆசைக் குரலினில்தொடர்ந்து.&lt;br /&gt;உன்னதக் காதல், புரட்சிகர உறவு...&lt;br /&gt;மரபின் துருவேறிய 'ஒருபோதைய'  மனம்&lt;br /&gt;உனக்காய் காத்திருந்த நாட்களிற்&lt;br /&gt;தைத்த, பெண்குறியின், தையல் அவிழ்த் தெறிந்து&lt;br /&gt;உறவின் வன்முறையை தூற்ற&lt;span style="background-color: rgb(255, 255, 204);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னா&lt;span style="background-color: rgb(255, 255, 255);"&gt;ல் அனுப்பப்படும்&lt;/span&gt;&lt;br /&gt;அழகியதழகிய சொற்கள்&lt;br /&gt;என்னிடம் சாவையே பாடின ( &lt;i&gt;பிறகு,&lt;br /&gt;இணைப்பு செத்த பிறவு &lt;/i&gt;)&lt;br /&gt;நீலம் பாரித்த,&lt;br /&gt;சிப்பாயின் அச் செத்த, துரோக உதடுகளாய்&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;என்னால்/என்னைத் தீண்டவியலாதபடிக்கு;&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;உன் தொடுகை வேண்டி கிளரும் உணர்வெழுத&lt;/span&gt;     &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;புதிய குழந்தையாய்ச் சொற்களைத் தேடியும் &lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;அவற்றினை அடையவியலாது போயும்.&lt;/span&gt;           &lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;ஓ... என்னிடம் வா ஹிரோசீமா&lt;/i&gt;&lt;br /&gt;நெவ்வேரில் காத்திருந்த வெற்றிடத்தை நிரப்பு.&lt;br /&gt;பயித்தியக்காரியாய் மூடிய அறையினுள்&lt;br /&gt;என் ஓலத்தினை நினைவூட்டும்&lt;br /&gt;இந்த இரவை முடி;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;துவக்கின் விசையால் முடிக்கப்பட்ட உயிராய்&lt;br /&gt;கருவறையை நிறைத்து விட்டு&lt;br /&gt;ஒரு பருவத்தின் கதவை&lt;br /&gt;கர்ணகொடூரமாய் சாத்திச் சென்ற&lt;br /&gt;ஆரம்பக் காதலனாய்த்&lt;br /&gt;தொக்கி நிற்கத் தடையாயி&lt;span style="background-color: rgb(255, 255, 204);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நினைவுகளை அழித்து,&lt;br /&gt;இக் கொடும் இரவினை முடி&lt;span style="color: rgb(102, 102, 102);"&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);"&gt;த்துச் செல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமாய்&lt;br /&gt;&lt;div&gt;நியாயங்களைப் பழித்து&lt;br /&gt;உன் மடியினில் செத்துக் கிடக்கும்&lt;br /&gt;- எதிர்வற்ற -&lt;br /&gt;நானற்ற ஒன்றைப் பார்த்திருத்தலின்&lt;br /&gt;வலி உணரப்&lt;br /&gt;&lt;i&gt; பேசு என்னுடன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காய்&lt;br /&gt;என்னிடம் வா ஹிரோசீமா...&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                "&lt;br /&gt;           "&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;___________&lt;br /&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;மே '07 - மார்ச் '08&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;**&lt;a href="http://www.imdb.com/title/tt0052893/"&gt;Hiroshima mon amour&lt;/a&gt; (1959) திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள்.  நேசமும் மனிதமும் மிகும் உரையாடல்களால் ஆனது &lt;a href="http://en.wikipedia.org/wiki/Hiroshima_Mon_Amour"&gt;இம் முழுத் திரைப்படமும்&lt;/a&gt;. பிரெஞ்சுமொழியில் வெளிவந்த இது French New Wave சினிமா வகைப்பாட்டுள் வருவது.&lt;br /&gt;*La Marseillaise - பிரான்ஸ் தேசிய கீதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3680399921498643261?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3680399921498643261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3680399921498643261' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3680399921498643261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3680399921498643261'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/08/blog-post_30.html' title='ஹிரோசீமா-வை நிகழ்த்து..தல் ( மீண்டும் மீண்டும் )'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SLnsJ1i3GYI/AAAAAAAAAGg/44bjcdfM5n0/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-8537938307424601827</id><published>2008-08-20T11:21:00.000-07:00</published><updated>2008-08-20T11:44:04.175-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபச்செல்வன்'/><title type='text'>துண்டிக்கப்பட்ட சொற்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SKxlz03k7PI/AAAAAAAAAGY/zgW97HHknv8/s1600-h/sri_lanka_tamils_350.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SKxlz03k7PI/AAAAAAAAAGY/zgW97HHknv8/s400/sri_lanka_tamils_350.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5236672407764528370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;01&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய&lt;br /&gt;உனது குரல்&lt;br /&gt;எனக்குக் கேட்க வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;துண்டிக்கப்பட்ட&lt;br /&gt;தொலைபேசிகளிலிருந்து&lt;br /&gt;எனது நகரத்தின்&lt;br /&gt;கண்ணீர் வடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;கம்பிகளின் ஊடாய்&lt;br /&gt;புறப்பட முயன்ற&lt;br /&gt;எனது சொற்கள்&lt;br /&gt;தவறி விழுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;தோல்வி வருணிக்கப்பட்டு வரும்&lt;br /&gt;உனது குரல்&lt;br /&gt;எனக்குக் கேட்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0); font-weight: bold;"&gt;02&lt;/span&gt;&lt;br /&gt;உனது கடிதம்&lt;br /&gt;வந்து&lt;br /&gt;சேராமலிருந்திருக்கலாம்&lt;br /&gt;நீ&lt;br /&gt;எந்தக் கடிதத்தையுமே&lt;br /&gt;எழுதாமல் விட்டிருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;தபாலுறை&lt;br /&gt;நாலாய்க் கிழிந்திருந்தது&lt;br /&gt;முகவரிகளில்&lt;br /&gt;இராணுவம் முன்னேறிய&lt;br /&gt;குறியீடுகள் &lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;இருந்தன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தேடி அலைந்தேன்&lt;br /&gt;கடிதம் எங்கும்&lt;br /&gt;வெட்டி மறைக்கப்பட்டிருந்த&lt;br /&gt;உன்னையும்&lt;br /&gt;உனது சொற்களையும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைக்கப்பட்டிருந்த&lt;br /&gt;உனது சொற்களுக்கு கீழாய்&lt;br /&gt;உனது முகம் நசிந்து கிடக்க&lt;br /&gt;தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;______________________________&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);font-size:100%;" &gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;b&gt;&lt;a href="http://mukamkal.blogspot.com/2008/08/blog-post.html"&gt;தீபச்செல்வன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: &lt;a href="http://www.deebam.tk/"&gt;தீபம்&lt;/a&gt;.இணையம்&lt;br /&gt;&lt;a href="http://www.truthdig.com/images/eartothegrounduploads/sri_lanka_tamils_350.jpg"&gt;photo&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-8537938307424601827?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/8537938307424601827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=8537938307424601827' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/8537938307424601827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/8537938307424601827'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/08/blog-post.html' title='துண்டிக்கப்பட்ட சொற்கள்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SKxlz03k7PI/AAAAAAAAAGY/zgW97HHknv8/s72-c/sri_lanka_tamils_350.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5066508704361250570</id><published>2008-07-07T19:12:00.000-07:00</published><updated>2008-07-07T06:42:36.967-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sri lanka l ஈழம் - புகைப்படங்களில்'/><title type='text'>சமாதானத்தின் முகம்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SHIcou4zUmI/AAAAAAAAAGA/K5J7GkhQgy8/s1600-h/Portrait-of-girl-looking-up-CV-Monaragala.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SHIcou4zUmI/AAAAAAAAAGA/K5J7GkhQgy8/s400/Portrait-of-girl-looking-up-CV-Monaragala.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5220266404182446690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.soschildrensvillages.org.uk/imgs/content/Portrait-of-girl-looking-up-CV-Monaragala.jpg"&gt;Potrait of a girl who looking Up&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;span style="font-size:78%;"&gt;(Monaragala, சிறீலங்கா)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5066508704361250570?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5066508704361250570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5066508704361250570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5066508704361250570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5066508704361250570'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/07/blog-post.html' title='சமாதானத்தின் முகம்...'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SHIcou4zUmI/AAAAAAAAAGA/K5J7GkhQgy8/s72-c/Portrait-of-girl-looking-up-CV-Monaragala.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3571133515349016500</id><published>2008-07-07T14:19:00.000-07:00</published><updated>2008-07-12T23:07:49.478-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>வளப்பி யோகா</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;{நீதி: வரலாறு திகதிகளை நினைவு வைத்திருக்கும்;&lt;br /&gt;மனுசரையல்ல}&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cache.daylife.com/imageserve/08bqasmgZte4m/340x.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 221px; height: 328px;" src="http://cache.daylife.com/imageserve/08bqasmgZte4m/340x.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;உனது தகப்பனை '77 இனப்படுகொலை கொன்றது&lt;br /&gt;தகப்பனைக் கொன்று பிறந்த பிள்ளை - உன்னை&lt;br /&gt;ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்திடம் தந்தனர்;&lt;br /&gt;உனது இரண்டாவது அப்பர் நேசமாய் இருந்தார்...&lt;br /&gt;உனது இரண்டாவது தாயோ&lt;br /&gt;வளர வளர&lt;br /&gt;ஊர்வாய் கேட்டு&lt;br /&gt;வசைகளாற் சாத்தினாள்:&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;வளப்பி!&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;தோறை!&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;தோட்டாக்காட்டாள் மகள்&lt;/span&gt;&lt;br /&gt;வெளியில்&lt;br /&gt;மாப்பிள்ளை பிடிக்கப் போனாயோடி&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;வேசை&lt;/span&gt; ? !&lt;br /&gt;&lt;br /&gt;உன் வேர்களைத் தேடிச் செல்ல&lt;br /&gt;உனக்கு நேரந் தரப்பட்டிருந்ததில்லை&lt;br /&gt;திட்டியதாற்&lt;br /&gt;'கோவித்துக் கொண்டு'&lt;br /&gt;இயக்கத்துக்கு ஓடினாய்;&lt;br /&gt;காயப்பட்டு&lt;br /&gt;தலைமுடி குட்டையாய்&lt;br /&gt;'ஊர்வாய் பேச'த் திரும்பி வந்து;&lt;br /&gt;திருமணம் முடிந்து,&lt;br /&gt;கணவன் இறந்து;&lt;br /&gt;மறுமணம் முடித்து;&lt;br /&gt;நாலு பெண் குட்டிகளின் தாயானாய்.&lt;br /&gt;யோகா,&lt;br /&gt;வேர்களைத் தேட&lt;br /&gt;உனக்கு வழியிருந்திருக்கவில்லை&lt;br /&gt;'தரப்பட்ட' வாழ்க்கையை&lt;br /&gt;ஓட்டிச் செல்தலே&lt;br /&gt;உன்னால் முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;மலையகத்தில் உன் தாய் பாடும் பாடல்கள்&lt;br /&gt;கறுப்பின் அழகு படர்ந்த புன்னகைக்கு சாயல் தந்தன&lt;br /&gt;உன்மேற் பிரியமான அக்காவின் மகளாய்&lt;br /&gt;நான்&lt;br /&gt;பாரபட்சங்கள் ஆள்கிற&lt;br /&gt;என், உன், /நம்(?)&lt;br /&gt;வேர்களைத் தேடி உன்னிடம் மீண்டேன்;&lt;br /&gt;வரும் வழியில்&lt;br /&gt;பாதம் பட்ட பாத்திகள்,&lt;br /&gt;துர்க்கையம்மன் கோவிற் பாலம்,&lt;br /&gt;வீடு திரும்பாது&lt;br /&gt;திருவெம்பாவைக் கூத்தை&lt;br /&gt;'ரா'ராவாய் விழித்திருந்து&lt;br /&gt;உன்னுடன் சேர்ந்து பார்த்துக்&lt;br /&gt;களித்த சிறுமியாய் - என்றோ&lt;br /&gt;உன்னைப் பற்றிக் கோழ்மூட்டியபடி&lt;br /&gt;ஓடி,&lt;br /&gt;பிரியத்துடன்&lt;br /&gt;உன்னை வெறுப்பேற்ற&lt;br /&gt;நீ எட்டிப் பிடிக்காத தொலைவில்&lt;br /&gt;(ஓடத் தயராய்) நின்று&lt;br /&gt;அழகுகாட்டிக் கத்துவேன்&lt;br /&gt;"கறுப்பீஈஈஈ..."&lt;br /&gt;\&lt;br /&gt;2007&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1977 &lt;a href="http://en.wikipedia.org/wiki/Riots_and_pogroms_in_Sri_Lanka"&gt;இனப்படுகொலை&lt;/a&gt;: ஐக்கியதேசிய கட்சி ஆட்சிக்கு வந்த பிறகான சிறுபான்மைத் தமிழர்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டதாக கூறப்படுகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3571133515349016500?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3571133515349016500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3571133515349016500' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3571133515349016500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3571133515349016500'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/05/blog-post_6.html' title='வளப்பி யோகா'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-2267694380735883851</id><published>2008-06-20T00:21:00.000-07:00</published><updated>2008-06-21T13:24:49.205-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் அங்கதம்'/><title type='text'>வங்கிகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SF1jiObDDkI/AAAAAAAAAF4/fHHlR0XdDyM/s1600-h/worldbank1.png"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SF1jiObDDkI/AAAAAAAAAF4/fHHlR0XdDyM/s400/worldbank1.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5214433383203147330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;நான் எதைச் சொல்ல முடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எனது பணத்திலும் போர் நடக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.beerkens.info/blog/uploaded_images/worldbank.png"&gt;&lt;span style="font-size:85%;"&gt;original pic&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-2267694380735883851?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/2267694380735883851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=2267694380735883851' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/2267694380735883851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/2267694380735883851'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/06/blog-post_20.html' title='வங்கிகள்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SF1jiObDDkI/AAAAAAAAAF4/fHHlR0XdDyM/s72-c/worldbank1.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5997353647333294552</id><published>2008-06-05T20:39:00.001-07:00</published><updated>2008-06-05T20:47:26.948-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிக்க'/><title type='text'>சுவர்கள். . . . . . .</title><content type='html'>&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SEixhwiZD6I/AAAAAAAAAFw/6--YEQ5xJfo/s1600-h/uthapuram_340.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SEixhwiZD6I/AAAAAAAAAFw/6--YEQ5xJfo/s400/uthapuram_340.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5208608162576928674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இடி அல்லது இடிப்போம்..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center style="font-weight: bold;" class="bltxtbold"&gt; &lt;span class="bltxtbold1"&gt;ஆதவன் தீட்சண்யா&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;  நாய் பன்னி&lt;br /&gt;ஆடு மாடு எருமை கழுதை&lt;br /&gt;கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்&lt;br /&gt;எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று&lt;br /&gt;என்னிடம் புகாரேதும் இல்லை&lt;br /&gt;இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக விசயத்திற்கு வருவோம். &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. &lt;span style="font-weight: bold;"&gt;கட்டப்பட்ட காலம் கி.பி.1990.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். &lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர்&lt;/span&gt; என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; 1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; 2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; 3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; 4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; 5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).&lt;br /&gt;&lt;br /&gt;18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt; இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’ &lt;/span&gt;&lt;/span&gt;                    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt; (புகைப்படம் நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;strong&gt;ஆதவன் தீட்சண்யா&lt;/strong&gt; (&lt;a href="mailto:visaiaadhavan@yahoo.co.in" class="blutxt"&gt;visaiaadhavan@yahoo.co.in&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;a href="http://keetru.com/literature/essays/aadhavan_9.php"&gt;&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;நன்றி: கீற்று இணையம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5997353647333294552?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5997353647333294552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5997353647333294552' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5997353647333294552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5997353647333294552'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/06/blog-post.html' title='சுவர்கள். . . . . . .'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/SEixhwiZD6I/AAAAAAAAAFw/6--YEQ5xJfo/s72-c/uthapuram_340.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-2713431491127080834</id><published>2008-05-31T00:22:00.000-07:00</published><updated>2008-05-31T00:31:53.173-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sri lanka l ஈழம் - புகைப்படங்களில்'/><title type='text'>வாழ்வும் வீழ்வும்</title><content type='html'>&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SED9JQ8q-BI/AAAAAAAAAFo/3vCfbhCGq8Q/s1600-h/may+2008.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SED9JQ8q-BI/AAAAAAAAAFo/3vCfbhCGq8Q/s400/may+2008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5206439504850384914" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);font-size:85%;" &gt;மே 2008...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-2713431491127080834?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/2713431491127080834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=2713431491127080834' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/2713431491127080834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/2713431491127080834'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/05/blog-post_31.html' title='வாழ்வும் வீழ்வும்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SED9JQ8q-BI/AAAAAAAAAFo/3vCfbhCGq8Q/s72-c/may+2008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6009105021409271047</id><published>2008-05-27T13:27:00.000-07:00</published><updated>2008-05-27T14:07:30.984-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>[ சந்தர்ப்பவாதிகளின் குதியாடல் 02 ]</title><content type='html'>&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SDx0C_dYCDI/AAAAAAAAAFg/C4LJk_EV4WQ/s1600-h/jb_mourning_eiko_koma_close_duet_680.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SDx0C_dYCDI/AAAAAAAAAFg/C4LJk_EV4WQ/s400/jb_mourning_eiko_koma_close_duet_680.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5205162864076654642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆயுதங்களாற்&lt;br /&gt;தம் நிலமிருந்து விரட்டப் பட்டவர்கள்&lt;br /&gt;அதுவரையில்&lt;br /&gt;தமது நிலத்துக்காய் போராடியவர்கள்&lt;br /&gt;தம்மை ஒட்ட முடியாத புலத்தில்&lt;br /&gt;மெளனமாய் இருக்கிறார்கள்&lt;br /&gt;Iசாவைப் பார்த்தும்&lt;br /&gt;அழவியலாது&lt;br /&gt;உறைந்து போன மெளனம்!l&lt;br /&gt;போரிற்&lt;br /&gt;கல்வி, கலவி, குடும்பம்,&lt;br /&gt;- அஃதூடே சுரண்டி வாழத் -&lt;br /&gt;தம் "சொகுசுகள்"&lt;br /&gt;எதையும் இழக்காதோர்&lt;br /&gt;தமது நிலத்தில் இருக்கையில்&lt;br /&gt;'உருக்கமாய்'&lt;br /&gt;எழுதியதை &lt;span style="font-style: italic;"&gt;மட்டும் &lt;/span&gt;செய்தவர்கள்&lt;br /&gt;பெயர்புலமிருந்து&lt;br /&gt;-- பேசுகிறார்கள்!&lt;br /&gt;[&lt;span style="font-style: italic;"&gt;நீ பேசுகிறாய்!&lt;/span&gt;&lt;br /&gt;அநியாயங் கண்டு&lt;br /&gt;நொறுங்கிய உன் இதயம்; இரக்கம் கசியும் உன் நெஞ்சம்&lt;br /&gt;சிலவேளை அதன் &lt;span style="font-style: italic;"&gt;இத்துணை  &lt;/span&gt;மென்மைக்கான காரணம் - அதை&lt;br /&gt;நுட்பமான கவனத்துடன்&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;நீயே &lt;/span&gt;உருவாக்கியதால் இருக்கலாம்!&lt;br /&gt;ஹா.. ஓர் கடைவாயின் சிரிப்பில் இடிகிறதே அது!&lt;br /&gt;உனக்குப் பதிலாய்&lt;br /&gt;குசு விடுவதைப் பற்றி எழுதலாம்&lt;br /&gt;(என்ன, அதையும் "நீ" நசிஞ்சு நசிஞ்சு...&lt;br /&gt;ஆனால், விடுவாய் தானே?)]&lt;br /&gt;சொற்களின் எஜமான்கள்;&lt;br /&gt;சொற்களே உமது ஆயுதம்.&lt;br /&gt;பேசத்தான் 'செய்வீர்கள்'&lt;br /&gt;நிறைய்ய!&lt;br /&gt;அகதியாய் ஆனதாய்&lt;br /&gt;நீங்களே அலைந்துழல்வதாய்&lt;br /&gt;ஆகவே புலம்பெயர்வை &lt;span style="font-style: italic;"&gt;அலைந்துழல்தல் &lt;/span&gt;எனுமாறு...&lt;br /&gt;அலைந்துழல்பவர்களோ&lt;br /&gt;நீத்தவர்களது நினைவுடன்&lt;br /&gt;பேச முடியாக் கனத்துடன்&lt;br /&gt;மெளனமாய் இருக்கிறார்கள்;&lt;br /&gt;அவர்களது மெளனத்தை&lt;br /&gt;உமது சொற்கள் தின்கின்றன&lt;br /&gt;அவர்களது பிணங்களில்&lt;br /&gt;உமது சொற்கள் மொய்க்கின்றன -&lt;br /&gt;அது -&lt;br /&gt;பீயை ஈய்க்கள் மொய்ப்பது போன்றே.&lt;br /&gt;தம்&lt;br /&gt;மதிப்பீடுகளைக் கைவிடாத ஆதிக்க சமூகம்&lt;br /&gt;கனவான்களைக் கொண்டாடுகிறது;&lt;br /&gt;பிறழ்வுறுகிறவர்களை வக்கரித்தவர்களை&lt;br /&gt;மாடியிலிருந்து தள்ளி விட்டு!&lt;br /&gt;மனநோயாளர்களிற் சுட்டுப் பழகிய&lt;br /&gt;தன் பிள்ளைகளைப் பெற்றிருந்த&lt;br /&gt;அந்(த) நிலம் எப்படி மறக்கும்&lt;br /&gt;அதை எதிர்க்காது,&lt;br /&gt;தொடர அனுமதித்து&lt;br /&gt;கண்டும், காணாதிருக்கப் பழகிய&lt;br /&gt;தன் பிரத்யட்ச குணத்தை?&lt;br /&gt;பாசாங்குகளற்ற&lt;br /&gt;-உயர் பீடங்களை கவர முடியாத -&lt;br /&gt;அதுக்கு ஒருபோதும் முயலாத&lt;br /&gt;அழுக்கர்களது &lt;span&gt;மகளாய்&lt;/span&gt;&lt;br /&gt;பாலுறுப்புகளது துவாரங்கள்&lt;br /&gt;அடைபட்ட யுத்த காலத்தில்,&lt;br /&gt;உங்களுக்கு ஒவ்வவே ஒவ்வாத&lt;br /&gt;highly allergic பாடல்களுடன்;&lt;br /&gt;கரங்கோர்க்க&lt;br /&gt;உதிரிகளையும் விசரிகளையும்&lt;br /&gt;பூர்விகர்களையும் அழைத்தவாறு&lt;br /&gt;வருகையில் -&lt;br /&gt;வழியிலே எதிர்ப்படும்&lt;br /&gt;கபடம் மிகுந்த உம் 'முகத்திற்கு நேர'&lt;br /&gt;உரக்க நான் சொல்வது இதுதான்:&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"நாயே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உன் நாய்க்குச் செய்ததை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;முதலில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உனக்குச் செய்!"&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;2008&lt;br /&gt;&lt;a href="http://www.ballet.co.uk/images/eiko_koma/jb_mourning_eiko_koma_close_duet_680.jpg"&gt;p h o to &lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6009105021409271047?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6009105021409271047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6009105021409271047' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6009105021409271047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6009105021409271047'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/05/02.html' title='[ சந்தர்ப்பவாதிகளின் குதியாடல் 02 ]'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/SDx0C_dYCDI/AAAAAAAAAFg/C4LJk_EV4WQ/s72-c/jb_mourning_eiko_koma_close_duet_680.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-1177983471677929731</id><published>2008-05-18T08:48:00.000-07:00</published><updated>2008-05-24T21:05:27.655-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>புத்தனோடு உரையாடல்</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;[Conversation(s) With Buddha]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7zkODD44yI/AAAAAAAAAFI/Y6DOPrjZeeo/s1600-h/blue-in-dark-trees-3254.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7zkODD44yI/AAAAAAAAAFI/Y6DOPrjZeeo/s400/blue-in-dark-trees-3254.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5169257402305405730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(1&lt;br /&gt;பிரகாசமான வானத்தில்&lt;br /&gt;எழுதுவதற்கு எதுவும் இல்லை.&lt;br /&gt;எத் துளிர்ப்புமில்லை.&lt;br /&gt;"இறந்த" "நிகழும்"&lt;br /&gt;பன்னூறு காலங்களில்&lt;br /&gt;காத்திருப்பையும் கைவிடப்படுதலையும்&lt;br /&gt;எழுதி எழுதி -&lt;br /&gt;அதன் முடிவிலியில் -&lt;br /&gt;நூலகம் ஓய்வறுந்து...&lt;br /&gt;அப் பழப் புத்தகத் தட்டுகளில்&lt;br /&gt;தூசிகளைத் தட்டி&lt;br /&gt;இனியொரு நூலைத் தொடுகிற போதில்&lt;br /&gt;வேகமான காலடிகளென&lt;br /&gt;என்&lt;br /&gt;இருதயத்தின் சத்தமே கேட்கும்.&lt;br /&gt;உயிர்ப்பை கவர்ந்து செல்லும்&lt;br /&gt;கடல் அலைகளிடம் இருந்த&lt;br /&gt;அன்றைய நாளின் அமானுஸ்யவுணர்வை,&lt;br /&gt;அள்ளிக் கொண்டே(க்)&lt;br /&gt;கடலுள் அமிழ்த்திவிடும் கொடுங் கனவை,&lt;br /&gt;பருமனான மூதாட்டியொருத்தியின்&lt;br /&gt;பெரும் மூச்சிழுப்புடனும்&lt;br /&gt;அமைதியின்மையோடும்&lt;br /&gt;கொண்டு போய்க் கொண்டு போய்த்&lt;br /&gt;தெருவெல்லாம் பதட்டம்,&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் அவை கூறின:&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இனியொரு போது இவ் வழியால் வராதே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இன்னும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பல் ஆயிரம் ஆண்டுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இங்கிருக்க வேண்டும் நாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உன்னால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எம் பொறுமையின் தூண்கள் இடிகின்றன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;மிக அலைச்சலொடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அபூர்வமாய்த் தூங்கி விழுகையில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இளந் தென்றலின் நடமாட்டமும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;தூக்கந் தடுக்க வந்த ஒன்றாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எரிச்சலாக ஆகிப் போய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆகவே, தொற்றும் உனதரற்றலோடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;போக்கற்று ஊன்றப்பட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எம் தொடர்ச்சியைச் சீண்டவாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இனியோரு போதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இவ்விடம் வராதே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இவ்விடம் வராதே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;br /&gt;என்னாற் கேட்க முடியவில்லை&lt;br /&gt;எப்படி &lt;span style="font-style: italic;"&gt;அவர்களிடம் &lt;/span&gt;எனக்கான பதில் இல்லையோ&lt;br /&gt;அப்படியே அவர்களுக்கான பதிலும்&lt;br /&gt;என்னிடம் இருக்க முடியாது.&lt;br /&gt;சிறிய தீவுகளில்&lt;br /&gt;(சிறிய தீவுகளை நீர் சிறிது சிறிதாக(க்) குறுக்கிக் கொண்டும்)&lt;br /&gt;மூடிய அறைகளுள்&lt;br /&gt;(மூடிய அறைகளைச் சுவர்கள் தந்திரமாய் நெருக்கிக் கொண்டும்)&lt;br /&gt;சிறைகளுள்&lt;br /&gt;(திட்டமிட்டு நிதானமாக ஆன்மா அழிபட்டுக் கொண்டும்)&lt;br /&gt;விழுகின்ற&lt;br /&gt;சாவுகளது முந்தைய நொடி&lt;br /&gt;எனக்குள் நடக்கிறது.&lt;br /&gt;கடிகாரத்தினதும், இறுக்கிப் பூட்ட முடியா&lt;br /&gt;மலக்கூட நீர்க் குழாயிருந்து ஒழுகும் நீரின் ஒலியுடனும்,&lt;br /&gt;உறங்கவியலாத 'ராக்களில்&lt;br /&gt;அத் தெருக்களைக் நான் கடக்க வேண்டியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;அனர்த்தங்கள் நடந்த தெருவாக&lt;br /&gt;என் மேல்&lt;br /&gt;*'இட-நினைவின்' யுத்தங்களிலிருந்து&lt;br /&gt;ரத்தம் வடிய, சதைத் துண்டுகள் சிதறுண்டு&lt;br /&gt;கைகளிடம் சேர்கின்றன&lt;br /&gt;தம் ஆன்மாவை உணர்ந்தறியுமாறா&lt;br /&gt;நாவற்ற ஆவிகள்&lt;br /&gt;பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன ?&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையான இரவுகளில்&lt;br /&gt;அனுபவிக்கவியலாத கேளிக்கைகளதும்&lt;br /&gt;அச்சமிகு கொலைகளதும்&lt;br /&gt;கதைகளைக் கேட்கும் நூலகம்&lt;br /&gt;பெயர முடியாத் தன் கல்லுடலால்&lt;br /&gt;சாபங்களை எறியும்&lt;br /&gt;- அது -&lt;br /&gt;இதுகாலும் பிரக்ஞையற்றிருந்த&lt;br /&gt;தெருக்களிலிருந்து&lt;br /&gt;ஒவ்வொரு&lt;br /&gt;மரங்களுக்கும் பற்ற -&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இன்னமும்&lt;/span&gt;&lt;br /&gt;என் நெஞ்சம் கனத்துப் போகவாய்&lt;br /&gt;இறுதி சந்திப்பில் - அவள்&lt;br /&gt;தன் காதலனிடம் சொன்னதை&lt;br /&gt;தொலைவிலிருந்து&lt;br /&gt;தம் மொழியின் கணக்கற்ற சொற்களைத் திரத்தி&lt;br /&gt;அவர்கள் கேட்கிறார்கள்;&lt;br /&gt;பக்திமானான தகப்பன்&lt;br /&gt;தன் பிள்ளைகளை இழந்து&lt;br /&gt;வானை நோக்கி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;'&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அந்தக் கடவுளை'க் கேட்கிறான்;&lt;br /&gt;சொற்களற்ற சூனியத்துள்&lt;br /&gt;வெப்பம் பரவி எரிக்க&lt;br /&gt;தெருக்களும் - தாம்&lt;br /&gt;நிலையுண்ட நிலமிருந்து&lt;br /&gt;ஓடித் தப்ப வியலா&lt;br /&gt;மரங்களும் தான் கூறின -&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்படங்கி&lt;br /&gt;இந் நாள் நீலமாக மாறு முன்&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என்னுடன் பேசு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;Place memory: (இட நினைவு?): Extrasensory perception (ESP) இல்; விஞ்ஞானத்தால் நிரூபிக்கபடாத ஒரு நம்பிக்கை. உ-ம்: பல காலம் முன்னர் நிகழ்ந்தவை (போர்; மனித அழிவு) என்பனவற்றின் நினைவுகளை "இடங்கள்" தக்க வைத்திருக்கின்றன என்பதாயும்; பல காலம் பின்னர், அவ்விடத்தைக் கடக்கிற மனிதர்களில் அதன் கண்காணாத அதிர்வுகள் ஏற்படுவதென்பதாயும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-1177983471677929731?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/1177983471677929731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=1177983471677929731' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/1177983471677929731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/1177983471677929731'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/05/blog-post.html' title='புத்தனோடு உரையாடல்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7zkODD44yI/AAAAAAAAAFI/Y6DOPrjZeeo/s72-c/blue-in-dark-trees-3254.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6107419642343651887</id><published>2008-04-23T09:40:00.000-07:00</published><updated>2008-05-05T19:58:06.525-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுத்தளம் [mainstream notables]'/><title type='text'>இசையை மட்டும் நிறுத்தாதே.</title><content type='html'>&lt;table style="width: 682px; height: 3780px;" class="contentpaneopen" border="0" cellpadding="0" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="color: rgb(102, 102, 0); font-weight: bold; font-style: italic;" align="left" valign="top" width="100%"&gt;&lt;span class="small"&gt;க.வாசுதேவன்.&lt;/span&gt;    &lt;/td&gt;     &lt;td align="right" valign="top"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;    &lt;tr&gt;  &lt;td colspan="2" valign="top"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;     &lt;td colspan="2" valign="top"&gt;&lt;span class="createdate"  style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:130%;" &gt;1.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அமெலியா, போர்த்துக்கல் அழகியே,&lt;br /&gt;நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்&lt;br /&gt;இன்று இது எம் இறுதி இரவு&lt;br /&gt;சாளரத்தினூடே பார்&lt;br /&gt;இருள் அடர்த்தியாக இருக்கிறது&lt;br /&gt;வானெங்கும் அளவிற்கதிகமாகவே&lt;br /&gt;விரவிக் கிடந்தாலும்&lt;br /&gt;நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?&lt;/p&gt; &lt;p&gt;நீ விமானம் ஏறிப்புறப்பட்டுவிடுவாய்&lt;br /&gt;நான் அதிவிரைவுத் தொடரூந்தொன்றில்&lt;br /&gt;பயணித்து விடுவேன்.&lt;/p&gt; &lt;p&gt;பயணங்கள் எனும் பகற்கனவுகளிலிருந்து&lt;br /&gt;விழிக்கும் வரையும்&lt;br /&gt;மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத&lt;br /&gt;இன்மைக்குள் நாம் காத்திருக்கவேண்டும்&lt;/p&gt; &lt;p&gt;இந்த இறுதியிரவை நிறைப்பதற்குக்&lt;br /&gt;கதையொன்று சொல்&lt;br /&gt;காத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்&lt;br /&gt;சத்தத்தைச் சற்று அதிகமாக்கிவிடு&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:130%;" &gt;2.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கடலோடிகளாகவும் கொள்ளையர்களாகவும்&lt;br /&gt;கணவர்களும் மகன்களும் காதலர்களும்&lt;br /&gt;புறப்பட்டுச் சென்றபின்&lt;br /&gt;கண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்&lt;br /&gt;விழிவிளிம்பில் முட்டிநின்ற கண்ணீர்த்துளிகளுடன்&lt;br /&gt;போர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை&lt;br /&gt;விட்டகன்றுவீடு திரும்பினார்கள். &lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;சமுத்திரங்கள் எங்கும்&lt;br /&gt;போர்த்துகல்கள் மிதந்த காலத்தில்&lt;br /&gt;கணவர்களும் மகன்களும் காதலர்களும்&lt;br /&gt;கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்&lt;br /&gt;கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்&lt;br /&gt;போர்த்துககீசப் பெண்கள்&lt;br /&gt;'ஃபதோ' இசை பாடிக்கொண்டிருந்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;காதலும் பாசமும் காமமும்&lt;br /&gt;கரைந்து போகும் சோகம் பிறக்கும்&lt;br /&gt;இசையிலேயே அவர்கள் உயிர்வாழ்ந்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இதுதான் அவ்விசை.&lt;br /&gt;லிஸ்பொண் நகரத்துக் கோடைகால&lt;br /&gt;நள்ளிரவுகளில் நூற்றாண்டுகளைத்தாண்டி&lt;br /&gt;ஒலித்துக்கொண்டேயிக்கும் 'ஃபதோ'.&lt;/p&gt; &lt;p&gt;மீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற&lt;br /&gt;மீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.&lt;br /&gt;மீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்&lt;br /&gt;மகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.&lt;/p&gt; &lt;p&gt;ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே&lt;br /&gt;எஞ்சியிருந்தது.&lt;br /&gt;ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே&lt;br /&gt;எஞ்சியிருக்கிறது.&lt;br /&gt;காற்றசையா நடுநிசிகளில்&lt;br /&gt;பட்டமரங்களின் கிளைகளில்&lt;br /&gt;படுத்துறங்கிக்கொண்டிருக்கிறது&lt;br /&gt;அந்த ஓலம்.&lt;/p&gt; &lt;p&gt;சாளரத்தினூடே பார்&lt;br /&gt;இருள் அடர்த்தியாக இருக்கிறது&lt;br /&gt;வானெங்கும் அளவிற்கதிகமாகவே&lt;br /&gt;விரவிக் கிடந்தாலும்&lt;br /&gt;நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:130%;" &gt;3.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;உங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்&lt;br /&gt;எங்களிடமும் வந்தார்கள்.&lt;br /&gt;தாயையும் காதலியையும் மனைவியையும்&lt;br /&gt;கதறவிட்டு வந்தவர்கள்&lt;br /&gt;கைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்&lt;br /&gt;எம்மிடமும் வந்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;கொள்ளையிட வந்தார்கள்.&lt;br /&gt;கொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.&lt;br /&gt;கிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.&lt;br /&gt;உங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற&lt;br /&gt;பாதையெங்கும் ஓலமொலிக்கச் சென்றார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;நம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்&lt;br /&gt;பின்னரும் யார் யாரோ வந்தார்கள்&lt;br /&gt;இருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.&lt;br /&gt;வெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்&lt;br /&gt;அவர்களுடன் கூடவே வந்தன&lt;br /&gt;அடிமைத்தளைக்குள் நாம் அகப்பட்டுச்&lt;br /&gt;சீர் குலைந்தோம்.&lt;/p&gt; &lt;p&gt;அமர்ந்தவர்கள் போனார்கள்&lt;br /&gt;அவரெமக்கிட்ட அடிமை விலங்கையும்&lt;br /&gt;அகற்றாதே போனார்கள்&lt;br /&gt;அதிகாரம் பெற்ற புதியவர்கள் எஜமானர் ஆனார்கள்&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் நாம் அலைக்கப்பட்டோம்&lt;br /&gt;பின்னர் நாம் கலைக்கப்பட்டோம&lt;br /&gt;அல்லது தப்பியோடினோம்&lt;br /&gt;எதனிடமிருந்து தப்பியோடியபோதும்&lt;br /&gt;எம்மிடமிருந்து எப்போதும் தப்பியோடமுடியாது&lt;br /&gt;அகப்பட்டுக்கொண்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;தாயைத் தந்தையை&lt;br /&gt;தன்னவர்களையெலாம் கைவிட்டு&lt;br /&gt;எமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்&lt;br /&gt;எம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து&lt;br /&gt;இன்னமும் எம் எல்லைகளுக்குள்&lt;br /&gt;வந்து கொண்டேயுள்ளார்கள்.&lt;br /&gt;அவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;எம்மவரின் ஓலஒலியுள் தம்மவரின் ஓலங்கள்&lt;br /&gt;அமிழ்வதையும் உணராது&lt;br /&gt;உயிர் கொடுத்தும் உயிர் குடிக்க&lt;br /&gt;அவர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.&lt;br /&gt;ஓலமெங்கும் நிறைகிறது.&lt;/p&gt; &lt;p&gt;ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.&lt;br /&gt;ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;சாளரத்தினூடே பார்&lt;br /&gt;இருள் அடர்ந்தியாக இருக்கிறது&lt;br /&gt;வானெங்கும் அளவிற்கதிகமாகவே&lt;br /&gt;விரவிக் கிடந்தாலும்&lt;br /&gt;நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?&lt;/p&gt; &lt;p&gt;கணவர்களும் மகன்களும் காதலன்களும்&lt;br /&gt;கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்&lt;br /&gt;கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்&lt;br /&gt;அழுதிருந்த போர்த்துக்கீசப்பெண்களின்&lt;br /&gt;ஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;அமெலியா, போர்த்துக்கல் அழகியே,&lt;br /&gt;காலம் சுமந்து வந்த சோகம் வழியும்&lt;br /&gt;ஓலம்கலந்த உன் இசையின் சத்தத்தை&lt;br /&gt;மேலும் அதிகமாக்கு&lt;/p&gt; &lt;p&gt;திருமணமாகிய மறுதினமே&lt;br /&gt;கணவன் கடலோடியபின் கரையில் நின்ற&lt;br /&gt;போர்த்துக்கீசப் பெண்ணின் மனம்போல்&lt;br /&gt;கனதியாய் கிடக்கிறது இந்த இரவு.&lt;/p&gt; &lt;p&gt;சாளரத்தினூடே பார்&lt;br /&gt;இருள் அடர்ந்தியாக இருக்கிறது&lt;br /&gt;வானெங்கும் அளவிற்கதிகமாகவே&lt;br /&gt;விரவிக் கிடந்தாலும்&lt;br /&gt;நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;விடியும் வரையும்&lt;br /&gt;அந்த இசையை மட்டும் நிறுத்தாதே.&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;07.12.2007.&lt;/p&gt; &lt;p style="color: rgb(102, 51, 0);"&gt;&lt;span style="color: rgb(51, 153, 0);"&gt;&lt;strong&gt;ஃபதோ - Fado :&lt;/strong&gt; போர்த்துக்கல் நாட்டின் இசைவடிவம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(51, 153, 0);"&gt;&lt;a href="http://www.portugal-luso.eu/fr/md00002_services/00004_ecouter-du-fado-et-des-varietes.html"&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அந்த இசையை கேட்பதற்கு..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(51, 153, 0);"&gt;&lt;a href="http://www.appaal-tamil.com/index.php?option=content&amp;amp;task=view&amp;amp;id=689"&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);font-size:78%;" &gt;&lt;span style="font-style: italic;"&gt;நன்றி: அப்பால் தமிழ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.portugal-luso.eu/fr/md00002_services/00004_ecouter-du-fado-et-des-varietes.html"&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6107419642343651887?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6107419642343651887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6107419642343651887' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6107419642343651887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6107419642343651887'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/04/blog-post.html' title='இசையை மட்டும் நிறுத்தாதே.'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-7272346707824086145</id><published>2008-03-14T09:24:00.000-07:00</published><updated>2008-03-13T22:42:38.908-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வதேச அறிக்கைகள்'/><title type='text'>மீளத் தலைதூக்கும் பயங்கரம்:</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இலங்கையில் 'காணாமல்போதல்கள்'&lt;br /&gt;மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R9oA_W3QpsI/AAAAAAAAAFQ/HYBV-6O-5mc/s1600-h/photos5.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R9oA_W3QpsI/AAAAAAAAAFQ/HYBV-6O-5mc/s400/photos5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5177451810084923074" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;[&lt;a href="http://hrw.org/english/docs/2008/03/06/slanka18203.htm"&gt;human rights watch&lt;/a&gt;]&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;u style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சாராம்சம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:180%;"&gt;இ&lt;/span&gt;லங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே 2006 நடுப்பகுதியிலிருந்து மீண்டும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்திருக்கும் நிலைமையானது, இலங்கையில் கடந்த காலத்தில் மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் "காணாமல் போதல்கள்" நடந்தேறிய மறக்க முடியாததும் அச்சம் மிகுந்ததுமான சூழ்நிலைமையையே மீளவும் நினைவுக்கு கொண்டு வருகின்றது. 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட மோதல் தவிர்ப்பானது ஏற்கனவே உத்தியோகப் பற்றற்ற விதத்தில் முறிவடைந்திருந்த நிலையில், 2008 ஜனவரியில் அது உத்தியோக பூர்வமாக செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையில் எதிர்வரும் காலங்களில் ஆயுத மோதல்கள் மிகவும் மோசமடைவதற்கான வாய்புக்களே அதிகமுண்டு. இதுவரை காணாமற் போய் எந்தவித தகவலும் தெரியாதிருக்கும் நபர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன என்பதைக் கண்டறிவது தொடர்பாகவும் அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பாகவும் இலங்கை அரசாங்கமானது மிகவும் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காவிட்டால் மீண்டும் 2008ம் ஆண்டிலும் பாரிய அளவிலான "காணாமல் போதல்கள்" நிகழ்வதையே காணக்கூடியதாக இருக்கும்.&lt;br /&gt;பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கணக்கில் நடைபெற்றுள்ளமையானது உலகில் ஆட்கடத்தல் சம்பவங்கள் மிக அதிகளவில் நடைபெறும் நாடுகளின் பெயர்பட்டியலில் இலங்கையையும் இட்டுள்ளது. &lt;span style="font-weight: bold;"&gt;இத்தகைய "காணமால் போதல்களினால்" முக்கியமாக பாதிக்ககப்பட்டிருப்பவர்கள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே. இவர்களில் அநேகர் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த மோதல்கள் நிகழும் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலிருந்து மட்டுமன்றி தலைநகர் கொழும்பிலிருந்தும் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்கள் முறையான சட்ட நடவடிக்கைக் கூடாக கொண்டு செல்லப்படாமல் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்படுவதை நியாயப்படுத்திவிட முடியாது. இவர்களில் அநேகமானோர் இறந்து விட்டதாகவே அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் அதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது அதன் மோசமான இயலாமையையே வெளிக்காட்டி இருக்கின்றது. கடத்தப்பட்ட அல்லது "காணாமல் போன" தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம் கடமையைச் செய்வதில் தவறியுள்ளனர் என்றே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் நேர் காணப்பட்ட பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்தத் தவறின் விலை மிக அதிகமானதாகும். இதனை மிகக் கொடூரமாக பறிக்கப்பட்ட உயிர்களினால் மட்டுமன்றி "காணாமல் போன" தமது அன்பிற்குரியவர்களுக்கு நேர்ந்த கதியென்ன? என என்றுமே அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் தவித்தபடி உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் மனைவிமார்கள் படும் மன அவலத்தினாலும் கூட அளவிட முடியாததாகும். எந்த விதத்திலும் தண்டனைக்கு உட்படுத்தப்படாத வகையில் இத்தகைய கொடூர சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்வதால், அச்சமும் நிட்சயமற்ற சூழ்நிலைகளுமே இச் சமூகங்களினால் பெரிதும் உணரப்படுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;2006 இலிருந்து பலவந்தமான முறையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய விரிவான தொகுப்பு மற்றும் புள்ளிவிபரங்களை இவ்வறிக்கை வழங்குகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக இற்றைவரை மொத்தத்தில் எந்தவித திருப்தியும் அளிக்காத அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. "காணாமல் போதல்கள்" தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பெரும் ஆரவாரம் செய்தாலும், கடந்தகால அரசுகளைப் போன்று திருப்திகரமற்றதாகவே இவ்வரசும் செயற்படுவதுடன், நடைமுறையில் உண்மையான குற்றவாளிகள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு இச்சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் திரட்டும் பணியில் மிக சொற்ப அளவிலேயே அது செயற்படுகிறது. இந்த நிலைமை தொடர்பாக அக்கறை கொண்ட சர்வதேச செயற்பாட்டாளர்கள் எவ்வாறு பயனுறுதிமிக்க வகையில் இவ்விடயத்தில் தமது பிரதிபலிப்பைக் காட்ட வேண்டுமென்பது தொடர்பான விசேட பரிந்துரைகளையும் இந்த அறிக்கை அதன் முடிவில் கொண்டுள்ளது. இவ்வறிக்கையின் பின்னிணைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் ஆவணப்படுத்தப்பட்ட 99 சம்பவங்களின் விரிவான தகவல்களை கொண்டுள்ளது. இலங்கை மனித உரிமை அமைப்புக்களால் ஆவணப்படுத்தப்பட்ட 498 சம்பவங்கள் தொடர்பான தகவல்களை  &lt;a href="http://hrw.org/reports/2008/srilanka0308/srilanka0308cases.pdf" target="_blank"&gt;http://hrw.org/reports/2008&lt;wbr&gt;/srilanka0308/srilanka0308cases&lt;wbr&gt;.pdf&lt;/a&gt;&lt;br /&gt;என்னும் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளமுடியும்.&lt;br /&gt;0 0 0&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சர்வதேச சட்டத்தின் கீழ் அரச சக்திகள் ஒரு நபரை தடுத்து வைத்து சட்டத்தின் பாதுகாப்பு அவருக்கு கிட்டாத வகையில் அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதை அல்லது அவர் எங்குள்ளார் என்பதை ஏற்க மறுக்கும் சூழ்நிலையிலேயே பலவந்தமான முறையில் காணமல் போதல்கள் நடைபெறுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இலங்கையில் "காணாமல் போதல்கள்" என்பது மிக நீண்டகாலமாக ஆயுத மோதல் செயற்பாட்டுடன் இணைந்தே நடைபெற்று வந்துள்ளது. 1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் இடதுசாரி சிங்கள தேசியவாத அமைப்பான ஜனதா விமுத்தி பெரமுன மேற்கொண்ட குறுகியகால ஆனால் மிக வன்முறையான எழுச்சியின்போதும், தமிழ் தேசியவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்@ர் யுத்தத்தின் போதும் ஏற்;பட்ட ஆயிரக்கணக்கான "காணாமல் போதல்களுக்கு" அரசாங்கப் படைகளே பொறுப்பு என்று நம்பப்படுகின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் என்பது மோதலின் முக்கியமானதொரு குணாம்சமாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட எண்ணிக்கைகளின்படி 2005 டிசம்பர் மாதத்திற்கும் 2007 டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 1500 பேர்வரை "காணாமல் போயுள்ளனர்" என்று கூறப்படுகின்றது. இவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலருக்கு என்ன நடந்தது என்பது அறியப்படாமலேயே இருக்கிறது. இவர்களில் அநேகமானோர் "காணாமல் போயுள்ளனர்" அல்லது கடத்தப்பட்டுள்ளனர் என்பதாகவே சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) "காணாமல் போனவர்கள்" தொடர்பான தனது புள்ளிவிபரங்களை இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் &lt;span style="font-weight: bold;"&gt;2006ம் ஆண்டில் 1000 சம்பவங்களும், 2007ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 300 சம்பவங்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்கு அறியக் கிடைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மோதல்கள் நிகழும் பிரதேசமான வடக்கு கிழக்கிலேயே, குறிப்பாக &lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை &lt;/span&gt;மற்றும் &lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;வவுனியா&lt;/span&gt; மாவட்டங்களிலேயே "காணாமல் போதல்கள்" மிகக் கூடுதலாக நிகழ்ந்துள்ளன. &lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;கொழும்பிலும் &lt;/span&gt;பெருமளவிலான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக முறையிடப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;u style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;யார் பொறுப்பு?&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இலங்கையில் உள்ள அமைப்புக்களினாலும் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் பெருந்தொகையானவற்றில் அரசாங்க பாதுகாப்பு படைகளான இராணுவம், கடற்படை அல்லது பொலீசாருக்கே தொடர்புகள் இருப்பதாக சாட்சியங்கள் காண்பிக்கின்றன. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை நாட்டில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் அவர்களின் கரங்களை பலப்படுத்தியிருப்பதோடு, நீண்டகாலமாகவே ஜே.வி.பி. மற்றும் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளின்போது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகளான காணமல் போதல்கள் மற்றும் மொத்தமாகப் படுகொலை செய்வது போன்றவற்றிலுமே இராணுவம் தங்கியிருக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஆவணப்படுத்திய பல சம்பவங்களில், &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;"காணாமல் போன" தமது உறவினர்கள்&lt;/span&gt; எந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள், எந்த இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என அக்குடும்பத்தினர் மிகச் சரியாகவே அறிந்திருந்தார்கள். சில வேளைகளில் அவர்களை கூட்டிச் சென்ற இராணுவ வாகனங்களின் இலக்கத் தகடுகளைக்கூட குடும்பத்தினர் அறிந்திருந்தார்கள்.&lt;br /&gt;ஏனைய பல சம்பவங்களில், ஆயுதம் தரித்த பத்துப் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள இராணுவ காவலரண்களில் இருந்தும் இராணுவ வீதிச் சோதனைச் சாவடியிலிருந்தும் அல்லது வேறு இராணுவ முகாம்களிலிருந்தும் வந்தே நபர்களைக் கூட்டிச் சென்றுள்ளனர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இக்குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சிகளால் அடையாளம் காண முடியாவிட்டாலும் பெருந் தொகையான ஆயுததாரிகள் இராணுவத்தினருக்குத் தெரியாமல் ஊரடங்குச் சட்ட நேரங்களில் இப்படி சுதந்திரமாக உலாவ முடியாது என்பதால் இக்கடத்தல்களில் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருக்கின்றது என்றே அவர்கள் நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நபர்கள் காணாமல் போவதற்கு முன்பாக சீருடை தரித்த பொலீசார், அதிலும் குறிப்பாக குற்றவியல் விசாரணைப் பிரிவைச் (&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); font-weight: bold;"&gt;CID&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;) சேர்ந்தவர்களே தமது உறவினர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றே அநேகமான சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அந்த நபர்களை விசாரணைக்கு உட்படுத்தவே தாம் கொண்டு சென்றதாக பொலீசார் கூறுகின்றனர். ஆனால் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள் என்பதையோ அல்லது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்வதற்கு தேவையான ‘ரசீதையோ’ அவர்கள் கொடுப்பதில்லை. இந்த கைதுகளின் பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு நேர்ந்த கதியென்ன என்பது பற்றிய எந்த விபரங்களையும் உறவினர்களால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாதுகாப்பு படையினர் இத்தகைய “காணாமல் போதல்” சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இலங்கையின் அவசரகாலச் சட்டமானது மிகவும் வாய்பாக இருப்பதோடு அவர்களுக்கு ஒட்டுமொத்தமான அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது.&lt;/span&gt; அத்துடன் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவதிலிருந்து தப்புவதற்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்குகின்றது. &lt;/span&gt;தற்போது அமுலில் இருக்கும் இரண்டு அவசரகாலச் சட்டங்களினதும் பல பிரிவுகள் ‘காணாமல் போதல்களுக்கு” மிகவும் ஊக்கமளிப்பனவாக அமைந்துள்ளன. &lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;ஒரு உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டின் பேரில்கூட ஒருவர் பிடியாணை (&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;Arrest Warrant&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;) இல்லாமல் கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம். உத்தியோகபூர்வமாக நபர்களைத் தடுத்து வைக்கும் இடங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களின் உடல்களை எந்தவித மரண விசாரணையோ அதன் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படாமலோ பாதுகாப்புப் படையினரே அழித்து விடலாம். இத்தகைய விடயங்கள் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடைபெறுவதை தடை செய்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அரசாங்கப் பாதுகாப்பு படையினருடன் இணைந்தோ அல்லது தனியாகவோ இந்த கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்களில்” ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. 2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த கருணா குழுவினர் பிரதானமாக கிழக்கிலும், கொழும்பிலும் இயங்கி வருவதாகவே “காணாமல் போனவர்களின்” உறவினர்கள் பெரும்பாலும் தெரிவிக்கின்றனர். கண்ணால் கண்ட சாட்சிகளின்படி யாழ்ப்பாணத்தில் நடந்த பல கடத்தல்களில், நீண்டகாலமாக புலிகள் இயக்கத்தால் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;இவ்விரண்டு குழுக்களும் இலங்கை அரசாங்கப் படையினருக்கு மிக நெருக்கமாக ஒத்தாசை வழங்கி வருகின்றன. புலிகள் இயக்கத்தினரின் ஆதரவாளாகள் என சந்தேகிக்கப்படுபவர்களை இனம் காணுவதற்கும் சிலவேளைகளில் கைது செய்வதற்கும் இலங்கை இராணுவத்தினரும் பொலீசாரும் அநேகமான சந்தர்பங்களில் தமிழ் பேசும் நபர்களையே பயன்படுத்துகின்றனர். அநேகமாக கருணா குழுவின் அல்லது ஈ.பி.டி.பி. யின் அங்கத்தவர்கள் பாவிக்கப்படுவதாகவே குற்றம் சாட்டப்படுகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடம் முறையிடப்பட்டுள்ள பல சம்பவங்களின்போது, முதலில் இராணுவத்தினர் தமது வீடுகளுக்கு வந்து விசாரணைகளை நடத்திவிட்டுச் செல்லுகின்றனர். அதன் பின் சிலமணி நேரங்களுக்குப் பின்னர் தமிழ் பேசும் ஆயுததாரிகள் தமது வீடுகளுக்கு வந்து தமது உறவினர்களைக் கொண்டு சென்றதாகவே கூறப்பட்டுள்ளன. ஏனைய பல சந்தர்ப்பங்களில் கருணா குழுவினரும் ஈ.பி.டி.பி யினரும் புலிகள் இயக்கத்துடன் பழி தீர்க்கும் பாணியில் தாமே சுதந்திரமாக செயற்படுவதுடன், பணம் பறிப்பதற்காக நபர்களைக் கடத்துவதிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பாராமுகமாகவே இருக்கின்றனர்.&lt;br /&gt;புலிகள் இயக்கத்தினரும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடத்தல்களில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக மனித உரிமை குழுக்களிடமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைச் சபையிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் எண்ணிக்கையானது ஒப்பீட்டளவில் குறைவானதாகும். ஆனால் இது புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் ஏனைய அமைப்புக்களும் வெளியிட்ட அறிக்கைகளுடன் ஒப்பிட்டு திருப்திப்படக்கூடிய நிலைமையல்ல. குறிப்பாக புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தும் குண்டுத் தாக்குதல்கள், பெருமளவிலான படுகொலைகள், சித்திரவதைகள், அரசியல் படுகொலைகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படும் அடிப்படை சிவில் உரிமைகள் மீதான ஒடுக்குமுறை மற்றும் ஏனைய மோசமான அத்துமீறல்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். புலிகளினால் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் அது அவர்களின் பிரதான உத்தியாக இல்லாதிருப்பதே. அவர்கள் தமக்கு எதிரானவர்களை பகிரங்கமாகக் கொல்லுவதையே விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் அது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனாலாகும். அது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல்கள் பற்றி முறையிடுவதனால் தமக்கு புலிகளினால் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதாலும், கண்ணால் கண்ட சாட்சிகள் முறையிடுவதற்கு அஞ்சுவதாலும் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் பற்றி மிகக் குறைவாகவே அறிக்கையிடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;குறி வைக்கப்படுபவர்கள் யார்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;இந்த “காணாமல் போதல்களுக்கு” யார் காரணமாயிருந்தாலும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் கூட குறி வைக்கப்பட்டனர். &lt;span style="font-weight: bold;"&gt;பெரும்பாலும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக, குறிப்பாக புலிகள் இயக்கத்தில் அங்கத்துவம் வகித்தோ அல்லது அதனுடன் தொடர்பு வைத்தோ இருக்கும் தனி நபர்களையே பாதுகாப்புப் படையினர் பிரதானமாக குறிவைக்கின்றனர். கணிசமான அளவு உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும்; பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட தமிழ் இளைஞர்களே பெரும்பாலும் குறிவைக்கப்படுகின்றனர். ஏனைய “காணாமல் போதல்” சம்பவங்களில் மதகுருமார்கள், ஆசிரியர்கள், மனிதநேய உதவிப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்போர் கடத்தப்படுவதென்பது அவர்களை சாதாரண வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவது மட்டுமன்றி சமூகத்தில் ஏனையவர்களுக்கும் இதுவொரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வடக்கு, கிழக்கில் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது நடத்தப்பட்ட கைதுகளே பின்னர் பெரும்பாலான “காணாமல் போதல்களுக்கு” வழிவகுத்துள்ளன. இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளின்போது, ஒன்றில் இராணுவத்தினர் நபர்களைத் தடுத்துவைக்கின்றனர் அல்லது அவரது அடையாள ஆவணங்களைப் பறிமுதல் செய்து பின்னர் அவற்றை மீளப்பெறுவதற்கு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரும்படி கூறுகின்றனர். இந்த இரண்டு விதமான நிலைமைகளிலும் சில நபர்கள் திரும்பி வருதில்லை. அவ்வாறானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றவையாகவே இருந்துள்ளன.&lt;br /&gt;குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இராணுவ சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்னர் அல்லது சிலசமயம் ஒரு கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் அல்லது அது போன்ற பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பான வேறொரு சம்பவத்திற்குப் பின்னர் நபர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போதான பல சந்தர்ப்பங்களிலேயே தனி நபர்கள் “காணாமல் போயுள்ளனர்”. &lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;யாழ்ப்பாணத்தில் நடந்த பல சம்பவங்களில், இக் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் தமிழ் உரையாடல், அவர்களின் தோற்றம், மற்றும் அவர்களின் வாகனங்கள் ஈ.பி.டி.பி முகாமிருக்கும் திசையை நோக்கிச் சென்றமை என்பவற்றை வைத்து ஈ.பி.டி.பி அங்கத்தவர்களே தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51);"&gt;2006ம் ஆண்டு பிற்பகுதியிலும் 2007 முற்பகுதியிலும் கடும் மோதல்கள் காரணமாக புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு பெருந்தொகையான மக்கள் வெளியேறியபோது நடந்த “காணாமல் போதல்கள்”; தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் மனிதாபிமான உதவிச் சேவையாளர்கள் ஆகியோரிடமிருந்து மிக நம்பத்தகுந்த அறிக்கைகள் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்குக் கிடைத்துள்ளன. புலிகள் இயக்க அங்கத்தவர்கள் என சந்தேகிப்போரை இனங் காணுவதற்காக இடம்பெயர்ந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுளையும் ஒவ்வொருவரையும், இராணுவத்தினரும் கருணா குழுவினரும் கடுமையாக பரிசோதனை செய்தே அனுமதித்தார்கள். அவ்வாறான பரிசோதனையின் போது தடுத்து வைக்கப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் பின்னர் “காணாமல் போன” பல சம்பவங்கள் நடந்துள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;தண்டனைகளில் இருந்து தப்பக் கூடியதாக இருக்கும் வாய்ப்பான சூழ்நிலையைத் தமக்கு சாதமாகப் பயன்படுத்தி பல குழுக்களும் பணயமாக பணம் பறிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதன் காரணமாக, 2006 பிற்பகுதியிலிருந்து பணயமாகப் பணம் பறிப்பதற்கான கடத்தல்களுக்கும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ‘காணாமல் போதல்களுக்கும்”; இடையேயான வேறுபாடானது மிக அருகி வந்ததையே காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக &lt;span style="color: rgb(204, 153, 51); font-weight: bold;"&gt;கொழும்பு, மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை. திருகோணமலை மாவட்டங்களில் &lt;/span&gt;இந்த நிலைமையை காணக்கூடியதாக இருந்தது. சில கிரிமினல் குழுக்களும் இக் கடத்தல்கள் சிலவற்றின் பின்னால் இருப்பது தெரிய வந்தாலும், பொலீசார் பாராமுகமாக இருக்கையில், கருணா குழுவினரும் ஈ.பி.டி.பி யினரும் தமது இயக்கத்துக்கு பணம் சேர்ப்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமைக்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;தமது படையணிக்கு ஆள் சேர்ப்பதற்கென்று சிறார்கள் உட்பட பலரை கருணா குழுவினர் கடத்தியமை தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு முன்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அவ்வாறான சம்பவங்கள் பலவற்றின் போதும் தமது கணவன்மார்கள் அல்லது பிள்ளைகள் படையில் சேர்க்கப்படுவதற்காகத்தான் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை குடும்பத்தினர் தெரிந்திருந்தும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுக்கு நேர்ந்த கதியென்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;தண்டிக்கப்படாத குற்றச் செயல்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாதிக்கப்பட்ட நபர் எங்கிருக்கிறார் அல்லது அவருக்கு நேர்ந்த கதியென்ன என்று அறியப்படும்வரை, “பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள்” என்னும் குற்றச் செயலானது தொடர்ந்து நடைபெறுகிறதென்றே கருதப்படல் வேண்டும்.&lt;/span&gt; தமது அன்பிற்குரியவர்கள் &lt;span style="font-weight: bold;"&gt;உயிருடன் இருக்கிறார்களா, அல்லது இறந்து போனார்களா என்பது பற்றி அறிய முடியாமல் மாதக் கணக்கில், சிலவேளை வருடக் கணக்கில்கூட குடும்பத்தினர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையானது இக்குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது. “காணாமல் போனவர்களில்” சிலர் சித்திரவதை செய்யப்பட்டு அல்லது படுகொலை செய்யப்பட்ட அடையாளங்களுடன் பிணமாகக் மீளக் கண்டெடுக்கப்படுகின்றனர். இன்னும் சிலர் பொலீஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் அல்லது வேறு வகையான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு சிலரோ எப்போதுமே காணாமல் போகாதவர்கள் போல் திரும்பி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ஒரு காலமும் திரும்பி வராமலே இருப்பதோடு அவர்கள் அனைவரும் நீதிக்கு புறம்பான வகையில் கொல்லப்பட்டு விட்டதாக அல்லது பாதுகாப்பில் இருக்கையில் வேறு வகைகளில் இறந்து விட்டதாகவே கருதப்படுகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51); font-weight: bold;"&gt;இலங்கையில் இத்தகைய “காணாமல் போதல்களுக்கு” பேருதவியாக இருக்கும் மிக முக்கியமான காரணியாதெனில், பாதுகாப்புப் படையினரும் அரசாங்க ஆதரவு ஆயுதக் குழுக்களும், அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்காக தண்டனை பெறுவதிலிருந்து தப்புவதற்கு திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புக்களாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக பொலீசார் சரியான விசாரணைகளை இன்னமும் மேற்கொள்ளாதிருப்பதோடு அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் பற்றி குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக அறியத் தருவதுமில்லை. கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு உகந்த சரியான தகவல்கள் தமக்கு கிடைக்காமல் இருப்பதே இதற்குக் காரணமென பொலீசார் கூறுகின்றனர். ஆனால் இந்த அறிக்கையில் விபரமாக கூறப்பட்டிருப்பதைப்போல, சில வேளைகளில் தாங்கள் தகவல்களை பொலீசாருக்கு வழங்கும் போது ஆகக் குறைந்தது விசாரணைகளை அதிலிருந்தாவது அவர்கள் ஆரம்பிக்கலாம். குறிப்பாக கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக குடும்பங்களினால் நம்பப்படும் வாகனங்களின் இலக்கத் தகட்டு விபரங்கள், கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் பெயர்கள், இராணுவப் பிரிவின் விபரங்கள் என்பவற்றை அவர்கள் கொடுத்தாலும் பொலீசார் அவற்றிலிருந்து விசாரணைகளை ஆரம்பிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 153, 51);"&gt;நடந்த சம்பவங்களுக்கு பொறுப்புச் சொல்லுவது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலுள்ள எண்ணிக்கையைப் பார்க்கையில், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அரசாங்கம் எவ்வளவு குறைவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரிகின்றது. &lt;/span&gt;2007 &lt;span style="font-weight: bold;"&gt;அக்டோபரில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிற்கு வழங்கிய அறிக்கையில் 2005 – 2006ல் நிகழ்ததாகக் கூறப்படும், சரியாக சுட்டிக் காட்டப்படாத மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு வழக்குள் மாத்திரமே இன்னமும் பூர்த்தியாகாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் 2007ல் வவுனியாவில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்படாத எண்ணிக்கையான இராணுவத்தினருக்கு எதிராக அண்மையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பாகவோ அல்லது கடத்தல்கள், “சட்டவிரோத தடுத்து வைப்புக்கள்” தொடர்பாகவோ வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகைகள் பற்றிய விபரங்கள் எதுவுமே அவ்வறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்மையில் நடந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 2007ம் யூன் மாதத்தில் முன்னாள் விமானப்படை அதிகாரி நிஷாந்த கஜநாயக்காவும் இன்னும் இரு பொலீசாரும் கைது செய்யப்பட்டது மட்டுமே நிகழ்ந்துள்ளது. இக்கைதுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மிகப் பரவலாக பிரச்சாரம் செய்ததோடு கடத்தல்கள் பற்றி தாம் சரியான நடவடிக்கை எடுப்பதாக நிரூபிக்க முனைந்ததுடன், கடத்தல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்தது. ஆனால் 2008 பெப்ரவரி மாதத்தில் இச்சந்தேக நபர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளனவா என்பது தெளிவற்றதாக உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அரசாங்கத்தின் பிரதிபலிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;பலவந்தமான முறையில் “காணாமல் போதல்கள்”; தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடும் முயற்சிகளை மேற்கொள்ளுவதை விடுத்து, &lt;span style="color: rgb(204, 153, 51); font-weight: bold;"&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது தொடர்ச்சியாக பிரச்சினையின் தாற்பரியத்தை மிக குறைவாகவே மதிப்பிட்டு செயற்படுகின்றது. அது வெளியிட்ட பல அறிக்கைள், “காணாமல் போதல்”; என்று ஒரு பிரச்சினை இல்லையென்றும் அல்லது அவ்வாறு ஓரிரண்டு நடந்திருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பாளிகள் புலிகள் இயக்கப் போராளிகள் அல்லது சாதாரண கிரிமினல்கள் என்றே கூறுகின்றன. கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” தொடர்பான பிரச்சினையைக் கையாளுவதற்கென அரசாங்கம் பல செயலணிகளை ஆரம்பித்திருந்தாலும், அவை இச்சம்பவங்கள் தொடர்பாக பயனுறுதிமிக்க விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவசியமான சுதந்திரம், அதிகாரம், வளங்கள் ஆகிய திறன்களின்றியே காணப்படுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 102, 0);"&gt;“காணாமல் போதல்கள்”; தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள செயலணிகளை அமைத்தல் மற்றும் அவை முறையாக செயற்படாமலிருத்தல் என்னும் விடயத்தில் இலங்கைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;1980 களிலும் 1990களிலும் நடந்த ஆயுத மோதல்களின்போது காணாமல் போனதாக நிரூபிக்கப்பட்ட 20,000 பேர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென 1990களில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கமானது நான்கு உத்தியோகபூர்வ ஆணைக்குழுக்களை அமைத்தது. மனித உரிமை அமைப்புக்களின் கணிப்பின்படி காணாமல் போனவர்களின் உண்மையான தொகை இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்காகும். இவ்வாணைக் குழுக்களின் விசாரணைகள் மூலம் 2000க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பான குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் அவர்களில் மிகச் சிலரே குற்றம் சாட்டப்பட்டனர். அதிலும் மிகச் சில கீழ் மட்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள் மாத்திரமே தண்டிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் “காணாமல் போதல்கள்”; நிகழாமல் தடுக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டியவை எனக் கருதி இவ்வாணைக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான மீள்சீரமைப்புக்கள் எதுவுமே தொடர்ச்சியாக பதவிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கத்தாலும் அர்த்தபுஷ்டியுடன் அமுல் நடத்தப்படவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;2006 நடுப்பகுதியிலிருந்து அதிகரிக்கத் தொடங்கிய “காணாமல் போதல்கள்”; தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் அனைத்தும் கீழ் காணப்படும் பாணியிலேயே அமைந்திருந்தன. முதலாவதாக, ஏற்கனவே இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலீஸ் கமிஷன் என்பவற்றின் சுயாதீனத் தன்மை பற்றியது. இவற்றுக்கு ஆணையாளர்களை நியமிப்பது தொடர்பாக இருக்கும் அரசியலமைப்பு ரீதியிலான ஒழுங்குகளை மீறுகின்ற வகையில் ஜனாதிபதி அவற்றிற்கு நபர்களை நியமிப்பதற்கு தீர்மானித்ததன் மூலம் அவ்வாணைக்குழுக்களின் தராதரம் கணிசமானளவு கீழ்மைப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான “காணாமல் போதல்கள”; நிகழ்ந்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கையில், அது இதுவரை காலமும் எந்தவொரு பகிரங்க அறிக்கையையும் வெளியிடாதது மாத்திரமல்ல, தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புள்ளிவிபரங்களைக் கூட வழங்க மறுத்ததுடன் பிரச்சினையின் தாற்பரியத்தையும் மிகக் குறைவாகவே கருதி வந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இடையூறு செய்யும் நடத்தைகள், அரசாங்கம் போதிய ஒத்தாசை வழங்காமை என்பன நிலைமைகளைக் கண்காணித்து அவற்றைப் புலன் விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருந்த அதிகாரங்களைக் கூட மிக மோசமாக செயலிழக்கச் செய்துவிட்டன. &lt;span style="font-weight: bold; color: rgb(204, 153, 51);"&gt;மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டுத் திறனின்மையும் அதற்குள் அரசாங்கத்தின் தலையீடு அதிகரித்தமை காரணமாகவும், மனித உரிமை ஆணைக்குழுக்கள் மீது கட்டுப்படுத்தல்களைக் கொண்டுள்ள சர்வதேச அமைப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வெறும் “அவதானிப்பாளர்;” என்ற நிலைக்கு கீழ் நோக்கித் தரப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, “காணாமல் போதல்கள்” மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒன்பது செயலணிகளை அமைத்திருந்தாலும், அவை அனைத்தையும் பற்றி தனது அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தாலும், இதுவரை காத்திரமான பெறுபேறுகள் எதையுமே அவை வழங்கவில்லை.&lt;br /&gt;இச்செயலணிகள் அமைக்கப்பட்டமை தொடர்பாக அவ்வப்போது அரசாங்கம் அறிவிப்புக்களைச் செய்ததேயன்றி, அச்செயலணிகள் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணைகள் என்ன, அவை நடத்திய விசாரணைகளின் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றிய விபரங்கள் எதையுமே வெளியிடவில்லை. தற்போதுள்ள செயலணிகளில் இருக்கும் குறைபாடுகளை நீக்குவது பற்றியோ அல்லது அவை இப்பிரச்சினையைக் கையாள தகுதியற்றவை என்பதால் தொடர்ந்து புதிய செயலணிகளை உருவாக்கப் போகின்றதா என்பது பற்றியோ அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை.&lt;br /&gt;பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் “காணாமல் போதல்கள்” தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய அதிகாரிகள் மிகவும் உதாசீனமாக நடந்து கொள்கையில், இச்சம்பவங்கள் தொடர்பாக தாங்கள் மிக அக்கறையுடன் இருப்பதாக காண்பிப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான பல செயலணிகளை உருவாக்கும் வேலையைச் செய்வதாக பல அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தின் தொடர்ச்சியான மந்தமான செயற்பாடே அரசாங்கம் பற்றிய இத்தகைய கருத்துக்கள் நிலவுவதற்கு வழிவகுத்துள்ளன.&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 153, 51); font-weight: bold;"&gt;புதிதாக எந்த விதமான “காணாமல் போதல்களும்” நிகழவில்லை எனவும் அத்தகைய அத்துமீறல்களில் பாதுகாப்புப் படையினரின் பங்கு சிறிதளவுகூட இல்லையெனவும் அரசாங்கத்தின் அதியுயர் மட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருவதை பார்க்கும்போது, இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஏன் எந்த விதமான முன்னேற்றங்களுமின்றி தோல்வியடைந்துள்ளன என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. &lt;/span&gt;காணாமல் போனவர்களில் அநேகமானோர் திரும்பி வந்து விட்டாhகள் என்றும், பெரும்பாலான காணாமல் போதல்கள் “தனிப்பட்ட கோபதாபங்களின் அடிப்படையில் நிகழுபவை” என்றும் நீதிபதி மஹாநாம திலகரத்தின வெளியட்ட கருத்தை மேற்சொன்ன விடயத்திற்கு மிகப் பொருத்தமானதாக காண்பிக்கலாம். ஆனால் இந்தக் கூற்றுக்களை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;“காணாமல் போதல்கள்;” என்று ஒரு பிரச்சினை இல்லையென்றும், அது அரசாங்கத்தின் நற்பெயருக்கு சேறு பூசுவதற்காக புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரமே என்றும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்தின் சமாதான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் செயலகம் ((SCOPP) என்பன தொடர்ச்சியாக கூறிவருகின்றன. இவர்களின் கருத்துப்படி காணாமல் போன அநேகமானோர் ஒன்றில் மீளத் திரும்பி வந்துவிட்டனர், நாட்டை விட்டுச் சென்றுவிட்டனர், தம் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என அஞ்சி தலைமறைவாகி விட்டனர் அல்லது வெறுமனே தமது வீடுகளை விட்டுச் சென்றுவிட்டு, தாங்கள் எங்கிருக்கிறோமென தமது குடும்பங்களோடு தொடர்புகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் தமது இந்த வாதத்தை நியாயப்படுத்தக்கூடிய எந்தவிதமான ஆதாரங்களையும் இவர்கள் இதுவரை முன்வைக்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;ஆனால் இலங்கையில் சட்டத்தை நிலை நாட்டும் அதிகாரிகளான பொலீஸ் மா அதிபரும் அரச சார்பற்ற நிறுவனங்களும், ஊடகங்களும் மற்றும் பல மட்டுப்படுத்தல்களுடன் கூடியதாக அரசாங்க கமிஷன்கள் வெளியிட்ட பல அறிக்கைகளும் மேற்சொன்ன வாதங்களுடன் முரண்படுகின்றன. உண்மையில் “காணாமல் போதல்” என்று ஒரு பிரச்சினை இல்லாவிட்டால், அரசாங்கம் ஏன் இத்தனை விதமான செயலணிகளை நியமித்தது? &lt;/span&gt;என்கின்ற கேள்வியும் மேற்சொன்ன வாதத்திலிருந்து எழுகின்றது. “காணாமல் போதல்கள்” தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்திலிருந்து வரும் இத்தகைய மறுப்புக்களின் மூலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் பாகாப்புப் படையினருக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பாரதூரமாக எடுத்துக் கொள்ளாது என்னும் சமிக்ஞையையே பாதுகாப்பு படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சர்வதேச பிரதிபலிப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2006 நடுப்பகுதியிலிருந்தே, பலவந்தமான முறையில் காணாமல் போதல் சம்பவங்கள் நிகழ்வதாக இலங்கை அரசாங்கத்தின பல முக்கிய சர்வதேச பங்காளர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் பல செயலணிகளும் தமது அக்கறையை வெளியிட்டிருந்தன. &lt;/span&gt;இலங்கைக்கு தமது விஜயங்களை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளான, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், ஆயுத மோதல்களில் அகப்பட்டுள்ள சிறார்கள் நலன் தொடர்பான விசேட பிரதிநிதி மற்றும் சட்டவிரோதப் படுகொலைகள், கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான விசேட பிரிதிநிதி போன்ற அனைவருமே, &lt;span style="font-weight: bold;"&gt;இலங்கையில் தண்டனை வழங்கப்படாத விதத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவது பற்றியும், சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்த வேண்டிய அமைப்புக்களும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலணிகள் என்பன தமது கடமையில் தவறியுள்ள நிலைமைகள் நிலவுவது தொடர்பாகவும் எச்சரித்திருந்தன.&lt;/span&gt; அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அரசாங்கங்களும் இந்நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்திருந்தன.&lt;br /&gt;படிப்படியாக அதிகரித்து வந்த சர்வதேச அக்கறை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது இரண்டு வகையாக அமைந்திருந்தது. ஒருபுறம், தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையுடனும் மனித உரிமை வல்லுனர்களுடனும் ஒத்துழைப்பதற்கான தமது விருப்பத்தையும், மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை முன்னேற்றுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தமது பங்காளர்களிடம் கடும் பரப்புரைகளில் ஈடுபட்டது. ஆனால் மறுபுறமாக, ஐ.நா. அதிகாரிகள் உட்பட தம்மை விமர்சிப்பவர்கள் மீது அரசாங்கம் கடும் தாக்குதலையும் மேற்கொண்டது.; அவர்கள் நாட்டின் நிலைமை தொடர்பாக அக்கறையின்றி இருப்பதாகவும் அவர்கள் புலிகளின் அனுதாபிகள் எனவும் மோசமாக தனது தாக்குதலை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;மனித உரிமை மீறல்கள் பரவலாக நிகழும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் நிலைமையானது, நாடு முழுவதும் பரந்தளவில் அரசாங்கப் படைகளினாலும் புலிகள் இயக்கத்தினாலும் நடத்தப்பட்டுவரும் மோசமான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை வெளியிடுவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமை கண்காணிப்பு செயலணியொன்றை நிறுவுவதற்கான சர்வதேச ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயலணியொன்றை அமைக்கும்படி ஐரோப்பிய யூனியன் மற்றும் மிக அண்மையில் அமெரிக்கா அரசாங்கம் என்பன உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. அவ்வாறான ஒரு செயலணி ஒன்றை நிறுவுவது தொடர்பாக தமது காரியாலயமானது இலங்கை அரசாங்கத்தோடு பணியாற்றத் தயாராக இருப்பதற்கான விருப்பத்தை ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;/span&gt;) 2007 டிசம்பரில் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச கண்காணிப்பு செயலணிகள் அமைக்கும் சகல விதமான முன்மொழிதல்களையும் இலங்கை அரசாங்கமானது முற்றுமுழுதாக நிராகரித்து விட்டது. அதன் இத்தகைய பிரதிபலிப்பானது, சகல குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகின்ற வகையில் தாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியிட்ட அதன் கூற்றையே பொய்யாக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;font-size:130%;" &gt;முக்கியமான பரிந்துரைகள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;ul&gt;&lt;li&gt;நாட்டில் நடந்துகொண்டிருக்கும் “காணாமல் போதல்” சம்பவங்களின் அளவையும் அவற்றில் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கு இருக்கும் பங்கையும் இலங்கை அரசாங்கமானது பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;“காணாமல் போதல்கள்” தொடர்பான நிலைமையை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுப்பது மட்டுமன்றி அதன் அக்கறையை தெளிவாக வெளிக்காட்டும்வரை, இத்தகைய செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை முன்னேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் செய்துவிட முடியாது. எவ்வாறாயினும் அரசாங்கம் எத்தனை விதமான செயலணிகளை நியமித்தாலும், சிரேஷ்ட அதிகாரிகள் இத்தகைய பாரதூரமான சம்பவங்கள் எதுவுமே நடக்கவில்லையென நிராகரிக்கும் வரை அச்செயலணிகளின் பணிகள் வெற்றியளிக்கப் போவதில்லை. பாதுகாப்புப் படையினரும், அரசாங்கத்துக்கு சார்பான ஆயுதக் குழுக்களும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன என்பதையும், இத்தகைய பிரச்சினையொன்று உண்மையிலே இருக்கின்றது என்பதையும், எந்தவித ஒளிவு மறைவுமின்றி ஏற்றுக்கொள்வதே இதனைத் தீர்ப்பதற்கு மிக அவசியமான ஆரம்பப் புள்ளியாகும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இலங்கை அரசாங்கமானது நபர்களைத் தடுத்து வைக்கும் தமது நடைமுறைகளை மீள்சீராக்கம் செய்வதுடன், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன், சர்வதேச செயல்முறை தராதரங்களுக்கேற்ப ஒழுகி நடந்து கொள்ளல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;தொடர்ந்தும் புதிதாக பரவலான “காணாமல் போதல்கள்” நடைபெறுவதைத் தடுப்பதற்காக, கைது செய்யப்படுவோர் அனைவரும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் மாத்திரம் தடுத்து வைக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தல் வேண்டும். தடுத்து வைக்கப்படும் இடங்கள் அனைத்திலும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதற்கு வகை செய்தல் வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனிநபர்கள் தமது குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதோடு எந்தவித இடையூறுமின்றி தமது சட்டதரணியைச் சந்திப்பதற்கும் வகை செய்யப்படல் வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டுவரப்பட்டு அவரது கைதுக்கான காரணங்கள் முன்வைக்கப்படல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;“காணாமல் போதல்கள்” பொறுப்பான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இலங்கை அரசாங்கமானது தீவிரமாக விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைத்தல் எனனும் நடைமுறை மிகக் குறைவாக இருக்கும் சூழ்நிலையும் “காணாமல் போதல்கள்” என்னும் பிரச்சினை அதிகரிக்க வழிசமைக்கும் ஒரு பிரதான காரணியாகும். இந்த அறிக்கையில் ஆவணப் படுத்தப்பட்டிருப்பவை உட்பட சகல சட்டவிரோத கைதுகள் மற்றும் பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் என்பவை தொடர்பாக, ஒவ்வொரு சம்பவத்திலும் அந்த நபர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாகவும் பகிரங்கமாகவும் உறுதிப்படுத்தப்படும்வரை அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். “காணாமல் போதல்” சம்பவங்களுக்கு பொறுப்பான பாதுகாப்புப் படை அதிகாரிகளோ அல்லது அரசோடு தொடர்பில்லாத ஆயுதக் குழுக்களோ, எவராயிருப்பினும் அவர்கள் மீது தகுந்த வகையில் சட்ட நடவடிக்கை அல்லது ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்படும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அனைத்தையும் கண்காணித்து அறிக்கையிடுவதற்காக, சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயத்தில் அரசாங்கமும் புலிகள் இயக்கமும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் காரியாலயத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;அனுபவமுள்ள சர்வதேச ரீதியான கண்காணிப்பு குழுவொன்றை நியமிப்பதன் மூலம் உயிர்கள் பாதுகாக்கப்படுவது மற்றும் உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படுவது என்பதுடன் பொறுப்புக் கூறும் நடைமுறையையும் முன்னேற்ற முடியும். இந்தப் பொறுப்பானது தனியே இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் மாத்திரமன்றி இது தொடர்பாக அக்கறை கொண்ட சர்வதேச செயற்பாட்டாளர்களிடமும் தங்கி இருக்கின்றது. இத்தகைய கண்காணிப்பு குழுவொன்றை நிறுவுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாடானது தொடர்ச்சியாக நிகழும் பிரச்சினைக்கு பொய்யாக அல்லாமல் உண்மையாகவே நடவடிக்கை எடுப்பதற்கான அதன் விருப்பத்தையும், மனித உரிமைகள் தொடர்பாக அதன் அக்கறையையுமே எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சோதனையாக அமையும் என்பதை இச்சர்வதேச செயற்பாட்டாளர்கள் தெளிவாக அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தல் வேண்டும். சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது உட்பட, “காணாமல் போதல்கள்” என்னும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பும் நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம் என்னும் நிபந்தனையின் அடிப்படையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பக்காளிகள், குறிப்பாக இந்தியாவும் ஜப்பானும் தமது இராணுவ மற்றும் மனிதாபிமான நோக்கல்லாத (non-humanitarian) உதவிகளைச் தொடர்ந்து செய்வதற்கு முன்வருதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தொகையான “காணாமல் போதல்கள்” என்னும் பிரச்சினையைக் கையாளுகின்ற விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு என்பது குறிப்பாக பயனுறுதிமிக்கதாக இருந்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. போதிய வளங்களும் தகுந்த ஆணையும் வழங்கப்பட்டால், அரசாங்கமும் ஏனைய பல்வேறு தேசிய செயலணிகளும் நிறைவேற்றத் தவறிய பணியை சர்வதேச கண்காணிப்பு செயலணியால் நிறைவேற்ற முடியும். எந்தவித இடையூறுமின்றி தடுப்புக் காவல் நிலையங்களுக்குச் செல்வதன் மூலம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களை உறுதிப்படுத்தல், குறிப்பான ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பான விபரங்களையும் மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரிடமிருந்தும் கோருதல், சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் உதவியாக இருக்கும் வகையில் தேசிய ரீதியிலான மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புக்களுக்கு உதவுதல், முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த ஆவணப்படுத்தலை மேற்கொள்ளல்; என்பன அப்பணிகளில் சிலவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;பரிந்துரைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;இலங்கை அரசாங்கத்திற்கு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;பெருந்தொகையான “காணாமல் போதல்கள்” நடந்துள்ளமை தொடர்பாக அரசென்ற வகையில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு அதனை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும். இராணுவத்தினரும் பொலீசாரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு அமைவாக முழுமையாக ஒழுகி நடந்து கொள்வதை உறுதிப்படுத்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;மனித உரிமைகள் தொடர்பாக அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளை சிறுமைப்படுத்துகின்ற வகையிலான சட்டங்களை இரத்துச் செய்தல் வேண்டும், அல்லது மீள்சீராக்கம் செய்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;நிட்சயமற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுகளை மேற்கொள்ள வகை செய்கின்றதும், குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் தண்டனையின்றி தப்புவதற்கு வகை செய்வதும், மரண விசாரணைகளின் விபரங்கள் அறிவிக்கப்படாமலும், பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தாமலும் இறந்தவர்களின் உடல்களை அழிப்பதற்கு வகை செய்வதுமான அவசரகால சட்ட விதிகளை இரத்துச் செய்தல் வேண்டும், அல்லது மீள்சீராக்கம் செய்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;தடுத்து வைத்தல் தொடர்பாக வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்:&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;ul&gt;&lt;li&gt;பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுவோர் அனைவரும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் மாத்திரம் தடுத்துவைக்கப்படல் வேண்டும். அதேவேளை கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தம்மை சரியாக அடையாளம் காண்பிப்பதோடு, உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை காண்பிக்கவும் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;• தடுத்துவைக்கப்படும் இடங்கள் அனைத்திலும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதற்கு வகை செய்தல் வேண்டும். கைது செய்யப்பட்ட திகதி, நேரம், கைது செய்யப்பட்ட இடம், தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் பெயர், கைதுக்கான காரணம் மற்றும் அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கு பொறுப்பான பாதுகாப்புப் படை பிரிவு போன்ற விபரங்கள் அவ்வாவணங்களில் இருப்பதற்கு வகை செய்தல் வேண்;டும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் குடும்பத்தினர், சட்டதரணி மற்றும் அந்நபர் தொடர்பாக சட்ட ரீதியாக அக்கறை கொண்ட நபர்கள் அனைவரும் அவ்வாவணங்களைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும். தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படும்போது அவ்விபரங்கள் அனைத்தும் அவ்வாவணங்களில் பதியப்பட்டிருத்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;• தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டு வரப்பட்டு அவரது கைதுக்கான காரணங்கள் முன் வைக்கப்படுவதோடு அவர் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதும் முன்வைக்கப்படல் வேண்டும். கைது செய்யப்பட்டவுடன் அவரது கைதுக்கான காரணமும் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான விபரங்களும் அவரது குடும்பத்தினருக்கு அறியத் தரப்படல் வேண்டும். தடுத்து வைக்கப்படும் எந்தவொரு நபரும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கும் அவரது சட்டதரணியை எவ்வித இடையூறுமின்றி சந்திப்பதற்கும் வகை செய்யப்படல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 0);"&gt;5. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஐ.நா.வின் ஆதரவுடன் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயலணியொன்றின் வருகையை ஏற்றுக் கொள்வதோடு அதனுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ஏற்றுக்கொள்ளல் வெண்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 0);"&gt;6. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;சட்டவிரோதமான கைதுகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தியவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதொடு அது தொடர்பாக அவர்களை பொறுப்புக் கூற வைப்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;“காணாமல் போதல்கள்” என்பது ஒரு குற்றவியல் குற்றச் செயலாகும் என அறிவிப்பதோடு அக்குற்றச் செயலின் தாற்பரியத்திற்கேற்ப பொருத்தமான வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சம்வங்கள் உட்பட, சகலவிதமான சட்விரோத கைதுகள் தொடர்பாகவும் பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு சம்பவத்திலும் அந்த நபர் எங்கிருக்கிறார், அல்லது அவருக்கு நேர்ந்த கதியென்ன என்பது அறியப்பட்டு, அவை தெளிவாக பகிரங்கப்படுத்தப்படும் வரையில் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பொருத்தமான வகையில் சர்வதேச நடைமுறை தராதரங்களுக்கேற்ற வகையில் சட்ட நடவடிக்கைகள் அல்லது ஒழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;இராணுவ உயர்மட்ட அதிகாரிகளோ அல்லது சிவில் உயர் அதிகாரிகளோ எவராயிருந்தாலும், அவர்கள், தமது ஆணையின் கீழ் உள்ள படையணிகள் அல்லது சக்திகள் குற்றவியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லது ஈடுபட்டிருக்கக் கூடும் எனத் தெரிந்திருந்தும் அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமை தொடர்பாக அவர்களை பொறுப்புக் கூற வைத்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” என்பவற்றுக்கு பொறுப்பான அரச தரப்பல்லாத கருணா குழுவினரையும் ஈ.பி.டி.பி அமைப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருப்பின் அது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 0);"&gt;7.&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயனுறுதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட தேசிய ரீதியான செயலணிகளை வலுப்படுத்துதல் வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தல் வேண்டும்;. (திலகரத்ன கமிஷன் அறிக்கை)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;li&gt;இலங்கை அரசியலமைப்பின்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு சுயாதீனத்தை மீள நிலை நிறுத்துதல் வேண்டும். பொலீஸ், இராணுவம் உட்பட சகல அரச நிறுவனங்களும், விசாரணைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, அதனுடன் ஒத்துழைக்காவிடின் அதற்கு பொறுப்புக்;கூற வைத்தலையும் உறுதி செய்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); font-weight: bold;"&gt;8. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பலவந்தமான முறையில் மற்றும் தன்னிச்சையின்றிய காணாமல் போதல்கள் தொடர்பாக ஐ.நா. செயலணியொன்றின் வருகைக்காக தாமாகவே முன்வந்து அழைப்பு விடுப்பதுடன் அதற்கான கால அட்டவனையையும் நியமித்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 0);"&gt;9. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பலவந்தமான முறையில் காணாமல் போதல்களில் இருந்து சகல நபர்களும்; பாதுகாக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சர்வதேச சட்டத்தை ஏற்று சட்டவலு அளிப்பதுடன் அதற்கு வலுச் சேர்க்கின்ற வகையில் உள்ளுர் சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டு வருதல் வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ((LTTE):&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-weight: bold;"&gt;1. &lt;/span&gt;கடத்தல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் அனைத்தையும் நிறுத்துதல் வேண்டும். சிறார்களையும் வயது வந்தவர்களையும் பலவந்தமாகக் கடத்தி படையில் சேர்த்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற அங்கத்தவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);"&gt;2. &lt;/span&gt;தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்கும், சிறார்களை படையணிகளில் இருந்து விடுவிப்பதற்குமாக, யுனிசெப் உட்பட சர்வதேச அமைப்புக்களை புலிகள் இயக்கத்தின் முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-weight: bold;"&gt;3.&lt;/span&gt; ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்றை நிறுவுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);font-size:130%;" &gt;நிதியுதவி செய்யும் அரசாங்கங்களுக்கு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);"&gt;1. &lt;/span&gt;இலங்கையில் “காணாமல் போதல்கள்” என்னும் விடயம் தொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட கடுமையான பிரதிபலிப்பொன்றை காட்டுவதை உறுதிப்படுத்தல் வேண்டும். மோதல்களில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினராலும் செய்யப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பகிரங்க கண்டனங்களைத் தொடர்சியாக தெரிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-weight: bold;"&gt;2. &lt;/span&gt;பரந்த அளவில் நிகழும் “காணாமல் போதல்கள்” என்னும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும்படியும், விசாரிக்கப்படாமல் இருக்கும் சம்பவங்களை தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தும்படியும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கையோ அல்லது ஒழுக்க நடவடிக்கையோ எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);"&gt;3. &lt;/span&gt;இதுவரை இதனை வலியுறுத்தாத நாடுகள், குறிப்பாக இந்தியா, இலங்கையில் மிகவும் சீரழிந்து வரும் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக தமது அக்கறையை வெளியிடுவதுடன் அப்பிரச்சினையைக் கையாளுகின்ற சர்வதேச முயற்சியுடன் இணைந்து கொள்ளல் வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);"&gt;4. &lt;/span&gt;ஐ.நா. சபையின் மனித உரிமைகள் செயலணியொன்றை ஏற்றுக் கொண்டு, “காணாமல் போதல்கள்” தொடர்பாக நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகின்ற நாடுகள் தமது மேலதிக உதவிகளை வழங்க முன்வருதல்; வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);"&gt;5. &lt;/span&gt;ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்றை உருவாக்குவதற்கான பூரணமான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும். அத்தகைய அமைப்பொன்றின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தையும் வலியுறுத்தல் வேண்டும்.&lt;br /&gt;''''''''''''''''''''''''''''''''''''&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);font-size:85%;" &gt;&lt;a href="http://hrw.org/reports/2008/srilanka0308/srilanka0308tasumandrecs.pdf"&gt;pdf கோப்பில் பார்க்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.hrw.org/campaigns/srilanka/disappearances/"&gt;HRW - வீடியோ விபரணம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);font-size:85%;" &gt;&lt;a href="http://hrw.org/photos/2007/srilanka0807/photo5.html"&gt;புகைப்படம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-7272346707824086145?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/7272346707824086145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=7272346707824086145' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/7272346707824086145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/7272346707824086145'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/03/blog-post.html' title='மீளத் தலைதூக்கும் பயங்கரம்:'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R9oA_W3QpsI/AAAAAAAAAFQ/HYBV-6O-5mc/s72-c/photos5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6169000905396041499</id><published>2008-02-15T12:35:00.000-08:00</published><updated>2008-05-31T00:31:53.174-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sri lanka l ஈழம் - புகைப்படங்களில்'/><title type='text'>வெள்ளைப் பூக்கள்</title><content type='html'>&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U3_zD44xI/AAAAAAAAAFA/ZrxR5gIt5YE/s1600-h/lk02_05b.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U3_zD44xI/AAAAAAAAAFA/ZrxR5gIt5YE/s400/lk02_05b.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5167097716655317778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a style="color: rgb(102, 102, 102);" href="http://www.country-data.com/frd/cs/sri_lanka/lk02_05b.jpg"&gt;&lt;em style="color: rgb(153, 153, 153);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;"பூக்களுடன் சிங்களச் சிறுவன்"/ &lt;/span&gt;&lt;/em&gt;&lt;i&gt;October 1988&lt;/i&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.country-data.com/cgi-bin/query/r-13193.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;Courtesy Paige W. Thompson&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;இணையத்தளம்: &lt;a href="http://www.country-data.com/cgi-bin/query/r-13193.html"&gt;country-data&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;  &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6169000905396041499?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6169000905396041499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6169000905396041499' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6169000905396041499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6169000905396041499'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/02/blog-post_15.html' title='வெள்ளைப் பூக்கள்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U3_zD44xI/AAAAAAAAAFA/ZrxR5gIt5YE/s72-c/lk02_05b.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5560954706389147395</id><published>2008-02-15T12:32:00.000-08:00</published><updated>2008-05-31T00:31:53.175-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sri lanka l ஈழம் - புகைப்படங்களில்'/><title type='text'>நீத்தவர் நிலம்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:85%;" &gt;மாவீரர் துயிலும் இல்லம், யாழ்ப்பாணம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7UziTD44sI/AAAAAAAAAEY/E6mfTV8Dr5M/s1600-h/cemetry2004eit8.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7UziTD44sI/AAAAAAAAAEY/E6mfTV8Dr5M/s400/cemetry2004eit8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5167092811802665666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0QjD44uI/AAAAAAAAAEo/MoQifevn1cw/s1600-h/cemetry2004cnu0.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0QjD44uI/AAAAAAAAAEo/MoQifevn1cw/s400/cemetry2004cnu0.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5167093606371615458" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0JjD44tI/AAAAAAAAAEg/RxHe5q2gpNY/s1600-h/cemetry2004aag3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0JjD44tI/AAAAAAAAAEg/RxHe5q2gpNY/s400/cemetry2004aag3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5167093486112531154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0UjD44vI/AAAAAAAAAEw/573GlX_tJvA/s1600-h/cemetry2004bfq9.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0UjD44vI/AAAAAAAAAEw/573GlX_tJvA/s400/cemetry2004bfq9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5167093675091092210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0aDD44wI/AAAAAAAAAE4/NNJPPXUIKnU/s1600-h/cemetry2004dlj5.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7U0aDD44wI/AAAAAAAAAE4/NNJPPXUIKnU/s400/cemetry2004dlj5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5167093769580372738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"&lt;/span&gt;ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.&lt;span style="font-weight: bold;"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-வே.பிரபாகரன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a style="font-style: italic;" href="http://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&amp;amp;t=22286"&gt;நன்றி: முத்தமிழ் மன்றம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;புகைப்படப்பிடிப்பாளர்: தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5560954706389147395?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5560954706389147395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5560954706389147395' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5560954706389147395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5560954706389147395'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/02/blog-post.html' title='நீத்தவர் நிலம்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_x4jTINOOHt8/R7UziTD44sI/AAAAAAAAAEY/E6mfTV8Dr5M/s72-c/cemetry2004eit8.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-4305973205816294489</id><published>2008-01-13T04:45:00.000-08:00</published><updated>2008-01-12T16:06:20.709-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'></title><content type='html'>notes from the mental ward or&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;சுவர்களில் எழுதப் பட்டவை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/R4lVzCtcHXI/AAAAAAAAAEQ/ZdY9k5T1YWc/s1600-h/4A.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/R4lVzCtcHXI/AAAAAAAAAEQ/ZdY9k5T1YWc/s320/4A.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154745583891389810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எ&lt;/span&gt;ழுதுவது உன்னத விடயமென&lt;br /&gt;கவிஞன்கள்  சொல்லிக் கொண்டே...&lt;br /&gt;எனக்கோ -&lt;br /&gt;&lt;i&gt;அது அப்படி இல்லை;&lt;br /&gt;விட்டால் 'வேறு வழியில்லை' &lt;/i&gt;என்றால்&lt;br /&gt;அவர்கள் சொல்கிறார்கள்&lt;br /&gt;&lt;div&gt;நீ அப்படி சொல்லலாம் தான்&lt;br /&gt;ஆனாலது உன்னதமே&lt;br /&gt;&lt;br /&gt;அங்கொடயில் அந்த ஆஸ்பத்திரியின் முன்&lt;br /&gt;பஸ் இறக்கி விடும் இடத்திலிருந்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அ&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;    &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt; &lt;/span&gt; &lt;/span&gt;மரத்தை நான் நினைவு கூருவது&lt;br /&gt;உங்களுக்கு உன்னதமானவொரு பிரதியை தருவதற்காக(?)&lt;br /&gt;கிருலப்பனையில் ஒன்பது வயது அச் சின்னஞ் சிறுமியின்&lt;br /&gt;வாய்களுள் அடைந்த துணியும்&lt;br /&gt;சுற்றிவர இருந்த வீட்டுக்காரனின் நாய்களும்&lt;br /&gt;அவனது&lt;br /&gt;காலிடையில் தொங்கியதை, அவன்,&lt;br /&gt;அவள் காலிடையில் ஓட்டியதும்&lt;br /&gt;எனதனுபவம்&lt;i&gt;தான் &lt;/i&gt;       என்றால்&lt;br /&gt;என் பிறழ்வுகளுக்குக் காரணம்&lt;br /&gt;அதாக இருக்கலாம் என்பீர்கள்&lt;br /&gt;&lt;i&gt;*உங்களிடையே எதை பேசுவது?&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); background-color: rgb(255, 255, 255);"&gt;   தூற்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;க் களைத்தும் &lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;ஆறாது&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;இன்னுமின்னும் அரற்றுகிற  &lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;தாயின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt; ஒவ்வொரு வார்த்தையையும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="color: rgb(0, 0, 0);"&gt;  &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;       மர்மக் கதையின் முடிச்சுக்களென&lt;/span&gt;&lt;div style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt; தேடும் சுவாரஸ்யங்களே&lt;/span&gt; &lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஜோனியைச் சூழுகின்றன;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;வதைக்கப்பட்டதன் அடையாளங்களை&lt;/span&gt; &lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt; அங்கெங்கிலுமா தேடுவீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;**&lt;i&gt;நானோ கேட்பது வேறு.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;span style="background-color: rgb(255, 255, 255);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;  &lt;/span&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255);"&gt;_______________________&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;span style="font-size:100%;"&gt;      *&lt;/span&gt;தொலைவில்&lt;br /&gt;வெகு தொலைவில்&lt;br /&gt;எனது சகோதரி கதறுகிறாள்&lt;br /&gt;பெருநகரங்கள் தாண்டி&lt;br /&gt;சந்தடிகள் அடங்கிய நிலங்களில்&lt;br /&gt;பாழடைந்த மாளிகைகளுள்&lt;br /&gt;வெளியே காவலிற்குப் பழக்கிய நாய்களுடன்&lt;br /&gt;தொழிலுக்காய் கடத்தப்பட்ட பெண்களை&lt;br /&gt;வதைக்குப் பழக்குகிறார்கள்;&lt;br /&gt;நாளுக்கு&lt;br /&gt;கணக்கற்ற நாய்கள்&lt;br /&gt;ஓட்டவும், ஓட்டுவதால் தாக்கவும்;&lt;br /&gt;குதறி,&lt;br /&gt;அதன்,&lt;br /&gt;இயற்கை உணர்வுகளைக் கூட,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாழ்நாள் முழுமைக்கும் சிதைக்கவென.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: rgb(255, 153, 0);"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255);"&gt;_______________________&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;**&lt;/span&gt;மிகத் தொலை வே&lt;br /&gt;மலைகளுக்கெல்லாம் தொலைவே&lt;br /&gt;தழுவலற்ற&lt;br /&gt;கால்கள் குறுக்கப்பட்ட&lt;br /&gt;புறக்கணிக்கப்பட்ட இடத்திலிருந்து&lt;br /&gt;வஞ்சிக்கப்பட்ட அம்மாவின்  தீனக் குரல்&lt;br /&gt;உங்களையேன் அடையவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;செப்.2007&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-4305973205816294489?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/4305973205816294489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=4305973205816294489' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4305973205816294489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4305973205816294489'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2008/01/notes-from-mental-ward-or.html' title=''/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_x4jTINOOHt8/R4lVzCtcHXI/AAAAAAAAAEQ/ZdY9k5T1YWc/s72-c/4A.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-3993816295621973587</id><published>2007-12-25T15:43:00.000-08:00</published><updated>2007-12-25T16:01:16.202-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து'/><title type='text'>2007 மார்கழி: 51 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள்  பூஸாசிறைகளில் அடைப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R3GYQitcHUI/AAAAAAAAAD0/QOcqTeCK9hQ/s1600-h/cheking-l1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R3GYQitcHUI/AAAAAAAAAD0/QOcqTeCK9hQ/s320/cheking-l1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5148063259023908162" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;கொ&lt;/span&gt;ழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்  ஞாயிற்றுக்கிழமை (மார்கழி 02) மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். &lt;/span&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://www.thinakkural.com/news/2007/12/3/mainnews_page41602.htm" target="_blank"&gt;http://www.thinakkural.com&lt;wbr&gt;/news/2007/12/3/mainnews&lt;wbr&gt;_page41602.htm&lt;/a&gt;&lt;/p&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span&gt;'Arrest first and look for the reason next is the motto' says Mano Ganesan&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p align="left"&gt;&lt;span&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(153, 255, 255);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;span style="font-size:130%;"&gt;O&lt;/span&gt;ver thousand&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-weight: bold;"&gt; Ta&lt;/span&gt;mils have been arrested by the police over the last three days in capitol Colombo and many parts of the south in the country on clear&lt;br /&gt;instructions received from the defense ministry.&lt;br /&gt;&lt;br /&gt;Tamils were subjected to arrest and detention for not carrying national identity cards and failing to register them with the police until recently. But today being a member of Tamil community in this country has become a cause for going behind bars at police stations and thrown into detention centers. Police arrest Tamils and&lt;br /&gt;then look for reasons as per instructions received from the top says Western Peoples Front leader Mano Ganesan MP in a statement. Ganesan said further,&lt;br /&gt;&lt;br /&gt;"Over thousand Tamils have been arrested by the police over the last three days in capitol Colombo and many parts of the south in the country on clear instructions received from the defense ministry. There is no discrimination&lt;br /&gt;shown between men, women, children and students and any consideration shown for the sick. Tamils were bundled in bus loads and taken for interrogation.&lt;br /&gt;&lt;br /&gt;Many were taken to Boosa detention centre for detention. Some are taken to the Kalutara and other prisons. Another part of the arrested are kept at the police station cells. This has sent clear fear psyche into the Tamil community. Tamils have been prevented from carrying on their usual livelihood functions."&lt;br /&gt;&lt;br /&gt;"The security forces and police have a legitimate necessity to prevent terrorist activities in the city. We understand this fact and severely condemn all violent acts in all parts of the country. But the government&lt;br /&gt;cannot dismiss issue of arrests as mere law and order subject. Tamils will not accept this position. The government fails to understand the political nature behind all terrorist acts. We believe only a political approach coupled with police action can bring results. Government leaders should not forget that they have today virtually closed down all available political&lt;br /&gt;avenues and going only with the war thrust. The Civil Monitoring Commission has sent situation reports on these indiscriminate arrests of Tamil to all diplomatic missions in Colombo."&lt;br /&gt;&lt;br /&gt;"We have sought the attention of the Indian government in respect of the harassment meted to the people of recent Indian origin. We have been informed that Indian High Commissioner who has left Colombo for New Delhi will apprise the Indian government on the disruptive&lt;br /&gt;situation." &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span&gt; &lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆங்கில செய்தியை அனுப்பித் தந்தவர் பத்மிலி&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="color: rgb(51, 51, 51);" align="left"&gt;&lt;span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி - தினக்குரல் &amp;amp; &lt;a href="http://udaru.blogdrive.com/archive/599.html"&gt;oodaru&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="font-style: italic; color: rgb(51, 51, 51);" align="left"&gt;dec 07&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-3993816295621973587?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/3993816295621973587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=3993816295621973587' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3993816295621973587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/3993816295621973587'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/12/2007-51.html' title='2007 மார்கழி: 51 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள்  பூஸாசிறைகளில் அடைப்பு'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_x4jTINOOHt8/R3GYQitcHUI/AAAAAAAAAD0/QOcqTeCK9hQ/s72-c/cheking-l1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-2926330079780929755</id><published>2007-11-12T15:34:00.000-08:00</published><updated>2007-11-12T02:19:10.436-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>இரணைமடு 2007</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photo.net/photo/pcd2488/maple-trees-12.3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://photo.net/photo/pcd2488/maple-trees-12.3.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;big&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நா&lt;/big&gt;ன் இறந்தபோது&lt;br /&gt;எனது தகப்பன் மரங்களுடன் பேசத் தொடங்கினான்&lt;br /&gt;அவன் பேசியதோ&lt;br /&gt;அம் மண்ணெல்லாம் அடியுண்டு, 'வீரம்' பேசிப் பொங்கித்&lt;br /&gt;திரிந்த ஓர்நாளில்&lt;br /&gt;தன் கண்முன்&lt;br /&gt;விழுந்த உயிருகளின் ரத்தத்தால் அழிக்கப்பட்ட&lt;br /&gt;தன் இளமை பற்றியதாயோ; அக் காலங்களைப் பிதற்றிய&lt;br /&gt;'கவிதை'களைப் பற்றியதாயோ இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;கொலைவெறியுடன் சுற்றும் கிபீர்கள் குறிகளில்&lt;br /&gt;விழுந்த உடல்களது குருதிபட்டும், துளைபட்டும்&lt;br /&gt;சேதமிருந்த&lt;br /&gt;மரங்களின் தேகத்தை தடவியபடி&lt;br /&gt;அவர் நெடும்நேரம் பேசினார்...&lt;br /&gt;சிலவேளை:&lt;br /&gt;கேசவன் குட்டி, நீ, முன்பொருபோது&lt;br /&gt;செத்தவீடொன்றில் ஓரமாயிருந்து&lt;br /&gt;சிறு குழந்தையொன்றை உறங்குமாறு&lt;br /&gt;முதுகிற் தட்டி&lt;br /&gt;தாலாட்டுகையில் உதிர்த்த சொற்களின் சாந்தம்&lt;br /&gt;அது கொண்டிருந்தது;&lt;br /&gt;ராவுகள் பகலுகள் அம் மரங்களை நாள்வைத்து&lt;br /&gt;கட்டிக்கொண்டு கிடந்து முத்தமிட்டு, பசிக்கையில்&lt;br /&gt;வானத்தை நோக்கி ஏசிக்கொண்டு&lt;br /&gt;அவர் நடக்கும்வரை...&lt;br /&gt;பேரனைத் தடவும் பாட்டனின் கதைகளின்&lt;br /&gt;பவித்திரமென, அது&lt;br /&gt;அவ்விடமிருந்து கொண்டிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அவர் போன பிறகு, கடவுளே...&lt;br /&gt;மரங்கள் அழுதன&lt;br /&gt;ராவுகள் பகலுகள் யாரும் அருகிலிர முடியாத&lt;br /&gt;பயங்கர அழுகை&lt;br /&gt;அப்போதுதான் பாதியும் உண்ணாதவனாய்&lt;br /&gt;எனது தகப்பன் திரும்பி ஓடி வந்தான்&lt;br /&gt;யாருமே காணாதபடி&lt;br /&gt;'ஒரு பயித்தியத்தைப் போல' கத்தியபடி&lt;br /&gt;அதைச் சடங்கென்று சொல்வார்களானால்&lt;br /&gt;அவையே நடுங்குவன போல&lt;br /&gt;ஒவ்வொரு மரங்களாய்&lt;br /&gt;சுற்றி சுற்றி&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஐய்யோ எனது பெயரைத்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;சொல்லிக்கொண்டிருந்தான்....&lt;/span&gt;&lt;br /&gt;\&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;4:17 விடிகிறது?&lt;br /&gt;நவம்பர் 12, 2007&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-2926330079780929755?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/2926330079780929755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=2926330079780929755' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/2926330079780929755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/2926330079780929755'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/11/2007.html' title='இரணைமடு 2007'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-1681088517354134343</id><published>2007-10-15T09:30:00.000-07:00</published><updated>2007-10-15T09:43:28.492-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து'/><title type='text'>கண்ணீர் வற்றிவிட்டது</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://www.eelampage.com/?cn=33781"&gt;{புதினம்.கொம் இணையத்திலிருந்து}&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(2 ஆம் இணைப்பு)&lt;span style="font-size:130%;"&gt;காணாமல் போன உறவுகளை மீட்டுத்தர லூய்ஸ் ஆர்பரிடம் கதறிய உறவினர்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 18:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர்.&lt;br /&gt;கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது.&lt;br /&gt;ஐ.நா. அலுவலகத்திற்குள் போதிய இடவசதி இன்மையால் காணாமல் போனவர்களின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேர் இந்த சந்திப்பிற்காக ஐ.நா. அலுவலகத்திற்குள் வருமாறு அழைக்கப்பட்டனர்.&lt;br /&gt;அதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரைச் சந்தித்து தமது கவலைகளை வெளியிட்டதுடன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனைவரினதும் சார்பிலான கோரிக்கைகளையும் அவரிடம் தெரிவித்தனர்.&lt;br /&gt;காணாமல் போன உறவினர்களின் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளரிடம் மக்கள் கண்காணிப்புக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.&lt;br /&gt;இந்த சந்திப்பில் மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் மற்றும் காணாமல் போனவர்களின் சார்பில் சிலரும் உரையாற்றியதாக மக்கள் கண்காணிப்புக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;காணாமல் போனவர்களின் கண்ணீர்க் கதைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கடத்தல்கள் மற்றும் கப்பம் கறக்கும் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்தும் இந்த விடயத்தில் அரசின் மௌனம் குறித்தும் அவருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக தெரிகிறது.&lt;br /&gt;கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகமானது வான் படையினரின் அலுவலகச் சுவரோடு ஒன்றித்து இருப்பதால் அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான வான் படையினர் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;முன்னதாக கொழும்பில் உள்ள மக்கள் கண்காணிப்புக்குழு அலுவலகம் முன்பாக இன்று முற்பகல் முதல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் குவியத்தொடங்கினர்.&lt;br /&gt;அவர்களில் பலர் புதிய முறைப்பாடுகளைக் கொண்டிருந்ததால் அவர்களின் முறைப்பாடுகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் கண்காணிப்புக்குழுவின் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரமாக அங்கு அவர்கள் காத்திருந்தனர்.&lt;br /&gt;கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சுமார் 4 மணியளவில் இவர்கள் திரண்டனர்.&lt;br /&gt;அந்த மக்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு தமக்கு நீதி கிடைக்க வேண்டுமென அழுதுகொண்டே இருந்தனர்.&lt;br /&gt;மக்கள் கண்காணிப்புக் குழுவின் பிரமுகர்களும் அந்தப் பகுதியில் பிரசன்னமாகி இருந்தனர். மக்கள் கண்காணிப்புக்குழுவின் சார்பில் அதன் முக்கிய பிரமுகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் உட்பட மக்கள் கண்காணிப்புக் குழுவின் வேறு முக்கிய பிரமுகர்களும் அங்கு வந்திருந்தனர்.&lt;br /&gt;மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த இவர்கள் அவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் தெரிவிப்பதாக உறுதிமொழி வழங்கினர்.&lt;br /&gt;தம்மையும் இந்த சந்திப்புக்கு உள்ளே அழைத்துச் செல்லுமாறு அங்கு நின்ற பலர் கோரிக்கை விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.இச்சந்திப்பில் திருகோணமலையைச் சேர்ந்த வாசுகி கூறியதாவது:&lt;br /&gt;எனது கணவரின் பெயர் அன்னரன் போல் எல்றின் மத்தியூ கொழும்பில் உள்ள சிறிலங்கா துறைமுக அதிகார சபையில் வேலை செய்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது 7 வயது மகன் அடிக்கடி அப்பா வருவாரா வருவாரா என்று கேட்கிறான். நான் என்ன சொல்ல (கதறலுடன்....தொடர்ந்தார்)&lt;br /&gt;எமக்கு இப்போது சரியான கஸ்டம். அவர்தான் எங்களது செலவுகளைப் பார்த்து வந்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது மகனை கல்வி கற்க அனுப்ப முடியவில்லை. அதற்குப் பணம் இல்லை. மதகுருமாரிடம்தான் எனது மகனின் கல்விக்கு உதவி கேட்டுள்ளளேன்.&lt;br /&gt;நான் ஒரு கடைக்கு வேலைக்குச் சென்று உழைத்து எனது மகனுக்கு சாப்பாடு போடுகிறேன். கொழும்பிற்கு ஐந்து முறைக்கும் மேலாக வந்து கணவரை மீட்டுத்தருமாறு முறையிட்டு விட்டேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. திருகோணமலையில் இருந்து வந்து போவதற்கே 3 ஆயிரம் ரூபா வேண்டும். என்ன செய்ய? எனது கணவர் எனக்கு வேண்டும். அதற்காக எந்தளவு கஸ்டத்தையும் நான் அனுபவிக்கத் தயார். தயவு செய்து கணவரை விட்டுவிடுங்கள் என்றார்.&lt;br /&gt;கண்மணி என்ற பெண் கூறியதாவது:-&lt;br /&gt;எனது சகோதரனை கடத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அனைத்து இடத்திலும் முறையிட்டு விட்டோம். எவருமே உரிய பதிலை தரவில்லை.&lt;br /&gt;இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருடன் சந்திப்பு இடம்பெறுவதாக பத்திரிகையில்தான் பார்த்ததேன். அதனால் சிலாபத்தில் இருந்து வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;strong&gt;நாம், அழுது அழுது எங்களது கண்ணீர் வற்றிவிட்டது. இனியும் எம்மால் அழ முடியவில்லை. அரசாங்க உத்தியோகம் பார்த்த எனது சகோதரனை ஏன் கடத்த வேண்டும்?.&lt;br /&gt;&lt;/strong&gt;இராணுவத்தினர்தான் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள். நான் இராணுவ முகாமுக்கு போய்க் கேட்க, தாங்கள் கடத்தவில்லை என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;சி.ஐ.டி கடத்தியதாக கூறுகிறார்கள். நான் எங்கு போய் சி.ஐ.டியினரைச் சந்திப்பது? &lt;strong&gt;ஐயா, தயவு செய்து ஒரு தப்பும் செய்யாத எனது சகோதரனை விட்டுவிடுங்கள். நான் யாருடைய காலிலும் வீழ்கின்றேன். எனக்கு எனது சகோதரன் வேண்டும் என்றார். &lt;/strong&gt;&lt;br /&gt;(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-1681088517354134343?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/1681088517354134343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=1681088517354134343' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/1681088517354134343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/1681088517354134343'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/10/blog-post.html' title='கண்ணீர் வற்றிவிட்டது'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-4340850039787779560</id><published>2007-08-29T11:35:00.000-07:00</published><updated>2007-08-29T11:37:15.298-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;எ&lt;/span&gt;ல்லாவற்றையும் நிரூபிக்கவேண்டி (இருக்கிறது)&lt;br /&gt;அசிங்க அசிங்கமாய்&lt;br /&gt;தொடைகளின் இடையில் விளக்குப் பிடித்து&lt;br /&gt;சரி பார்க்கும் 'அவர்கள்' சொல்கிற கற்பாய்&lt;br /&gt;காதலாய் -&lt;br /&gt;அரசியலை;&lt;br /&gt;நானோ அவர்களது "நிரூபிக்கிற" கவிதைகளை&lt;br /&gt;தொகுத்துச் சேர்த்துத் தீக்குளிக்கச் செய்தேன்;&lt;br /&gt;கழுவுப்படாத அவற்றின் நாற்றம்&lt;br /&gt;எனது குறிப்புகளில் வந்திருந்தது; நிரந்தர மகிழ்ச்சியாய்.&lt;br /&gt;யாருக்காக இந்த அசிங்க நிரூபிப்புகள்&lt;br /&gt;(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;sept 2006&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-4340850039787779560?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/4340850039787779560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=4340850039787779560' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4340850039787779560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4340850039787779560'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/08/blog-post_29.html' title=''/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-4174718316799101516</id><published>2007-08-28T20:09:00.000-07:00</published><updated>2007-08-29T11:28:15.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>எனது இரத்தத்த்தில்</title><content type='html'>&lt;a href="http://www.sangam.org/_themes/Original/links.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.sangam.org/_themes/Original/links.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt; t e s t&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-4174718316799101516?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/4174718316799101516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=4174718316799101516' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4174718316799101516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/4174718316799101516'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/08/blog-post_28.html' title='எனது இரத்தத்த்தில்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-6491913502493803148</id><published>2007-08-24T11:11:00.000-07:00</published><updated>2007-08-25T10:12:39.007-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>முற்றுப் பெறாத கொலைக் குறிப்பு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;{ என் வரலாற்றைப் பகிரும் பெண்ணுக்கு } &lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://bubble.typepad.com/photos/uncategorized/hand.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 253px; HEIGHT: 132px" height="191" alt="" src="http://bubble.typepad.com/photos/uncategorized/hand.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://bubble.typepad.com/photos/uncategorized/hand.jpg"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்துடன் நடக்கின்ற நூறு ஆண்கள் போல&lt;br /&gt;- அவள் நடந்தாள்&lt;br /&gt;(இது றெஜினா சொன்னது)&lt;br /&gt;&lt;em&gt;*நீங்கள் பார்த்திருப்பீர்கள்&lt;/em&gt;&lt;br /&gt;வெற்று அதிகாரமல்ல&lt;br /&gt;சக மனுசருக்காக ஒலித்த நிமிர்வின் வல்லபம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளவுண்ட எமது சகோதரர்களே&lt;br /&gt;நீங்கள் அறிவீர்கள்&lt;br /&gt;உங்கள் எல்லோருடைய கையிலும் 'அது' இருந்ததை&lt;br /&gt;அவள் 'இருப்பதை' 'எடுக்கிற'&lt;br /&gt;தகுதி யொன்றே அதற்கிருந்ததை&lt;br /&gt;அது பசிகொண்டு&lt;br /&gt;தினவேறிக் குறியென விறைப்பில் எழுந்ததை&lt;br /&gt;&lt;br /&gt;எத் திசையுமிருந்து சூழ்ந்த&lt;br /&gt;சாவின் வாசனையை மோந்தபடியே,&lt;br /&gt;அவளைச் சூழவும் கழுகுகள் பறந்ததை&lt;br /&gt;சாட்சியாக மறுத்து&lt;br /&gt;மெளனமான எமது கண்களால்&lt;br /&gt;நாம்&lt;br /&gt;கண்டுகொண்டே இருந்தோம்; கழுகுகளோ&lt;br /&gt;அங்கே நிரந்தரமாய்க் குடியேறின;&lt;br /&gt;யாரையும் குதறாத நேசத்துடன்&lt;br /&gt;புணருகிறபோதோ&lt;br /&gt;எமது ஜோனிச் சதைகளிற்காக&lt;br /&gt;அவை&lt;br /&gt;கூரைகளைப் பெயர்த்தன&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கப் போகிற கொலையைக் காணாது&lt;br /&gt;எமது இமைகள் தாமாய்த் தாழ்ந்து கொள்ள&lt;br /&gt;உங்கட துவக்குகளால் 'எடுக்க' மட்டுமே முடிந்தது&lt;br /&gt;தெருவெங்கும் அந்த ஓலங்கள் தீராத இன்றும்&lt;br /&gt;அவளைப் 'போட்டது' நீங்களில்லை என&lt;br /&gt;ஒவ்வொருவரும் மறுத்துத் தலையை ஆட்டலாம்;&lt;br /&gt;மெளனமாய் இருக்கும் எங்களைப் பொறுப்பாக்கும்&lt;br /&gt;பழியானால் எல்லோருடைய தலைக்குள்ளும் கிடக்கிறது -&lt;br /&gt;நீண்டு இந்த&lt;br /&gt;துவக்குகளைப் போல,&lt;br /&gt;அழிக்கின்ற விசையை&lt;br /&gt;ஒருபோதும் மறக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தும் அவ் விசைக்குச் சாய என&lt;br /&gt;வீழ்த்தப்படடவர்கள் விதையாகும் மண்ணில்&lt;br /&gt;'என்னிடம் அழுவதற்கு இனிமேல் கண்ணீர் இல்லை அக்கா"&lt;br /&gt;என்ற தன் சகோதரியின் குமுறலைச் சுமந்து&lt;br /&gt;சைக்கிளில் அவள் ஓடிக் கொண்டே இருக்கிறாள்&lt;br /&gt;உங்கள் காலங்களின் முன்னால்&lt;br /&gt;எஞ்சிய சிறு நம்பிக்கையாய்!&lt;br /&gt;எதிர்ப்படும் நீங்கள் - அதை&lt;br /&gt;பாழுங் கிணற்றில் கொன்று போடலாம்&lt;br /&gt;ஓர் குண்டொன்றினால் சுட்டு வீழ்த்தலாம்&lt;br /&gt;அதுவரை அவள் ஓடிக் கொண்டிருப்பாள்&lt;br /&gt;உந்தத் துரத்தல்கள் தொடர - சூழ்ச்சிகள் நெருங்கவியலா&lt;br /&gt;தன் வல்லபத்துடன்&lt;br /&gt;தன் நமிர்வுடன்&lt;br /&gt;ஒருபோதும் குழந்தைகளை வேட்டையாடியறியா&lt;br /&gt;ஆதித் தாயின் அதிர்வுடன்&lt;br /&gt;&lt;em&gt;- நீங்கள் கண்டிருப்பீர்கள் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;(&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;பெப்.-ஏப்ரல் 2007&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;*நேற்றிவ் பாடகி பஃபீ செயின்ற் மேரியின் starwalker பாடல் வரிகளது பெண்: Wolf Rider she's a friend of yours/ You've seen her opening doors/ She's a history turner&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-6491913502493803148?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/6491913502493803148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=6491913502493803148' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6491913502493803148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/6491913502493803148'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/08/blog-post.html' title='முற்றுப் பெறாத கொலைக் குறிப்பு'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-7511234962566967107</id><published>2007-06-01T00:33:00.000-07:00</published><updated>2008-05-05T19:52:24.839-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>அன்பு மிகுந்தவர்கள் அவர்களே</title><content type='html'>&lt;s&gt;வெறுப்பு&lt;/s&gt; அன்பு&lt;br /&gt;அது நிதானமாக வெளிப்படுகிறது,&lt;br /&gt;மிக நிதானமாக.&lt;br /&gt;மிக&lt;br /&gt;மிக நிதானமாக.&lt;br /&gt;இனவெறி அரசின் தலைவன்&lt;br /&gt;அந்த நிதானத்துடன் "உண்மை"யை&lt;br /&gt;சொல்லத் தொடங்கிறபோது&lt;br /&gt;உண்மை நடுங்குகிறது&lt;br /&gt;(அப்படித்தான், அப்படியொன்று&lt;br /&gt;இல்லாமலும் போகிறது)&lt;br /&gt;கீழே தட்டித் தட்டிப் போட்டு&lt;br /&gt;எழுதிடும் இக் குறிப்பு ஒன்றினால்&lt;br /&gt;கொலையிசையை ஒழிக்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;s&gt;அன்பு&lt;/s&gt; வெறுப்பு&lt;br /&gt;கோபமாயே வெளிப்படுகிறது&lt;br /&gt;மிக வேகமாக&lt;br /&gt;மிக,&lt;br /&gt;மிக வேகமாக -&lt;br /&gt;ஏனெனில் புறப்பட்டு வரும்&lt;br /&gt;குண்டுவீசிச் சிதற முன்&lt;br /&gt;அது வெளிப்பட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;சிதறிய தசையில்&lt;br /&gt;உயிரான அன்பின் வாசத்தை விட்டுச் செல்லா(த)&lt;br /&gt;தம் தோழரை&lt;br /&gt;நினைவித்து நினைவித்து&lt;br /&gt;பிறழ்ந்து, அழிக்க&lt;br /&gt;ஆயுதந் தூக்கிய பிறகு -&lt;br /&gt;தன் காரணங்களைக் கூறுறபோது&lt;br /&gt;- ஆற்றாமை விசும்பி அழுகிற&lt;br /&gt;ஒரு குழந்தைபோல -&lt;br /&gt;வெடிக்கும் கோபமும் அழுகையும்&lt;br /&gt;வாயிருந்து பறக்கிற எச்சிலும்&lt;br /&gt;பிணங்களின் இடையே&lt;br /&gt;குருதி நெடியில்&lt;br /&gt;நிணத்தின் வெடுக்கில்&lt;br /&gt;மனுச ஓலங்களாகின்றன&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஐயோ மகளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என்ர புத்தா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;எண்ணற்ற ஒப்பாரிகள் "அவர்களை" எதும் செய்வதில்லை:&lt;br /&gt;ஒரே சத்தம்! தவிர&lt;br /&gt;அன்பென்ற ஒன்று அவற்றில் இருப்பதேயில்லை&lt;br /&gt;தொடர்ச்சியாய் தன் மகவுகளை இழந்த&lt;br /&gt;அப்பாவின் மெளனம் அவற்றின் மீதாக&lt;br /&gt;ஒன்றும் சொல்வதில்லை&lt;br /&gt;ஏனெனில் என்றென்றைக்குமான மெளனம்&lt;br /&gt;அத் தொண்டைகளை அடைத்துக் 'கொன்று'விட்டது&lt;br /&gt;அவர்களின் வெளுப்பு அச்சுத் தாள்களில்&lt;br /&gt;கறுப்பு எழுத்தில்&lt;br /&gt;&lt;s&gt;வெறுப்பு&lt;/s&gt; அது&lt;br /&gt;"அன்பு" என்றே எழுதப்படுகிறது -&lt;br /&gt;அவர்களது மனித அபிமானமும்&lt;br /&gt;ஒருவரை ஒருவர் எதிரியாய்&lt;br /&gt;கிழப்பி விடுவதில் மட்டுமே.&lt;br /&gt;3 இஸ்ரவேலர்களுக்கு&lt;br /&gt;80 பாலஸ்தீனியர்கள் விழுதல் நியாயம்!&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;அன்பு மிகுந்தவர்கள் அவர்களே&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;"அன்பு"மிகுந்தவர்கள் அவர்களே&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;அன்பு மிகுந்தவர்கள்&lt;br /&gt;அவர்களாகவே இருக்கவும் முடியும்&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;நவம்பர் 24, 2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;KAYA&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-7511234962566967107?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/7511234962566967107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=7511234962566967107' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/7511234962566967107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/7511234962566967107'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/06/blog-post.html' title='அன்பு மிகுந்தவர்கள் அவர்களே'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-5696446096660046884</id><published>2007-05-02T17:17:00.000-07:00</published><updated>2010-04-14T13:22:48.196-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர்'/><title type='text'></title><content type='html'>|பாதுகாப்பாய் சுருண்டிருந்த இடத்தினுள்ளும் நுழைந்து நான் கொல்லப்பட்டதை பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்லுங்கள், இந்த வாய்ப்பு உங்களுக்கு வருமா? கடக்கின்ற தெருக்களில் கொல்லப்பட்டுக் கிடப்பவர்களைக் கண்டிருந்தால் தெரிந்திருக்கலாம்; நாளை உங்களுக்கும் அது நடக்க இயலும் நிச்சயத்துடன் அதே தெருக்களில் மீளவும் மீளவும் நடக்க நேர்ந்திருந்தால் தெரிந்திருக்கலாம். அல்லாதபோது, வேடிக்கையாய்த்தான் இருக்கும். நான் கொல்லப்பட்டிருந்தேன். ஆனால் அதிர்ஸ்டவசமாய் சில வரிகளை விட்டுச் சென்றிருந்தேன், அதனாலாய் இருக்கலாம்; என்னையறிந்திராத நீங்கள்: சில கவிஞர்கள் சில எழுத்தாளர்கள் சில --- சில --- சில --- குறிப்புகளை எழுதினீர்கள்.   அந்தக் குறிப்புகளிலிருந்து எழுந்த இறுக்கம் என்னை அடைத்தது. &lt;span style="font-style: italic; word-spacing: normal;"&gt;அதற்குப் பிறகு இங்கு நான் ஒன்றுமேயில்லை &lt;/span&gt;என்பது, அதிலும், &lt;span style="font-style: italic; word-spacing: normal;"&gt;அந்தச் சொற்கள் என்னைத் திருப்பித் தருமா&lt;/span&gt; என்பது, &lt;span style="font-style: italic; word-spacing: normal;"&gt;நான் நேசித்தவர்களுடைய காதினில் போய் அன்றைக்குக் கொடிய சிவப்புள் கறுப்புக் கண்ணீர் சிதறுண்ண விழுந்து கிடந்தது நானில்லை என்றவை சொல்லுமா &lt;/span&gt;என்பது, என்னைக் கொன்று விட்டது. நான் உண்மைக்கும் செத்துத் தான் விட்டேன்.&lt;br /&gt;பிறகு,&lt;br /&gt;பிறகு,&lt;br /&gt;பிறகு,&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;&lt;span style="font-style: italic; word-spacing: normal;"&gt;ஓ.. மிகவும் பிறகே&lt;/span&gt;&lt;br /&gt;இந்த நினைவுகூறல்களின் சம்பிரதாயங்களைக் கடந்து&lt;br /&gt;கனவிலிருந்து&lt;br /&gt;-தனது நினைவுகள் - விழித்தெழுந்த என் பிள்ளை&lt;br /&gt;தன் நரம்பொன்றை அறுத்து&lt;br /&gt;"நீ செத்துப் போனாய்&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;நீ செத்ததை&lt;br /&gt;நான் பார்த்துக் கொண்டிருந்தேன் - பிறகு&lt;br /&gt;ஒவ்வொரு நாளும்..." என்றெழுதத் தொடங்க&lt;br /&gt;அதிருந்து சிதறுண்டு&lt;br /&gt;கறுப்பாய் உருமாறிய ரத்தத்தில்&lt;br /&gt;நீங்கள் எழுதியதெல்லாம் கழுவுண்டு போயிற்று;&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;இந்த ஓலங்கள் மிகுந்த ஆஸ்பத்திரியில்&lt;br /&gt;நிரம்பி வழியும் பிணவறைக்கு வெளியே&lt;br /&gt;உயிருடன் எனைத் தேடி&lt;br /&gt;நரம்புக&lt;span style="word-spacing: normal;"&gt;ள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; word-spacing: normal;"&gt; &lt;/span&gt;அறுக்க ஆயத்தமாய்&lt;br /&gt;என்னும் எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;span style="font-style: italic; word-spacing: normal;"&gt;சொல்லுங்கள். எழுதுவதற்கு இலக்கங்கள் முக்கியம்|&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 153, 153); word-spacing: normal;"&gt;&lt;span style="word-spacing: normal;font-size:85%;" &gt;KAYA&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic; word-spacing: normal;"&gt;&lt;br /&gt;&lt;span style="word-spacing: normal;font-size:78%;" &gt;ஏப்ரல் 1?, 2007&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="word-spacing: normal;font-size:85%;" &gt;&lt;a style="word-spacing: normal;" href="http://mattavarkal.blogspot.com/2007/04/blog-post_30.html"&gt;சந்திரபோஸ் சுதாகருக்கு&lt;/a&gt;; தகப்பன் துர்கனவில் மூச்சையடங்கியபோது விழித்த அவரது மகனிற்கு, வலி மிகுந்த பிரியங்களுடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-5696446096660046884?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/5696446096660046884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=5696446096660046884' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5696446096660046884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/5696446096660046884'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/05/blog-post_9353.html' title=''/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-8485799017186641695</id><published>2007-05-02T17:04:00.000-07:00</published><updated>2007-05-02T17:14:21.131-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>நீத்தார் பாடல்</title><content type='html'>&lt;blockquote&gt;'...காடுகள், கட்டிடங்கள் நாடுகளின் சிறு சிறு நகரங்கள் கடந்து அதை அடைந்தேன். அந்த உனதென்ற நிலத்தில் தாய்க் கிராமத்தை கிராமத்துக் கிழவிகளை முதிய பாடல்களில் தாலாட்டின் கருவறைச் சூடு தேடி... காடுகள் கழனிகள் நீர்ப் பாசனங்கள் ஊடே வரலாற்றைத் தேடி... மனித சஞ்சாரமற்ற முடிவுறாத வெளிகளிலோ எலும்புகள் துருத்திற சமாதிகளும் ஒப்பாரி ஓலங்களையும் தவிர வேறெதுவுமில்லை; ஒப்பாரியில் தம் தாலாட்டின் வசைமாரி பொழிகிற கிழவிகள் கண்களின் ஆழ் குழிகளுள் இருந்தோ வன்மம் கொலைவெறி கொண்டு துளைக்க.. தலைதெறிக்க ஓடினேன் - முடிவற்ற பாதையில்'&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;   --மகள்களில் ஒருத்தி கூறியது&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;i.&lt;/span&gt;               &lt;br /&gt;*அந்தரா, ரூபி, மித்தாலியா&lt;br /&gt;தூரத்தில் என் பிள்ளைகள் கதறின&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கிக் குறிபார்த்து, கல்லை&lt;br /&gt;எறிய - கூடிருந்து சிதறி -&lt;br /&gt;பறவைகள், கலைந்து.&lt;br /&gt;(ஓ.. ஒரு நாயைப் போல கிடந்தாய்)&lt;br /&gt;&lt;br /&gt;சேர்ட் பட்டன்கள்&lt;br /&gt;அறுந்து விழுந்த&lt;br /&gt;திறந்த நெஞ்ச மயிர்களில்&lt;br /&gt;சிதறி இரத்த்தம்-&lt;br /&gt;இன்னும் பிளந்தால்&lt;br /&gt;நெஞ்சு வெடித்துக் கதறும்&lt;br /&gt;என் பிள்ளைகள்&lt;br /&gt;இருப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஏய், தூக்கிப் போடு ஓரமாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;செத்த எலியைப் போடுவது போல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓலம் வலுக் கின்ற&lt;br /&gt;துணைப் பெண்ணின்&lt;br /&gt;தலை&lt;br /&gt;மயிர் எங்கும் நோய் விரி-ந்து&lt;br /&gt;-0-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;மாசி 07, 2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ii.                    &lt;/span&gt;&lt;br /&gt;உன்னுடைய தசையின் சிறு துண்டு&lt;br /&gt;ஆம்&lt;br /&gt;உன்னுடைய தசையின் ஒரு சிறு துண்டு&lt;br /&gt;இயக்க நாட்களில் 'ஓ.. அந்த முன்பொருபோது'&lt;br /&gt;சமூகம் சொல்லிக் கொண்டிருந்த&lt;br /&gt;இலட்சியங்களின் பொருட்டு,&lt;br /&gt;ஆதிகால மனத்துடன்&lt;br /&gt;சேர்ந்திருந்த நம்&lt;br /&gt;இருப்பிடங்கள் வேண்டும்&lt;br /&gt;என் தொடையிடையே புதைந்துள்ள&lt;br /&gt;தொலை வனங்கள் வேண்டும் - பதறி&lt;br /&gt;எப் புறமும் வீசுகின்ற&lt;br /&gt;தலை மயிர்கள் வேண்டும்&lt;br /&gt;எம் கால்களை நடத்திச் சென்ற&lt;br /&gt;நம்பிக்கைகள் வேண்டும்:&lt;br /&gt;தலையணையின் ஓரத்தே&lt;br /&gt;நெருடலின்றிப் படுத்துறங்கும்&lt;br /&gt;அருகாமை சுவாசத்தில்&lt;br /&gt;தன் இருப்பிருத்தி,&lt;br /&gt;இருதயத்தைப் போல&lt;br /&gt;நொடி நொடியாய்த் துடித் திருக் க&lt;br /&gt;உன் வாசநிறை துண்டொன்று..&lt;br /&gt;உன் தசையின் சிறு துண்டம்;&lt;br /&gt;துவக்குகளின் எசமான்களே&lt;br /&gt;என் இணையின் சிறு தசைத் துண்டை&lt;br /&gt;நாய்க்குப் போடும் எலும்பொன்றாக&lt;br /&gt;சேர்ந்து கண்ட எம் கனவுகளின்&lt;br /&gt;எச்சத்தை&lt;br /&gt;அ-இயக்க நாட்களின் உலை பொசுக்க&lt;br /&gt;கனவழிந்த வெறியோடு உலவும்&lt;br /&gt;அவன் தசைக்கோள சிறு பகுதியை,&lt;br /&gt;~உயிருடன்| எறியுங்கள்&lt;br /&gt;எத்தனையோ நாளாக(ப்)&lt;br /&gt;பவளமல்லிப் பந்தலின் கீழ்&lt;br /&gt;நான் வெறி பிடித்து&lt;br /&gt;முத்தமிட்ட&lt;br /&gt;அவனினது சுந்தர உதடுகளோ&lt;br /&gt;ஆலிங்கித்துக் களைத்திராச் சிறு தோளுகளோ&lt;br /&gt;பிரிய மகளின் ஸ்பரிசம் தருகிற வாஞ்சைகொண்ட&lt;br /&gt;- விழுந்த&lt;br /&gt;என் இணையின்-&lt;br /&gt;சின்னஞ் சிறு துண்டொன்றை...&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;iii.                   &lt;/span&gt;&lt;br /&gt;வரலாற்றின் நெடிய வெளிகளில்&lt;br /&gt;ஒரு பெயரற்று நான் கிடக்கிறேன்&lt;br /&gt;கவிஞன்கள் தலைவன்கள்&lt;br /&gt;யாருமா யில்லாமல்&lt;br /&gt;அணிவகுப்பில் சீருடையின் கீழ் இணைகிற&lt;br /&gt;'வீரனின்' தனித்துவமின்மையாய்&lt;br /&gt;வெற்றுக் கடதாசிகளது ஆயுளாய்&lt;br /&gt;காக்கி உடைகளுள்&lt;br /&gt;போராளிகளுள் போராளியாய்... நகருகிற முகங்களி லொரு முகம்:&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஓ.. ஒரு வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் என்னை அறிவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;iv.                 &lt;/span&gt;&lt;br /&gt;போர்க் காலம்&lt;br /&gt;நாம் மறைந்திருந்த காடுகள் பாடின&lt;br /&gt;எம்மைப் பக்குவப்படுத்தும்&lt;br /&gt;செம் புத்தகங்களும்&lt;br /&gt;இந்தா.. வந்துவிடும் எனும் புரட்சியும்!&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அந்த இனிய.. இனிய நாளுகள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் புண்ணிய காலம்&lt;br /&gt;வஞ்சிக்கப்பட்ட தொரு&lt;br /&gt;தாயின் தொடைகளுக்கிடையே&lt;br /&gt;வாழ்வின் ஜீவன்-&lt;br /&gt;வேண்டப்படாதவனாக-&lt;br /&gt;மலைநாட்டின்&lt;br /&gt;சவுந்தரியப் பரப்பில்&lt;br /&gt;பாட்டனும் பாட்டனின் பாட்டனும்&lt;br /&gt;வாழ்ந்தவென் மண்ணில்&lt;br /&gt;பிறப்பைப் பாடுவார் அற்றுப்&lt;br /&gt;பிறந்தேன்&lt;br /&gt;தலைமுறைகளாய் உறிஞ்சப்பட்ட&lt;br /&gt;எனது வேர்கள்;&lt;br /&gt;லயன்களில் தாலாட்டும்&lt;br /&gt;அம்மைகளின்&lt;br /&gt;வீரமும் உரமும்...&lt;br /&gt;என் கனவுகளின்&lt;br /&gt;அடிப்படைப் புள்ளி&lt;br /&gt;அந்த வாழ்விலிருந்து வந்தது--&lt;br /&gt;கூடையைத்&lt;br /&gt;தலையிலே சுமக்குமெம் பெண்களின்&lt;br /&gt;சுமையில் இருந்து.&lt;br /&gt;எம் அருவிகளும் வனப்பும்&lt;br /&gt;வாழ்விற்கு முரணாக&lt;br /&gt;சௌந்தர்யத்தோடு மின்ன-&lt;br /&gt;ஊடறுத்து ஓடும் நதிகளின் ஊடே&lt;br /&gt;தலைவர்களாலும் அதிகாரிகளாலும்&lt;br /&gt;வஞ்சிக்கப்பட்ட நிலத்திலிருந்து,&lt;br /&gt;வஞ்சிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து,&lt;br /&gt;எல்லாவற்றையும் மாற்றிடும் வெறியோடு&lt;br /&gt;நடந்தேன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;v. &lt;/span&gt;&lt;br /&gt;1980-களில் பிறந்ததந்த சமத்துவக் கனவு;&lt;br /&gt;ஆலமந்தா..&lt;br /&gt;நம்முடைய இணைபு நிகழ்பெற&lt;br /&gt;&lt;br /&gt;போர்க் காலத்தின் நெருக்குதல்களுள்ளும்&lt;br /&gt;நம் சந்திப்பு நிகழ்ந்தது;&lt;br /&gt;பெண்கள் அணியின் தலைவியாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;வால்கா நதியோரம் ஆரம்பித்த காலடி&lt;br /&gt;பின் தொடர -&lt;br /&gt;உன்னைத் தொடருதல் என்பது அர்த்தமிக்கதாய்-&lt;br /&gt;இனிய, இனிய காலம்&lt;br /&gt;&lt;br /&gt;உனதான கருவறையுள்&lt;br /&gt;பாதுகாப்புடன்&lt;br /&gt;நீந்தி வ(ளர்)ந்தன குழந்தைகள், ஓ..&lt;br /&gt;கனவுகள் நொறுங்கிய பிந்தைய இரவில்&lt;br /&gt;அறையுள் நிறைகிறது புலம்பல்:&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;காலத்தின் அங்கதமாய் 'துரோகி' ஆகிப்போன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;- அப்பாவை நினைவு கொள்வீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;காலத்தின் அங்கதமாய் 'குடும்பத்து அணிகலன்' ஆன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;- அம்மாவை அறிவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;vi.                 &lt;/span&gt;&lt;br /&gt;கனவழிந்த அவளின் வன்ம விழிகள்&lt;br /&gt;கொலையுண்ட இணையின்&lt;br /&gt;சதைத் துண்டைத் தேடி,&lt;br /&gt;வெள்ளையன்கள் எரித்த கறுப்பனின் தாய்போல..&lt;br /&gt;தலை மயிர்கள் தனியொன்றும்&lt;br /&gt;கொலை செய்ய அலை-ந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடிய தொரு நாளில்&lt;br /&gt;தேசத்தின் தெருக்கள் எங்கும்&lt;br /&gt;புத்தகங்களைப் போட்டு எரித்தவர்கள்&lt;br /&gt;'இதுகளப் படிச்சிற்றுத் தானியடா&lt;br /&gt;கதைச்செண்டு திரிஞ்சிங்க' என்றவர்&lt;br /&gt;- பற்றிய கதைகளைச் சொல்ல&lt;br /&gt;அவரைக்; காணவில்லை;&lt;br /&gt;அவளோ பேசுவதே யில்லை.&lt;br /&gt;கருகும் புத்தகங்களுடைய செங் குருதியோ&lt;br /&gt;கருஞ் சாம்பலாய்க் காற்றில்&lt;br /&gt;புரட்சிக் கனவின் மீதாக&lt;br /&gt;ஓ..&lt;br /&gt;பேரிச்சம் பழங்கள் உங்கள் வீடு திரும்புதலை நினைவுகூருகின்றன&lt;br /&gt;சீனத்துக் கதைகளோ பிறந்தநாள் பரிசுகளாய்த் தொடுகின்றன&lt;br /&gt;வெருகலில் படுவான்கரையில் தேசத்து&lt;br /&gt;வெப்ப நகரங்களில் சூட்டுக்குச் சாபவர்களை&lt;br /&gt;நினைவுகூர நினைவு&lt;br /&gt;கூர&lt;br /&gt;திக்கின்றி வெறிக்கும்&lt;br /&gt;அவளின் கண்ணீர்க் கறையால்&lt;br /&gt;அழிந்தண்டே போகிறதோ&lt;br /&gt;-பீரிடும் இரத்தத்தினை ஒத்த-&lt;br /&gt;அன்போட மணம் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;vii.                   &lt;/span&gt;&lt;br /&gt;நான்&lt;br /&gt;வரலாற்றின் முன்&lt;br /&gt;தலை குனிந்துள்ளேன்;&lt;br /&gt;**அவள் சென்ற அதே வழிகளே&lt;br /&gt;எனக்கு முன்னாலும்&lt;br /&gt;சிலரோ பெயர்களாகவே தங்கிவிடுகின்றனர்;&lt;br /&gt;வரலாறோ&lt;br /&gt;மழுங் கடித் தடித்து&lt;br /&gt;காயடித்த மிருகம்&lt;br /&gt;என் சார்ந்த&lt;br /&gt;எல்லாவற்றிலும் அத்துமீறி&lt;br /&gt;நிர்வாணப்படுத்தி&lt;br /&gt;மகிழும் சமூகம்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே-&lt;br /&gt;இப்படித்தான் கதவுகளை மூடினேன் (இப்படித்தான்)&lt;br /&gt;மனிதர்களை வாசலோடு நிறுத்திச்&lt;br /&gt;சாத்தி (இப்படித்தான்)&lt;br /&gt;குந்தியிருக்கிற தனித்த அறையுள்&lt;br /&gt;அலாவுதினீன் போத்தலுக்குள் அவன்&lt;br /&gt;காற்றாக நுழைவது போல&lt;br /&gt;என்னுடலினுள், வாயூடாக நுழைந்து&lt;br /&gt;உள்ளறைகளுள்&lt;br /&gt;கதவுகள் திற பட திற பட&lt;br /&gt;சென்று கொண்டிருந்தேன் -&lt;br /&gt;இறுதியில் எனதிடம்&lt;br /&gt;ஓர் இடம் இருக்குமென்று.&lt;br /&gt;கதவுகள் திறந்து திறந்து&lt;br /&gt;வழி விட&lt;br /&gt;போய்க் கொண்டே இருந்தேன்;&lt;br /&gt;புறம்வலம் திரும்பிற போதெல்லாம்&lt;br /&gt;சுவர்கள் தன்னிச்சையில்&lt;br /&gt;அப்பரின்&lt;br /&gt;மலை நாட்டுப் பாடல்களைப் பாடி&lt;br /&gt;அழுகின்றன,&lt;br /&gt;மதிப்பற்ற பொருள் ஒவ்வொன்றும்&lt;br /&gt;அம்மாவின் ஆதி இயல்பை&lt;br /&gt;இறைஞ்சுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;புலனடக்கி உறங்கிப் போய்&lt;br /&gt;அறுத்த மண்டையை&lt;br /&gt;கையில் பிடித்தபடி ஓடும்&lt;br /&gt;இராக் காலக் கனவுகளில்&lt;br /&gt;திடுக்குற்றுப் முழித்து&lt;br /&gt;சாமத்தை வெறிக்கிறேன்;&lt;br /&gt;அதுவோ&lt;br /&gt;தொலைந்த அப்பாவைத் தேடி அலைகிறது&lt;br /&gt;துர்நினைவுகளுடன் நித்திரையற்று அலைந்து&lt;br /&gt;நனவற்று நடந்து, அறைக் கதவு திறந்து,&lt;br /&gt;தொடர்மாடிகளின் ஹோல் வே-க்களில்&lt;br /&gt;நடை நடந்து நடந்து (முடிந்து)&lt;br /&gt;படியிறங்கித் தெரு விறங்கி&lt;br /&gt;நித்திரை குலைந்த அப்பா&lt;br /&gt;வரலாற்றுள்த் தொலைகிறார்&lt;br /&gt;நான் தேடித் தேடி நடக்கிறேன்&lt;br /&gt;ஒவ்வொரு வீடாய், தட்டித் தட்டி&lt;br /&gt;அப்பா எங்கே, அப்பா எங்கே&lt;br /&gt;மீண்டும் மீண்டும்&lt;br /&gt;கதவுகள் திறந்து திறந்து&lt;br /&gt;மூட-&lt;br /&gt;அவரைத்&lt;br /&gt;தேடி ஓடி நனவிற்கு மீட்க முன்னே-&lt;br /&gt;தோட்டாக்கள் பாய&lt;br /&gt;தெருவில் நாயைப் போல&lt;br /&gt;அவர் விழுகிறார்&lt;br /&gt;***.....................................&lt;br /&gt;உச்சஸ்தாயிக்கு&lt;br /&gt;மலை நாட்டுப் பாடல்கள்&lt;br /&gt;எழுகின்றன&lt;br /&gt;கால்கள் பின் நகர&lt;br /&gt;உள்ளுடல் சுவரில் மோதி&lt;br /&gt;நிலத்தில் விழுகிறேன்; சூழவும் இருள்.&lt;br /&gt;அச் சூனியத்துள்&lt;br /&gt;உருவங்களற்று இருந்து&lt;br /&gt;'துரோகிகள்' பேசுகிறார்கள்&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;-கேள், கேள்.&lt;/span&gt;&lt;br /&gt;மனநல விடுதியில்&lt;br /&gt;சன்னல்கள்&lt;br /&gt;திறந்து திறந்து மூட&lt;br /&gt;பேச்சு வலுக்கிறது-&lt;br /&gt;சிங்களக் கிராமங்களில்&lt;br /&gt;ரயர்களுடன் கருகிய&lt;br /&gt;இளைஞர்களின் நிணம் கருகும் மணம்&lt;br /&gt;இரத்தத்தின் நெடி&lt;br /&gt;அவர்களி லிருந்து வீசுகிறது&lt;br /&gt;(எல்லோருடைய இரத்தமும்&lt;br /&gt;கருமை அடரும் சிவப்புத்தானே?)&lt;br /&gt;சகலத்தையும் மறக்க&lt;br /&gt;இறுக்க மூடி&lt;br /&gt;பிணம் நாறும் அறையுள்&lt;br /&gt;உறங்கும் என்னுள்:&lt;br /&gt;பதின்மங்களில்&lt;br /&gt;சொகுசான குழந்தைகள்&lt;br /&gt;கட்டிலில் தம் துணைகளைப் புணர்கிறபோது&lt;br /&gt;தட்டி எழுப்பி எழுப்பி,&lt;br /&gt;இரத்தம் பீரிட தெருவில் விழுந்த&lt;br /&gt;உருவத்தின் இன்மை - அலறுகின்றது&lt;br /&gt;பட்சத்துடன் வாழ்வதற்குரிய தேகத்தின் அணுக்கள்&lt;br /&gt;உடைந்து கொட்-டுண்-ணு-கின்றன&lt;br /&gt;மன அவசங்களுடன்&lt;br /&gt;அங்கஹீனங்களுடன்&lt;br /&gt;கால்களற்ற உடலுறவுகள்,&lt;br /&gt;கொலையுண்டவர்களின் நாவுகளற்ற&lt;br /&gt;இணைகளின் மொழியற்றுப் போன அந்நியம்,&lt;br /&gt;நோய் முற்றிப் போய்&lt;br /&gt;என் நா வறுக்க நிற்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;பிறழ் குரல்களிடமிருந்து தப்ப&lt;br /&gt;நாய்கள் கொல்லப்பட்டுக் கிடக்கிற&lt;br /&gt;உட் தெருக்களெங்கும்-&lt;br /&gt;உடலின் துணி களைப்&lt;br /&gt;பிய்த்தெறிந் தெறிந்து&lt;br /&gt;பழியின் குற்றவுணர்ச்சியூட்டற்&lt;br /&gt;பிடிகளைத் தள்ளி,&lt;br /&gt;நான் -&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கனவுகளாலும் நினைவுகளாலும் ஓடுகிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என் சிறுவத்தைப் பாதுகாக்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;viii.              &lt;/span&gt;&lt;br /&gt;விதி:&lt;br /&gt;போரிட்ட கைகளோ ஓய்வதில்லை;&lt;br /&gt;ஆயுத விசைகளும் சளைத்ததில்லை&lt;br /&gt;அன்பே, இப்படித்தான் பிந்தைய காலம்&lt;br /&gt;மாறிற்று&lt;br /&gt;எம் அற்புதக் கனவுகளை&lt;br /&gt;நாமே சாகடித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;'அவனுடன்' நிற்கமுடியாதபோது&lt;br /&gt;வாழ்வை ஓட்ட&lt;br /&gt;லோகாயத சிறைப் பிடிப்புள்&lt;br /&gt;நீ 'எவனுடன்' நிற்கப் போனாய்&lt;br /&gt;உன் சமரசத்தைத் தூண்டியவன் எவன்;&lt;br /&gt;அவன் செய்ததில்லையா சமரசம்? எச் சமரசமும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஓ..&lt;br /&gt;வென்றவனின் வரலாற்றில்&lt;br /&gt;நிலத்தில் எண்களே கூடிக் கொண்டிருக்கிற&lt;br /&gt;'துயிலும் இல்லங்களுள்' இருந்து&lt;br /&gt;இளங் குறிகள் யோனிகள்&lt;br /&gt;போர் செய்ய மறுக் கின்ற&lt;br /&gt;பெரு மோலம் எழுகிறது&lt;br /&gt;கணணி யுகத்துள்&lt;br /&gt;அதைக் கண்டிராத&lt;br /&gt;குக்கிராமங்களில்&lt;br /&gt;தலைமுறைகளின் ஓலம்&lt;br /&gt;வதைகளால் இறுகிய&lt;br /&gt;இராணுவ முகாம்களுள் இருந்தோ&lt;br /&gt;மனம் பிறழும் ஓலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ix.&lt;/span&gt;&lt;br /&gt;நான் கேட்கிறேன் அதன் ஓலத்தை.&lt;br /&gt;சுடலையின் அமைதியை இடித்து&lt;br /&gt;என் பிள்ளைகள் கதறுகின்றன&lt;br /&gt;*அந்தரா, ரூபி, மித்தாலியா&lt;br /&gt;இந்தப் பேரண்டத்தில் உங்களுக்கென&lt;br /&gt;மரணத்தை விட்டுச் செல்கிறேன்;&lt;br /&gt;மரணத்தின் வெறுப்பை,&lt;br /&gt;துரோகத்தை,&lt;br /&gt;அசமத்தை..&lt;br /&gt;உங்களிடத்தே&lt;br /&gt;ஒரு வடுவாக விட்டுச் செல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;என்றேனும்&lt;br /&gt;துயிலுமில்லங்களில் அனுமதியற்ற&lt;br /&gt;உமது தாயின்/தகப்பனின் வரலாற்றை-த்&lt;br /&gt;தெருவிலே&lt;br /&gt;இயக்குவோன் அற்ற பல&lt;br /&gt;நாடோடிப் பாடல்களில் தேடுவீர்களா? (&lt;span style="font-style: italic;"&gt;தேடக் கூடுமா?&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;பக்கங்களைத் திருப்பித் திருப்பி&lt;br /&gt;பாடத்திற்காய்ச் சப்பும் புத்தகக் கட்டுக்களுள்&lt;br /&gt;இல்லாத எம் பெயர்களைத் தேடுவீர்களா?&lt;br /&gt;புத்தகங்களைக் கிழித்த்து&lt;br /&gt;தெருவெங்கும் இறைத்த்து&lt;br /&gt;தீயிட்டுக் கொளுத்திய&lt;br /&gt;சந்தர்ப்பவாதங்களின் வெற்றிக் குதியாடலில்&lt;br /&gt;வலுவற்றதொரு பக்கத்தை&lt;br /&gt;நீங்கள் ம(ற/)றுக்காதிருப்பீர்களா..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஓ.. ஒரு வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் எம்மை அறிவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(தேசத்தின் தெருக்களிற் கொல்லப்பட்டுக் கிடக்கிற 'முன்னாள்' (ஆண்/பெண்) போராளிகளின் பிள்ளைகள்/குடும்பங்கள் நினைவுகளிற்கு..)&lt;br /&gt;&lt;br /&gt;*இப் பிள்ளைகளது பெயர்கள் வேறு படலாம்...&lt;br /&gt;**சிவரமணி&lt;br /&gt;***கேட்ட எந்ததொரு ஒப்பாரியையும் இவ்விடத்தில் நெஞ்சிலடித்துப் பாடலாம்&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;----------------------------------------------------&lt;br /&gt;மார்கழி 2005 - சித்தரை 2006&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: மூன்றாவது மனிதன், 2006 டிசம்பர்?2006?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-யசோதர-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-8485799017186641695?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mattavarkal.blogspot.com/feeds/8485799017186641695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8143160667171665207&amp;postID=8485799017186641695' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/8485799017186641695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/8485799017186641695'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/05/blog-post_02.html' title='நீத்தார் பாடல்'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-1854508563622719174</id><published>2007-05-02T15:33:00.000-07:00</published><updated>2007-05-02T20:36:21.310-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KAYA / க.யசோதர'/><title type='text'>சதையொன்று சொன்ன கதை:</title><content type='html'>நள்ளிரவு&lt;br /&gt;சுய அழிவு நேரம்: 2:46 a.m.&lt;br /&gt;எனக்கான தடை:&lt;br /&gt;உரையாடலிற்கான தவிப்பில்&lt;br /&gt;'இந்த நேரம் விழித்திருக்கிறாயா" என்பதானா குரல் தரு&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;/span&gt; &lt;/span&gt;பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;s&gt;உரையாட &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/s&gt;&lt;br /&gt;&lt;s&gt;நெருங்க &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/s&gt;&lt;br /&gt;என் தவிப்பில் - வாகனங்கள் நெரிசலுறும் தெருக்களில்&lt;br /&gt;சலனமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரிப்பை&lt;br /&gt;முக்கியமற்றிருத்தலை&lt;br /&gt;மீள மீளக் கூறி&lt;br /&gt;நீ நடந்தபடி...&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்&lt;br /&gt;பிரிவுகள்&lt;br /&gt;நிராகரிப்பிலும் புறக்கணிப்பிலும் வலுக்&lt;br /&gt;கொள்கின்றன&lt;br /&gt;ironically&lt;br /&gt;உணவிருந்து கழித்துவிடும் பண்ட&lt;span&gt;மாயே&lt;/span&gt;&lt;br /&gt;நானும் என்னை உணர்கிறேன்;&lt;br /&gt;உறவு விளையாட்டுக்களிலும்&lt;br /&gt;மோசமான ஆட்டக்காரியாய்&lt;br /&gt;ஆரம்பிக்கும்போதே&lt;br /&gt;'வயித்துக் குத்தென்று' குந்துற என்னிடம்&lt;br /&gt;-வெல்வதற்காய்- ஏனித்தனை  தந்திரங்கள்?&lt;br /&gt;புரியவா போகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எனது தகப்பன் எனது காதலன்&lt;br /&gt;எனது அம்மா நான் தான்&lt;br /&gt;எனது வரலாறு -&lt;br /&gt;உனக்குப் புரியவில்லை&lt;br /&gt;மரபிழந்து புணர நிற்கும் மனமும்&lt;br /&gt;முரணாய் துணியால் இழுத்து மூடும் உடலும்&lt;br /&gt;இருளில் புணரும் விழைபும்&lt;br /&gt;இவற்றைக் கடந்து போதல் எங்ஙனம்?&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;எனது மொழி &lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;உனக்குப் புரியவில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துண்டு துண்டாய் பேசும் வார்த்தைகள்&lt;br /&gt;வசனமாக மறுக்கின்றன&lt;br /&gt;எனை எழுது பிரதிகள் &lt;span style="font-style: italic;"&gt;விளங்க &lt;/span&gt;மறுக்கின்றன&lt;br /&gt;உரையாடலை அறுத்துக் கொண்டவளாய்&lt;br /&gt;உடலால் அன்&lt;span&gt;பினை&lt;/span&gt;ப் போல&lt;span&gt;வே&lt;/span&gt;&lt;br /&gt;உதடாலும் சொற்களை வெளிப்படுத்தத் தெரியவில்லை&lt;br /&gt;சொற்கள் எங்கிலும் தொடர்பாடலை&lt;br /&gt;பிறழ்வுகள் சூழ்ந்து &lt;span&gt;கலை&lt;/span&gt;க்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;என் முலையில் பால் அருந்தாத பிள்ளைகள்&lt;br /&gt;என்னுடையவர் இல்லை&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;உடலில் தொடுகை நிகழ்த்தா&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;-தவ&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;உறவுகள் இல்லை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இப்படியாய் ஆன &lt;span style="font-style: italic;"&gt;உனது &lt;/span&gt;உலகில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவின்போது என்னின் ஒரு சதையைத்-தருகிறேன்.&lt;br /&gt;அது கதை சொல்ல-த்தொடங்கும்&lt;br /&gt;தன்ர பாட்டில்&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;march /07&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8143160667171665207-1854508563622719174?l=mattavarkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/1854508563622719174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8143160667171665207/posts/default/1854508563622719174'/><link rel='alternate' type='text/html' href='http://mattavarkal.blogspot.com/2007/05/blog-post.html' title='சதையொன்று சொன்ன கதை:'/><author><name>kaya / மற்றவர்கள்</name><uri>http://www.blogger.com/profile/10973560966586438236</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.sangam.org/_themes/Original/links.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8143160667171665207.post-531943585864522910</id><published>2007-04-30T20:35:00.000-07:00</published><updated>2008-05-05T19:53:15.137-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணக் குறிப்பு'/><title type='text'>அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்</title><content type='html'>&lt;table class="contentpaneopen" border="0" cellpadding="0" cellspacing="1" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" valign="top" width="100%"&gt;&lt;span class="small"&gt; எழுதியவர்:   - கருணாகரன்.&lt;/span&gt;    &lt;/td&gt;     &lt;td align="right" valign="top"&gt;  &lt;br /&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;    &lt;tr&gt;  &lt;td colspan="2" valign="top"&gt;   &lt;br /&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;   &lt;tr&gt;     &lt;td colspan="2" valign="top"&gt;    &lt;span class="createdate"&gt;Monday, 30 April 2007&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;'அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார்.&lt;br /&gt;அப்போது அவர் ' நிலம்' என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. அந்தக்குறையும் கவலையும்  அவரிடமிருந்தது. அதற்குப்பதிலாக இப்போது உயிர் நிழலை வெளியிட முயன்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு இதழ் பிரான்ஸிலிருந்து வருகிறதே" என்று கேட்டேன்.&lt;br /&gt;"அதனாலென்ன " என்று என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் எஸ்போஸ்.&lt;br /&gt;"ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு இதழ் வந்துகொண்டிருக்கும் போது அதே பெயரில் இன்னொரு இதழ் சமகாலத்திலேயே வெளிவருவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா. தவிர ஏற்கனவே அந்தப்பெயரில் இதழைக்கொண்டுவருபவர்கள் ஏதாவது சொல்லக்கூடுமே" என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெயரில் என்ன இருக்கிறது" என்றார் எஸ்போஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பசுவய்யாவின் ஒரு கவிதையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்று ஒரு அடி வரும். எனக்கு அந்தக்கவிதைதான் அப்போது நினைவில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவரின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்க, பெயரில் என்ன இருக்கிறது என்றபடி அவன் அதைச்சொல்லாமல் போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாண்டுகளுக்கு முன் இந்தக்கவிதையைப்பற்றி எஸ்போசுடன்  பேசியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேர அமைதிக்குப்பிறகு "ஏன் வேறு பெயரொன்றைத்தெரிவு செய்யலாமே" என்றேன். அவர் அதற்குப்பதிலேதும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு நீண்ட நேரம் புதிய இதழ்பற்றி ஆர்வத்தோடு பேசினார். ஒரு புதிய இதழுக்கான தேவை, அதைக்கொண்டுவருவதற்கான சாதக பாதக அம்சங்கள், ஏற்கனவே வெளிவந்த இதழ்களின் நிலைமை எனப்பலவற்றையும் பேசினோம். மிகச்சீரியஸாகவே அவர் பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்போஸின் இயல்பே அப்படித்தான். எப்போதும் எல்லாவற்றையும் மிகச்சீரியஸாகவே எடுக்கும்  ஆள் அவர். எல்லாவற்றிலும் அவர் கொள்ளும் தீவிரம்தான் இதற்குக்காரணம் என நினைக்கிறேன். அதேவேளை அவர் அதேயளவுக்கு எல்லாவற்றிலும் கடுமையான அலட்சியத்தையுமுடையவர். எதிலும்;  பொறுப்பற்ற விதமாக அவர் நடந்து கொள்வதாகவே தோன்றும். 'விறுத்தாப்பி' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிலும் அலட்சியம். எதிலும் எதிர்நிலை. தன்னிச்சையாக இயங்குவதில் அவர் தனக்கான ஒரு வகைமாதிரியை உருவாக்கியிருந்தார். அவ்வாறு  உருவாக்கிய அந்த வெளியில்தான் அவர் இயங்கிவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத்திட்டங்களுக்கும் வரையறைகளுக்குள்ளும் ஒழுங்குமுறைகளுக்குள்ளும் நிற்கும் இயல்பற்றவர் எஸ்போஸ். இதனால் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடத்திலேயே கடுமையான கண்டனங்களுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானவர். ஆனால் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது.  அதுதான் அவருடைய பலம். அதுதான் அவரை பலரிடத்திலும் ஆழமாக நேசிக்கவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எல்லோருடனும் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் பகைமை கொண்டதில்லை. பலநாட்கள் எங்களின் வீட்டில் பெரும் மோதலே ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இலக்கியத்தையும் அரசியலையும் விட்டிட்டு வேற எதைப்பற்றியாவது கதையுங்கள்" என்று வீட்டில் சொல்வார்கள். அந்தளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் வேறுநண்பர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டிலும் யாருக்கும் அவர்மீது கோபம் வந்ததில்லை. பழகும் எல்லா வீடுகளிலும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவார். மிகச்சரியாகச்சொன்னால் அவரின்மீது எல்லோருக்கும் ஒருவிதமான அன்பும் இரக்கமும் கருணையும் பரிவும் இருந்தது. அவருடைய தோற்றமும் அலைந்த வாழ்வும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம். எல்லோரும் அவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே கருதினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் நாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சடுதியாக கிளம்பிப்போய்விடுவார். பிறகு ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் திடுதிப்பென வந்து முன்னே நிற்பார். அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் பிரச்சினை. அவருடைய இந்தமாதிரியான நடவடிக்கைகளினால் அவர் மற்றவர்களால் புரிந்து கொள்ளக் கடினமானவராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கணத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அவருடைய படைப்புகளிலும் இந்த இயல்புகள் காணப்படுகின்றன. தீவிரம் அலட்சியம் என்ற இருநிலைகளுக்கிடையில் சஞ்சரிக்கின்ற அல்லது அலைகின்ற மனதைப் பிரதிபலிக்கின்ற எழுத்து அவருடையது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்போஸின் வாழ்வும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அவர் தன்னுடைய இளைய வயதிலேயே நிலையற்று அங்குமிங்குமாக அலைந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தார். தாயுடனும் பாட்டியுடனும் வாழந்த காலத்திலேயே அவருள் இந்த எதிர்நிலையம்சம் காணப்பட்டது. பள்ளியிலும் அவர் வேறபட்ட தன்மையிலேயே இருந்தார் என்று அவருடைய இளவயது நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். அநேகமாக ஆசிரியர்களுடன் அவர் அடிக்கடி பிரச்சினைப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி பின்னாளில் அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா என்று கேட்டார். அந்தளவுக்கு எங்களின் மனதில் ஆசிரியரைப்பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாரத்தை திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி என்பது அவருடைய நிலைப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே என்றொரு நண்பார் சொன்னார். எஸ்போஸ் சிரித்தார். இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச்சிரிப்பின் அர்த்தம். அதுவும் படித்த மனிதர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களையே சட்டம் போட்டுத்தான் கட்டுப்படுத்த வேணுமா என்றமாதிரி இருந்தது அவருடைய மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பள்ளியில் நிறையத் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த வடு அவரின் ஆழ்மனதில் பதியமாகியிருந்ததை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் இளவயதின் பல வடுக்களிருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் கடந்து  அவரிடம் அசாத்தியமான திறமைகள் வளர்ந்திருந்தன. அது  பள்ளிகள் காணாத ஆற்றல். நம்முடைய எந்தப்பள்ளியும் கண்டடைய முடியாத திறன்.  அதனாலென்ன, கவனங்கொள்ளாமல் விடப்பட்ட அவருடைய படைப்புகளில் கூர்மையும் தீவிரமும் கூடிய ஆழமிருந்தது. நவீனமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்போஸ் தன்னுடைய இளையவயதிற்குள்  அதிகமாக வாசித்தார். காஃகாவும் காம்யுவும் ஆரம்பத்தில்; அவருக்குப்பிடித்திருந்தனர். பிறகு அவர் பின்நவீனத்துவ எழுத்துகளில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கி, மார்க்வெஸ் போன்றோரின் எழுத்துகளை அதிகம் விரும்பிப்படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் அவருக்குப்பிடித்த படைப்பாளிகள் ஜி.நாகராஜன், சாருநிவேதிதா, கோணங்கி, விக்ரமாதித்யன், ஜெயமோகன், சல்மா, மனுஷ்யபுத்திரன் போன்ற சிலர். பிரமிளை அவர் அதிகம் நேசித்தார். பிரமிளின்மீது ஒருவகைப்பித்து நிலை எஸ்போசுக்கிருந்தது. இவர்களின் எழுத்துகளை அவர் அதிகமாக விரும்பிப்படித்தார். ஈழத்தில் திசேரா, ரஞ்சகுமார், உமா வரதராஜன், அனார், பா.அகிலன், நிலாந்தன், சோலைக்கிளி, சு.வி ஆகியோரின் எழுத்துகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் எஸ்போஸ் பின் நவீனத்துவ எழுத்துகளையே தேடிக்கொண்டிருந்தார்.  எம்.ஜி. சுரேஷின் புத்தகங்களை எப்டியோ எங்கோ கண்டு வாங்கிக்கொண்டு ஒருநாள் திடீரென வந்தார். இரண்டு நாட்கள் வீட்டில் தங்கி நின்று இரவு பகலாக வாசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்து ஓயும் பொழுதுகளில் பேசத்தொடங்குவார். பேச்சு ஏதோ ஓர் புள்ளியில் விவாதமாகும். விவாதம் உச்சநிலைக்குப்போகும்போது, தான் மீண்டும் புத்தகத்தை வாசிக்கப்போவதாக கூறிச்சென்று விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாள் நான்கு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தேடிவந்த நண்பர்கள் திரண்டிருக்க முழு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி ஒரு அழியக்கூடாத சித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகளை எஸ்போஸ் இந்தக்கலவையில்,  இந்தப்பண்பில்தான்- பின்நவீனத்துவப் பண்பில் எழுதினார். 'செம்மணி ' என்ற கவிதைத் தொகுதியில் இப்படி ஒரு கவிதையைத் தொடக்கத்தில் எழுதினார். பிறகு 'சரிநிகரில'; இவ்வாறு சில கவிதைகள் வந்ததாக ஞாபகமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்போஸின் படைப்புலகம் தீவிர நிலையிலானதென்று சொன்னேனல்லவா. அதைவிடத்தீவிரமானது அவருடைய உரையாடல். சண்டையிடுவது போலவேதான் பேசுவார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அந்தக் கீச்சுக்குரல் அவருடைய சக்தியை மீறியொலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் பேசிக்கொண்டிருந்த பல நாட்களில் அவருடைய கைகள் நடுங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஆகலும் அவர் தீவிர உணர்ச்சிவசப்படுகின்ற போது அமைதியாகிவிடுவார். ஆனாலும் ஒரு அரை மணித்தியாலம் அல்லது பத்து பதினைந்து நிமிடத்தின் பிறகு மீண்டும் விவாதத்தை ஆரம்பித்து விடுவார். &lt;span style="font-weight: bold;"&gt;பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதனூடாக பல விசயங்களைப்பகிர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடமுண்டு. அதுவும் எப்பொழுதும் எதிர்நிலையில் நின்றே விவதிக்கும் ஒரு வகைப்போக்குடையவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"நீர் முன்பொருதடவை பேசும்போது வேறு விதமாக அல்லவா இந்த விசயத்தைச் சொன்னீர். இப்ப அதுக்கு நேரெதிராகக் கதைக்கிறீரே" என்றால்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"அதை யார் மறுத்தது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்க வேணுமா, அப்படி எதிர்பார்ப்பது ஒரு வகை அதிகாரம்" என்பார். "இப்போது இதுதான் என்னுடைய வாதம்" என்று சொல்வார். ஆனால் அதையிட்டு சற்று வருத்தமோ, தயக்கமோ அவருக்கிருக்காது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எதிர் நிலையில் நின்று விவாதிப்பதன்மூலம் பல விசயங்களை வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதற்காக அவர் மற்றவர்களைச் சீண்டிக்கொண்டேயிருப்பார். இதனால் அவர் பலருடன் மோத வேண்டியிருந்தது. பலர் எஸ்போஸை விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் கடுமையாக மோதிக்கொண்டு வெளியேறிப்போன அவர் பிறகொரு நாள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சண்டையிட்டவரின் முன்னால் வந்து நிற்பார். எனவே அவருடன் யாரும் நிரந்தரமாகப் பகைக்க முடியாது. கோபத்தையும் அவரே உருவாக்குவார், பிறகு அதை அவரே துடைத்தழிப்பார். &lt;/span&gt;இதனால் அவருடன் பலர் கோவித்துக் கொண்டார்களே தவிர பகைக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் இனிமேல் விவாதிப்பதில்லை என்று நீங்கள் தீர்மான மெடுக்கமுடியாது. நீங்கள் மிகப்பிடிவாதமாக உங்களுடைய தீர்மானத்தில் நிற்கலாம். ஆனால், எதிர்பாராத ஒரு புள்ளியில்   வைத்து உங்களை அவர் விவாதத்தில் இழுத்து விடுவார். மனதில் பகைமையோ தீமையோ இல்லை என்பதால் அவரை நிரந்தரமாக யாரும் நிராகரித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்போஸின் எழுத்துகளில் மிகத்தீவிரமானவை அவருடைய கவிதைகளே. அவை மிகப்புதியவை. அப்படித்தான் அவற்றைச்சொல்ல வேண்டும். நவீன தமிழ்க்கவிதை வெளிப்பாட்டில் எஸ்போஸ் அளவுக்கு மொழியையும் சொல்முறையையும் பொருளையும் இணைத்து நேர்த்தியாக கவிதையை எழுதியவர்கள் வேறெவரும் இல்லை எனலாம். அவருடைய கவிதைகள் மிகக்கவர்ச்சியானவை. மிக ஆழமானவை: மிக நேர்த்தியானவை.&lt;br /&gt;&lt;br /&gt;மொழியை அதன் உச்சமான சாத்தியப்பாடுகளில்வைத்து படைப்புக்குப்பயன் படுத்தியவர் எஸ்போஸ். அவர் கவிதையை உணர்முறைக்குரிய படைப்பென்றே கருதினார். சொல்முறையிலான கவிதையை அவர் முற்றாக நிராகரித்தார். இதனால் அவர் பலருடனும் நேரடியாக மோதவேண்டியேற்பட்டது. ஆனால் அவருக்கு அதையிட்டு வருத்தமெல்லாம்; கிடையாது. அப்படியொரு மாற்று வெளியிருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான வெளியிருந்தால் புதிய கவிதைக்கான இடத்தை அது மறைத்து விடும் என்று நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கவிதையை நாம் வீரியமாகவும் புதுமையாகவும் எழுதுவோம.; அதன்மூலம் அதற்கான வெளியை உருவாக்க முடியும் என சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த மென் வழிமுறையை அவர் பின்பற்றத்தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பலருடனும் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். சொல்முறையிலான கவிதையை நிராகரிக்கும் நோக்கம் அவருக்குள் அந்தளவுக்கு ஆழமாக வேரோடியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சொல்முறையிலான கவிதை வாசகனை அதிகம் பலவீனப்படுத்துகிறது. அதில் ஜாலங்களே அதிகம். மொழியின் அலங்காரங்களை நம்பியே அது கட்டியெழுப்பப்படுகிறது. ஒற்றைப்படைத்தன்மையும் சீரழிவும் அதற்குள் தாராளமாக நிரம்பிக்கிடக்கின்றன என்ற எண்ணங்கள் சொல்முறையிலான கவிதை குறித்து அவரிடம் இருந்தன. &lt;/span&gt;தீவிரத்தன்மையை நோக்கி வாசகரை அழைத்துச்செலல்லும் வலிமை சொல்முறைக் கவிதைக்கில்லை. அதனால் &lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;அவை வாசகருக்கெதிரான அதிகார மையத்தைக் கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார். சொல்லல் கேட்டல், சொல்லல் ஏற்றுக்கொள்ளல் முறையில் ஒருவகை அதிகாரம் இருக்கிறது என்று நாம் பேசியதை வைத்துக்கொண்டு தன்னுடைய இந்தத்தீவிர நிலைப்பாட்டைக் கட்டியெழுப்பியிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;உணர் முறைக் கவிதைகளில்; அதிகம் வாசகன் மதிக்கப்படுகிறான். வாசகனுடைய அறிவை விரிவாக்கம் செய்யும் ஆழமான நம்பிக்கையைக்கொண்டே அந்தக்கவிதை உருவாகிறது. பன்முக வெளிகளில் வாசகன் பயணம் செய்யக்கூடிய சுதந்திரமும் வழிகளும் அந்தக்கவிதைகளில் நிரம்பக்கிடைக்கின்றன. உணர்தலினூடாக நிர்மாணிக்கபபடும் பேருலகத்தை, பகிரும் வழிமுறையை ஏன் யாரும் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டா&lt;/span&gt;ர்.&lt;/p&gt;&lt;br /&gt;அவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய  கவிதைகள் பரந்தளவிலான  கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந்தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். "பார்க்கலாம் " என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே.&lt;br /&gt;&lt;br /&gt;'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கம
