Friday, February 15, 2008

வெள்ளைப் பூக்கள்


"பூக்களுடன் சிங்களச் சிறுவன்"/ October 1988
Courtesy Paige W. Thompson
இணையத்தளம்: country-data

நீத்தவர் நிலம்

மாவீரர் துயிலும் இல்லம், யாழ்ப்பாணம்








"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."
-வே.பிரபாகரன்



நன்றி: முத்தமிழ் மன்றம்
புகைப்படப்பிடிப்பாளர்: தெரியவில்லை.